மேலும் அறிய

ராஜஸ்தானில் மரத்தில் கட்டிவைத்து இளம்பெண்ணுக்கு துன்புறுத்தல்.. ஏன்? அதிர்ந்த போலீசார்..

ராஜஸ்தானில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை மரத்தில் கட்டிவைத்து கணவன் தாக்கும் சம்பவம் அடங்கிய வீடியோ வைரலான நிலையில் தேசிய மகளிர் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தானில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை மரத்தில் கட்டிவைத்து கணவன் தாக்கும் சம்பவம் அடங்கிய வீடியோ வைரலான நிலையில் தேசிய மகளிர் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டம் கட்டோல் எனும் பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் அடங்கிய வீடியோ நேற்று மாலை இணையத்தில் வைரலானது. இதனையடுத்து மாவட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் அடையாளமும், பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளமும் தெரியவந்தது. பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகார் பெறப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அந்தப் பெண் அவரது தந்தை வீட்டில் இருந்தார். பெண் அளித்த புகாரின் பேரில் அவரது கணவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகப்பட்ட கணவர்:

மாவட்ட காவல் துணை கண்காணிப்பார் கைலாஷ் சந்திரா இச்சம்பவம் குறித்து கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண் கடந்த 24ஆம் தேதியன்று சொந்த வேலையில்ன் நிமித்தமாக கட்டோல் கிராமத்துக்கு சென்றுள்ளார். அங்கே அவரது பழைய நண்பர் தேவிலால் மேதாவை சந்தித்துள்ளார். அவரிடம் தன்னை தனது மாமியார் வீட்டில் இறக்கிவிடும்படி சொல்லியுள்ளார். ஆனால் அங்கு அவர்கள் சென்றபோது அவரையும், தேவிலாலையும் சூழ்ந்த பெண்ணின் கணவர் வீட்டார் இருவரையும் சுற்றிவளைத்து சிறைபிடித்துக் கொண்டனர். கணவர் மகாவீர் கட்டாராவுக்கு தகவல் பறக்க அவரும் விரைந்துள்ளார்.

அங்கிருந்து மனைவியையும் தேவிலாலையும் இழுத்துச் சென்று ஒரு மரத்தில் கட்டி வைத்துள்ளார் மகாவீர். பின்னர் அவரும் அவரது மூத்த சகோதரர் கமலேஷும் சேர்ந்து பெண்ணை அடித்துள்ளனர். தேவிலாலையும் அடித்தனர். கணவர் வீட்டார் அனைவருமே இத்தாக்குதலில் ஈடுபட்டனர். பின்னர் தேவிலாலிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு அவரை விடுவித்தனர். ஆனால், 7 மணி நேரத்துக்கும் மேலாக பெண்ணை மட்டும் இடைவிடாமல் துன்புறுத்தினர். பின்னர் அப்பெண்ணை விடுவித்தனர். அவர் அவரது தந்தை வீட்டுக்கு திரும்பிவிட்டார். சம்பவம் நடந்தபோது சுற்றி நின்றவர்கள் அனைவரும் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக போலீஸார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு:
இதற்கிடையில் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ராகேஷ் சர்மா, ராஜஸ்தான் மாநில டிஜிபிக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
ABP Premium

வீடியோ

Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
Embed widget