மேலும் அறிய

சரக்கு வாகனத்தில் வந்த எமன்... தூய்மை பணியாளருக்கு நேர்ந்த கொடூரம்... நடந்தது என்ன ?

Tambaram Accident : சென்னை தாம்பரத்தில் சரக்கு வாகனம் மோதி தூய்மை பணியாளர் உயிரிழந்தார் 

சாலைகளில் குப்பை அகற்றி வந்த தூய்மை பணியாளர் , சரக்கு வாகன மோதி கொடூர விபத்து.‌சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த தூய்மை பணியாளர்.

 

வாகன ஓட்டிகளின் கவனக் குறைவால் ஏற்படும் சாலை விபத்துகளால், தொடர்ந்து அப்பாவி மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில் தாம்பரம் பகுதியில் தூய்மை பணி மேற்கொண்டு வந்த தூய்மை பணியாளர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் முடிச்சூர் தூய்மை பணி

தாம்பரம் முடிச்சூர் மேம்பாலம் அருகே உள்ள சாலையில் வழக்கமாக மேற்கொள்ளும் தூய்மை பணிகளை, தூய்மை பணியாளர்கள் மேற்கொண்டு வந்தனர். எப்பொழுதும் பரபரப்பாக செயல்படும் முடிச்சூர் சாலை, காலை நேரங்களில் மட்டும் வாகனங்கள் போக்குவரத்து இல்லாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் காலை வேலைகளில் தூய்மை பணியாளர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்வது வழக்கமான ஒன்றாக உள்ளது.

 

வழக்கமாக நடைபெற்ற தூய்மை பணி

முழிச்சூர் சாலை பகுதிகளில் தர்மு (35) என்ற தூய்மை பணியாளர், சக தூய்மை பணியாளர்களுடன் இணைந்து குப்பைகளை அகற்றி வந்தார். அப்பொழுது யாரும் எதிர்பாக்காத வகையில் முடிச்சூர் சாலையில் அதிவேகமாக வந்த சரக்கு வாகனம், ஓட்டுனரின் கட்டுப்பாட்டில் இருந்து தூய்மை பணியாளர்கள் மீது மோதியது. 

 

சரக்கு வாகனத்தில் வந்த எமன்

இதில் பணி மேற்கொண்டு வந்த தூய்மை பணியாளர்கள் மூன்று பேர் தூக்கி வீசப்பட்டனர். தூக்கி வீசப்பட்டத்தில் தரப்பு என்ற தூய்மை பணியாளருக்கு தலை மற்றும் இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் துடி துடித்த தர்முவை அக்கம்பக்கத்தினர் மீட்டு முதல் உதவி அளித்த நிலையில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மற்ற இருவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


கதறி அழுத உறவினர்கள்


இந்த சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உயிரிழந்த தர்மு  குடும்பத்தின மற்றும் நண்பர்கள் கதறி அழுத காட்சி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. காலை நேரத்தில் சாலை காலியாக இருக்கும் பொழுது, அதிவேகமாக வந்த சரக்கு வாகனத்தால் இந்த கொடூர விபத்து நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. விபத்து நடைபெற்ற நிலையில் சரக்கு வாகன ஓட்டுனர் மாயமாக்கியுள்ளார். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மாணவிகள் பாதுகாப்பில் நோ காம்ப்ரமைஸ்! - எஸ்பி ஸ்டாலின் - கலெக்டர் ஸ்ரீகாந்த் காட்டிய அதிரடி ஆக்ஷன்!
மாணவிகள் பாதுகாப்பில் நோ காம்ப்ரமைஸ்! - எஸ்பி ஸ்டாலின் - கலெக்டர் ஸ்ரீகாந்த் காட்டிய அதிரடி ஆக்ஷன்!
" இரு ஆண்களுடன் உல்லாசமாக இருந்த இளம்பெண் " இறுதியில் நேர்ந்த கொடூர சம்பவம்
அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை !! இளம் பெண்ணை ஏமாற்றிய த.வெ.க நிர்வாகிகள் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை !! இளம் பெண்ணை ஏமாற்றிய த.வெ.க நிர்வாகிகள் கைது
Crime: கள்ளக்காதலை காட்டிக் கொடுத்த மகன்.. கதையை முடித்த தாய்.. நடந்தது என்ன?
Crime: கள்ளக்காதலை காட்டிக் கொடுத்த மகன்.. கதையை முடித்த தாய்.. நடந்தது என்ன?

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
TN DGP: மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
வங்கிமீது பழி ஏன்? மகாராஷ்டிராவால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆகாதது ஏன்? அன்புமணி கேள்வி
வங்கிமீது பழி ஏன்? மகாராஷ்டிராவால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆகாதது ஏன்? அன்புமணி கேள்வி
TN DGP: சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
School Reopening: கொளுத்தும் வெயில்; உடல்நல பாதிப்பு அபாயம்- பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கக் கோரிக்கை!
School Reopening: கொளுத்தும் வெயில்; உடல்நல பாதிப்பு அபாயம்- பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கக் கோரிக்கை!
Maruti Hybrid Cars: லிட்டருக்கு 35+ KM மைலேஜ்..! மார்கெட்டில் 50% ஷேர் பிடிக்கனும் - மாருதியின் மலிவு விலை ஹைப்ரிட் கார்கள்
லிட்டருக்கு 35+ KM மைலேஜ்..! மார்கெட்டில் 50% ஷேர் பிடிக்கனும் - மாருதியின் மலிவு விலை ஹைப்ரிட் கார்கள்
Annamalai: வேகமாக வளர்ந்து அதைவிட வேகமாக வீழ்ந்த அண்ணாமலை - முகத்தை இழக்கும் பாஜக, என்ன பிரச்னை?
வேகமாக வளர்ந்து அதைவிட வேகமாக வீழ்ந்த அண்ணாமலை - முகத்தை இழக்கும் பாஜக, என்ன பிரச்னை?
Embed widget