மேலும் அறிய

“நம்மை கொலை செய்து விடுவார்கள்”; முதலில் முந்திக்கொண்ட குற்றவாளி; போலீஸிடம் சிக்கியது எப்படி?

Chengalpattu News: நாம் இந்த சுற்றுவட்டார பகுதிகளில் தலைவனாக (டான்) அமரவேண்டும் என்பதற்கு திட்டம் தீட்டி வந்துள்ளனர்.

பாமக நிர்வாகி காளி கொலை வழக்கில் சிறைக்கு சென்று திரும்பிய நபர் காளியின் உறவினரை கொலை செய்ய திட்டம் தீட்டி போலீசாரிடம் சிக்கினார்.

வன்னியர் சங்க நிர்வாகிகள் கொலை

செங்கல்பட்டு (Chengalpattu News): செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த காட்டூர் பகுதியை சேர்ந்தவர் காளி என்கிற காளிதாஸ் (39). வன்னியர் சங்க மாவட்ட நிர்வாகியான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மறைமலைநகரில் டீக்கடையில் வைத்து பகலில் கொடூரமான முறையில், கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கல்பட்டு பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

குற்றவாளிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை
குற்றவாளிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

 

 ஏரியாவில் யார் தாதா ?

இந்நிலையில் காளி கொலை வழக்கில் சிறையில் இருந்த நபர்கள் ஒவ்வொருவராக சிறையில் இருந்து வெளியில் வருகின்றனர்.  அதில் ஒரு நபரான சிங்கபெருமாள் கோயில் பகுதியை சேர்ந்த துலுக்கானம் என்பவரது மகன் லோகேஷ் என்கிற கபாலி (30) என்பவர் காளியை கொலை செய்ததால் காளியின் உறவினர்கள் நம்மை கொலை செய்து விடுவார்கள். அதனால் காளியின் உறவினர் யாரையாவது கொலை செய்து நாம் முந்திக்கொண்டு அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி  அவர்களை கொலை செய்ய திட்டமிட்டனர்.

 

குற்றவாளிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை
குற்றவாளிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

 

நாம் இந்த சுற்றுவட்டார பகுதிகளில் தலைவனாக (டான்) அமரவேண்டும் என்பதற்கு திட்டம் தீட்டி வந்துள்ளனர். அதற்கான ஸ்கட்ச் போடுவதற்காக சுற்றி திரிந்துள்ளதாக ரகசிய தகவல் மறைமலைநகர் காவல்நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் சுற்றி வந்தனர்.

கீழே விழுந்து கால் முறிவு

சிங்கப்பெருமாள் கோயில் அருகே பதுங்கியிருந்த லோகேஷை போலீசார் நெருங்கி வருவதை அறிந்த லோகேஷ் போலீசாரை கண்டதும் சிங்கபெருமாள் கோயில் அருகே உள்ள காட்டுப்பகுதியில் சகட்டு மேனிக்கு தாறுமாறாக ஓடியுள்ளார். போலீசாரும் சலிக்காமல் அவரை துரத்தினர். தப்பியோடிய லோகேஷ் ஒரு மரத்தின் மீது மோதி அருகில் உள்ள பாராங்கல்லில் கால்சிக்கி காலில் அடிபட்டது. அவரை பிடித்த போலீசார் அவருக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து  சிறையில் அடைத்தனர்.

 

குற்றவாளிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை
குற்றவாளிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

 

மேலும் இவர் மீது கொலை கொலைமுயற்சி என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவ்வப்பொழுது செங்கல்பட்டு பகுதியில் இது போன்ற கொலை சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கொலை சம்பவம் நடைபெறாமல் இருந்து வருகிறது. தற்பொழுது ரவுடிசம் செங்கல்பட்டு பகுதியில் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கள்ளச்சாரயத்திற்கு எதிராக செயல்பட்டதால் வன்மத்தில் கால் உடைக்கப்பட்டுள்ளது? - தொல்.திருமா சொன்ன அதிர்ச்சி தகவல் !
கள்ளச்சாரயத்திற்கு எதிராக செயல்பட்டதால் வன்மத்தில் கால் உடைக்கப்பட்டுள்ளது? - தொல்.திருமா சொன்ன அதிர்ச்சி தகவல் !
மானாமதுரை ஆகாஷ் டெலிசன் உயிரிழப்பு தொடர்பாக 6 காவலர்கள் பணியிடை நீக்கம் - சிபிசிஐடி விசாரணை !
மானாமதுரை ஆகாஷ் டெலிசன் உயிரிழப்பு தொடர்பாக 6 காவலர்கள் பணியிடை நீக்கம் - சிபிசிஐடி விசாரணை !
தூத்துக்குடி: சிறுமி படுகொலை வழக்கில் அதிர்ச்சி! காவல்துறை அலட்சியம், போராட்டம், டிஐஜி அதிரடி நடவடிக்கை!
தூத்துக்குடி: சிறுமி படுகொலை வழக்கில் அதிர்ச்சி! காவல்துறை அலட்சியம், போராட்டம், டிஐஜி அதிரடி நடவடிக்கை!
கம்பர் பெயர் சூட்ட மனம் இல்லையா..? பாஜகவினர் ஒட்டிய போஸ்டரால் மயிலாடுதுறையில் பரபரப்பு...!
கம்பர் பெயர் சூட்ட மனம் இல்லையா..? பாஜகவினர் ஒட்டிய போஸ்டரால் மயிலாடுதுறையில் பரபரப்பு...!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
Embed widget