மேலும் அறிய

Nagapattinam: நாகூரில் படகு தீ வைத்து எரிப்பு; ரூ.4 லட்சம் சேதம் - வாழ்வாதாரம் பாதித்ததாக மீனவர் வேதனை

மின் கம்பங்கள் இருந்தும் மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் படகு நிறுத்துமிடம் கும்மிருட்டாக இருப்பதாகவும், இப்பகுதியில் பல்வேறு தரப்பினரும் இரவு நேரங்களில் மது அருந்தி வருகின்றனர்.

நாகூர் வெட்டாட்டற்று கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட செல்வமணிக்கு சொந்தமான பைபர் படகுக்கு மர்மநபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். இதனால்,  ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் சேதம், வாழ்வாதாரம் பாதித்ததாக வேதனையுடன் தெரிவித்தார். இதுதொடர்பாக நாகூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Nagapattinam: நாகூரில் படகு தீ வைத்து எரிப்பு; ரூ.4 லட்சம் சேதம் - வாழ்வாதாரம் பாதித்ததாக மீனவர் வேதனை
 
நாகை மாவட்டத்தில் 27 மீனவர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட விசைப்படகும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சிறு தொழில் எனப்படும் கரை பகுதிக்கு சென்று மீன் பிடி தொழிலில் பைபர் படகை பெரும்பாலான மீனவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். நாகூர் அருகே பட்டினச்சேரி மீனவர் கிராமத்தில் சைபர் படகில் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆற்றின் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்ட பைபர் படகு மற்றும் வலைகள் எரிந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
நாகை நாகூர் மேல பட்டினச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி. இவர் தனக்கு சொந்தமான பைபர் படகை நாகூர் வெட்டாற்றின் கரையோரத்தில் வழக்கம்போல நிறுத்தி வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் செல்வமணியின் பைபர் படகு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. அப்போது அங்குள்ள வலைப்பின்னும் கூடத்தில் உறங்கி கொண்டிருந்த நபர்கள் படகு எரிந்து கொண்டிருந்ததை பார்த்து படகின் உரிமையாளர் செல்வமணிக்கு தகவல் கொடுத்துவிட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  ஆனால், செல்வமணி வந்து பார்த்தபோது தீ படர்ந்து படகு முழுவதும் எரிந்து சேதமடைந்தது. பைபர் படகுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வலை, 1 லட்சத்து 80 ரூபாய் மதிப்புள்ள பைபர் படகு எரிந்து நாசமானது.

Nagapattinam: நாகூரில் படகு தீ வைத்து எரிப்பு; ரூ.4 லட்சம் சேதம் - வாழ்வாதாரம் பாதித்ததாக மீனவர் வேதனை
 
மின் கம்பங்கள் இருந்தும் மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் படகு நிறுத்துமிடம் கும்மிருட்டாக இருப்பதாகவும், இப்பகுதியில் பல்வேறு தரப்பினரும் இரவு நேரங்களில் மது அருந்தி வருகின்றனர். மின்சார வசதி ஏற்படுத்தி விளக்குகள் அமைத்துதர வேண்டும் என்றும், எரிந்த படகுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் படகை இழந்த பாதிக்கப்பட்ட மீனவர் செல்வமணி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். நாகை அடுத்த நாகூரில் வெட்டாற்று கரையோரத்தில் மீனவரின் படகு மர்ம நபர்களால் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sudarshan Reddy: இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி: யார் இவர்? எதிர்பார்ப்பை எகிற வைத்த அறிவிப்பு!
Sudarshan Reddy: இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி: யார் இவர்? எதிர்பார்ப்பை எகிற வைத்த அறிவிப்பு!
திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு மனைவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! சோகத்தில் திமுகவினர்
திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு மனைவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! சோகத்தில் திமுகவினர்
Vinayagar Chaturthi 2025 Date: பிள்ளையாரப்பா.. விநாயகர் சதுர்த்தி எப்போது? தேதியை குறிச்சுக்கோங்க!
Vinayagar Chaturthi 2025 Date: பிள்ளையாரப்பா.. விநாயகர் சதுர்த்தி எப்போது? தேதியை குறிச்சுக்கோங்க!
ICAI CA Admit Card: சிஏ தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு: உடனே பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
ICAI CA Admit Card: சிஏ தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு: உடனே பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”கொங்கு-னா நாங்கதான்” CPR-ஐ வைத்து மோடி ஸ்கெட்ச்! செந்தில் பாலாஜிக்கு செக்?
ம.செ குஷி மோகன் முகத்தில் சாணி அடித்த தவெக நிர்வாகிகள் விழுப்புரம் தவெகவில் அதிருப்தி | Villupuram TVK Fight
துணை ஜனாதிபதி தேர்தல்.. தமிழகத்தின் C.P.ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக அறிவிப்பு | CP Radhakrishnan
RSS To துணை குடியரசுத் தலைவர் யார் இந்த CP ராதாகிருஷ்ணன்? ஆதரவு தருவாரா ஸ்டாலின்? | CP Radhakrishnan Profile
Mayiladuthurai DMK | அடிதடி , களேபரம்.. திமுகவில் கோஷ்டி பூசல் மயிலாடுதுறையில் பரபரப்பு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sudarshan Reddy: இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி: யார் இவர்? எதிர்பார்ப்பை எகிற வைத்த அறிவிப்பு!
Sudarshan Reddy: இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி: யார் இவர்? எதிர்பார்ப்பை எகிற வைத்த அறிவிப்பு!
திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு மனைவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! சோகத்தில் திமுகவினர்
திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு மனைவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! சோகத்தில் திமுகவினர்
Vinayagar Chaturthi 2025 Date: பிள்ளையாரப்பா.. விநாயகர் சதுர்த்தி எப்போது? தேதியை குறிச்சுக்கோங்க!
Vinayagar Chaturthi 2025 Date: பிள்ளையாரப்பா.. விநாயகர் சதுர்த்தி எப்போது? தேதியை குறிச்சுக்கோங்க!
ICAI CA Admit Card: சிஏ தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு: உடனே பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
ICAI CA Admit Card: சிஏ தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு: உடனே பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
கணவர் மறைவுக்குப் பின் அதிர்ச்சி! ₹98 லட்சம் பெற போராடிய மனைவி - நுகர்வோர் ஆணையம் தீர்ப்பு
கணவர் மறைவுக்குப் பின் அதிர்ச்சி! ₹98 லட்சம் பெற போராடிய மனைவி - நுகர்வோர் ஆணையம் தீர்ப்பு
யுபிஎஸ்சி அறிவிப்பு: EPFO-ல் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு, மிஸ் பண்ணிடாதீங்க!
யுபிஎஸ்சி அறிவிப்பு: EPFO-ல் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு, மிஸ் பண்ணிடாதீங்க!
TVK Vijay OPS Alliance: தேர்தலில் விஜய்யுடன் கூட்டணியா? ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
TVK Vijay OPS Alliance: தேர்தலில் விஜய்யுடன் கூட்டணியா? ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
தூத்துக்குடியில் சிப்காட்: 17,200 வேலைவாய்ப்புகள்! விவசாயிகளின் ஆதரவு கிடைக்குமா? புதிய தொழில் பூங்கா திட்டம்!
தூத்துக்குடியில் சிப்காட்: 17,200 வேலைவாய்ப்புகள்! விவசாயிகளின் ஆதரவு கிடைக்குமா? புதிய தொழில் பூங்கா திட்டம்!
Embed widget