மேலும் அறிய

Crime: காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவி.. பள்ளி தோழி உட்பட 3 பேர் கைது..!

காதலுடன் சேர்ந்து நிவேதா தலையணையால் முகத்தை அமுக்கி மூச்சு திணறல் ஏற்படுத்தி கொலை செய்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே மலையம்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். தறி தொழிலாளியான இவருக்கு நிவேதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று ஏழு வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் வேலை பார்த்த சுந்தர்ராஜ் உடல்நிலை சரியில்லை என்பதால் சொந்த ஊரிலேயே தறி தொழில் செய்து வந்தார். சுந்தர்ராஜ் மனைவி நிவேதா ஜலகண்டாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு ஆசிரியராக வேலைக்கு சென்று வந்துள்ளார்.

Crime: காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவி.. பள்ளி தோழி உட்பட 3 பேர் கைது..!

அப்பொழுது அவரின் பள்ளி தோழி வித்யா என்பவர் மூலம் காட்டிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் நண்பராக அறிமுகம் ஆகி உள்ளார். இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் நட்பு காதலாக மாறி அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் நிவேதாவின் கணவர் சுந்தர்ராஜ்க்கு தெரிய வரவே மனைவியை செல்போனில் பேசக்கூடாது என்று கண்டித்துள்ளார். இதனால் காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் மாமனார், மாமியார் பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனைப் பயன்படுத்தி காதலன் தினேஷை வீட்டிற்கு வரவழைத்து முன்னதாக கணவனுக்கு உணவில் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்துள்ளார்.

Crime: காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவி.. பள்ளி தோழி உட்பட 3 பேர் கைது..!

அதன் பிறகு காதலுடன் சேர்ந்து நிவேதா தலையணையால் முகத்தை அமுக்கி மூச்சு திணறல் ஏற்படுத்தி கொலை செய்துள்ளார். அதன் பிறகு தற்கொலை செய்து கொண்டதாக தூக்கிட்டு இறந்தது போல் நாடகமாடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து உறவினர்களுக்கு கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவித்ததுடன் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த சுந்தர்ராஜ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் உடற்கூறு அறிக்கையில் மூச்சுத் திணறல் ஏற்படுத்தி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டதில் பள்ளி தோழி வித்யா மற்றும் காதலன் தினேஷுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து காதலன் தினேஷ் மற்றும் அவரது பள்ளி தோழி வித்யா ஆகிய மூன்று நபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் ஜலகண்டாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
Embed widget