மேலும் அறிய

“நம்மை கொலை செய்து விடுவார்கள்”; முதலில் முந்திக்கொண்ட குற்றவாளி; போலீஸிடம் சிக்கியது எப்படி?

Chengalpattu News: நாம் இந்த சுற்றுவட்டார பகுதிகளில் தலைவனாக (டான்) அமரவேண்டும் என்பதற்கு திட்டம் தீட்டி வந்துள்ளனர்.

பாமக நிர்வாகி காளி கொலை வழக்கில் சிறைக்கு சென்று திரும்பிய நபர் காளியின் உறவினரை கொலை செய்ய திட்டம் தீட்டி போலீசாரிடம் சிக்கினார்.

வன்னியர் சங்க நிர்வாகிகள் கொலை

செங்கல்பட்டு (Chengalpattu News): செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த காட்டூர் பகுதியை சேர்ந்தவர் காளி என்கிற காளிதாஸ் (39). வன்னியர் சங்க மாவட்ட நிர்வாகியான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மறைமலைநகரில் டீக்கடையில் வைத்து பகலில் கொடூரமான முறையில், கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கல்பட்டு பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

குற்றவாளிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை
குற்றவாளிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

 

 ஏரியாவில் யார் தாதா ?

இந்நிலையில் காளி கொலை வழக்கில் சிறையில் இருந்த நபர்கள் ஒவ்வொருவராக சிறையில் இருந்து வெளியில் வருகின்றனர்.  அதில் ஒரு நபரான சிங்கபெருமாள் கோயில் பகுதியை சேர்ந்த துலுக்கானம் என்பவரது மகன் லோகேஷ் என்கிற கபாலி (30) என்பவர் காளியை கொலை செய்ததால் காளியின் உறவினர்கள் நம்மை கொலை செய்து விடுவார்கள். அதனால் காளியின் உறவினர் யாரையாவது கொலை செய்து நாம் முந்திக்கொண்டு அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி  அவர்களை கொலை செய்ய திட்டமிட்டனர்.

 

குற்றவாளிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை
குற்றவாளிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

 

நாம் இந்த சுற்றுவட்டார பகுதிகளில் தலைவனாக (டான்) அமரவேண்டும் என்பதற்கு திட்டம் தீட்டி வந்துள்ளனர். அதற்கான ஸ்கட்ச் போடுவதற்காக சுற்றி திரிந்துள்ளதாக ரகசிய தகவல் மறைமலைநகர் காவல்நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் சுற்றி வந்தனர்.

கீழே விழுந்து கால் முறிவு

சிங்கப்பெருமாள் கோயில் அருகே பதுங்கியிருந்த லோகேஷை போலீசார் நெருங்கி வருவதை அறிந்த லோகேஷ் போலீசாரை கண்டதும் சிங்கபெருமாள் கோயில் அருகே உள்ள காட்டுப்பகுதியில் சகட்டு மேனிக்கு தாறுமாறாக ஓடியுள்ளார். போலீசாரும் சலிக்காமல் அவரை துரத்தினர். தப்பியோடிய லோகேஷ் ஒரு மரத்தின் மீது மோதி அருகில் உள்ள பாராங்கல்லில் கால்சிக்கி காலில் அடிபட்டது. அவரை பிடித்த போலீசார் அவருக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து  சிறையில் அடைத்தனர்.

 

குற்றவாளிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை
குற்றவாளிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

 

மேலும் இவர் மீது கொலை கொலைமுயற்சி என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவ்வப்பொழுது செங்கல்பட்டு பகுதியில் இது போன்ற கொலை சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கொலை சம்பவம் நடைபெறாமல் இருந்து வருகிறது. தற்பொழுது ரவுடிசம் செங்கல்பட்டு பகுதியில் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Honda Car: பொறுத்தது போதும்.. சர்வதேச மாடலை இறக்கிட வேண்டியது தான் - ஹோண்டாவின் 4 புதிய கார்கள்
Honda Car: பொறுத்தது போதும்.. சர்வதேச மாடலை இறக்கிட வேண்டியது தான் - ஹோண்டாவின் 4 புதிய கார்கள்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
Embed widget