மேலும் அறிய

இராமநாதபுரம் ஊரணியில் மணல் கொள்ளை: புகார் எதிரொலியாக அதிரடி நடவடிக்கை!

ஊரணியில் வண்டல் மண்ணுடன் மணல் அள்ளுவதாக புகார் வந்ததன் அதனடிப்படையில், மணல் அள்ளும் பணியை உடனடியாக நிறுத்திவைக்கவும், மேற்படி இடத்திலிருந்து அனைத்து வாகனங்களையும் வெளியேற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் வட்டம் திப்பாச்சாறுகுண்டு ஊரணியில் மணல் அள்ளியதாக புகார் -விதிமீறல் தொடர்பாக நடவடிக்கை.

விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்க அனுமதி

இராமநாதபுரம் மாவட்டம், பெருங்குளம் உள்வட்டம், காரான்குடி கிராமம், சர்வே எண்.134/1-ல் அமைந்துள்ள திப்பாச்சாறுகுண்டு ஊரணியில், விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்க வேலமுருகன் என்பவருக்கு இராமநாதபுரம் வட்டாட்சியர் அவர்களால் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி பெற்று மணல் எடுத்து சென்றதாக வந்த புகாரின் அடிப்படையில் திருப்புல்லாணி காவல் துறையினரால் வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, திருப்புல்லாணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
திப்பாச்சாறுகுண்டு ஊரணியில் வண்டல் மண்ணுடன் மணல் அள்ளுவதாக புகார்
 
இதனைத் தொடர்ந்து, இராமநாதபுரம் வருவாய் வட்டாட்சியர் அவர்களின் 5.8 ஹெக்டேர் பரப்பிலும், இரண்டாவது செயல்முறை 1.80 ஹெக்டேர் பரப்பிலும் வண்டல் மண் எடுக்க முருகுமார் என்பவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனிடையே அனுமதி வழங்கப்பட்ட திப்பாச்சாறுகுண்டு ஊரணியில் வண்டல் மண்ணுடன் மணல் அள்ளுவதாக புகார் வந்ததன் அதனடிப்படையில், மணல் அள்ளும் பணியை உடனடியாக நிறுத்திவைக்கவும், மேற்படி இடத்திலிருந்து அனைத்து வாகனங்களையும் வெளியேற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
 
ஊரணியில் அளவையர் மூலமாக அளவீடு செய்ததில் மண் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது
 
அதன் அடிப்படையில் இன்று 26.07.2026 உதவி இயக்குநர் (கனிமவளத்துறை), வருவாய் கோட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் (கனிமம்) மற்றும் உள்வட்ட வட்டாட்சியர் ஆகியோர் முன்னிலையில், மேற்படி ஊரணியில் அளவையர் மூலமாக அளவீடு செய்ததில் மண் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. எனவே, மேற்படி அனுமதியில் தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறி செயல்பட்ட நபர்கள் மீது உச்சிப்புளி காவல் நிலையத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என உதவி இயக்குநர் (கனிமம்) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

Advertisement

தலைப்பு செய்திகள்

போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Embed widget