மேலும் அறிய

Nagapattinam: நாகூரில் படகு தீ வைத்து எரிப்பு; ரூ.4 லட்சம் சேதம் - வாழ்வாதாரம் பாதித்ததாக மீனவர் வேதனை

மின் கம்பங்கள் இருந்தும் மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் படகு நிறுத்துமிடம் கும்மிருட்டாக இருப்பதாகவும், இப்பகுதியில் பல்வேறு தரப்பினரும் இரவு நேரங்களில் மது அருந்தி வருகின்றனர்.

நாகூர் வெட்டாட்டற்று கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட செல்வமணிக்கு சொந்தமான பைபர் படகுக்கு மர்மநபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். இதனால்,  ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் சேதம், வாழ்வாதாரம் பாதித்ததாக வேதனையுடன் தெரிவித்தார். இதுதொடர்பாக நாகூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Nagapattinam: நாகூரில் படகு தீ வைத்து எரிப்பு; ரூ.4 லட்சம் சேதம் - வாழ்வாதாரம் பாதித்ததாக மீனவர் வேதனை
 
நாகை மாவட்டத்தில் 27 மீனவர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட விசைப்படகும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சிறு தொழில் எனப்படும் கரை பகுதிக்கு சென்று மீன் பிடி தொழிலில் பைபர் படகை பெரும்பாலான மீனவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். நாகூர் அருகே பட்டினச்சேரி மீனவர் கிராமத்தில் சைபர் படகில் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆற்றின் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்ட பைபர் படகு மற்றும் வலைகள் எரிந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
நாகை நாகூர் மேல பட்டினச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி. இவர் தனக்கு சொந்தமான பைபர் படகை நாகூர் வெட்டாற்றின் கரையோரத்தில் வழக்கம்போல நிறுத்தி வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் செல்வமணியின் பைபர் படகு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. அப்போது அங்குள்ள வலைப்பின்னும் கூடத்தில் உறங்கி கொண்டிருந்த நபர்கள் படகு எரிந்து கொண்டிருந்ததை பார்த்து படகின் உரிமையாளர் செல்வமணிக்கு தகவல் கொடுத்துவிட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  ஆனால், செல்வமணி வந்து பார்த்தபோது தீ படர்ந்து படகு முழுவதும் எரிந்து சேதமடைந்தது. பைபர் படகுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வலை, 1 லட்சத்து 80 ரூபாய் மதிப்புள்ள பைபர் படகு எரிந்து நாசமானது.

Nagapattinam: நாகூரில் படகு தீ வைத்து எரிப்பு; ரூ.4 லட்சம் சேதம் - வாழ்வாதாரம் பாதித்ததாக மீனவர் வேதனை
 
மின் கம்பங்கள் இருந்தும் மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் படகு நிறுத்துமிடம் கும்மிருட்டாக இருப்பதாகவும், இப்பகுதியில் பல்வேறு தரப்பினரும் இரவு நேரங்களில் மது அருந்தி வருகின்றனர். மின்சார வசதி ஏற்படுத்தி விளக்குகள் அமைத்துதர வேண்டும் என்றும், எரிந்த படகுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் படகை இழந்த பாதிக்கப்பட்ட மீனவர் செல்வமணி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். நாகை அடுத்த நாகூரில் வெட்டாற்று கரையோரத்தில் மீனவரின் படகு மர்ம நபர்களால் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Embed widget