மேலும் அறிய

டேட்டிங் செயலியில் சாட்டிங்.! மும்பை முதியவரை குறி வைத்த வெளிநாட்டுப் பெண்.. பணம் மோசடி!!

ஆன்லைனில் நட்பாக பழகிய பிரிட்டிஷ் பெண்ணிடம் 4.8 லட்சத்தை கொடுத்து 76 வயதுள்ள மும்பையை சேர்ந்த முதியவர் ஏமார்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

டெக்னாலஜி வளர்ந்த பிறகு ஆன்லைன் டேட்டிங் என்பது பூதாகரம் ஆகிவிட்டது. அதுவும் இந்த கொரோனா லாக்டவுனில் அதன் வீச்சு உச்சத்திற்கு சென்றுள்ளது. நம் இளைஞர்கள் பலர் அதனை வெகுவாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவிலும் புழங்கும் ஒரு கலாச்சாரமாக மாறி வருகிறது. ஆனால் அதோடு சேர்ந்து அதில் இருக்கும் ஆபத்துகளும் அதிகரித்து தான் வந்துள்ளன. ஆன்லைன் டேட்டிங் மூலம் பணம் பறிக்க உலக அளவில் பல சைபர் க்ரைம் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் மூலம் பலர் பணத்தை இழந்து வாடுகின்றனர். அப்படி ஒரு விஷயம் தான் மும்பையில் ஒரு 76 வயது முதியவருக்கு நடந்துள்ளது. 76 வயது முதியவர், ஆன்லைனில் நட்பாக பழகிய வெளிநாட்டு பெண் ஒருவரால் ரூ.4.8 லட்சம் மோசடி செய்யப்பட்டார்.

டேட்டிங் செயலியில் சாட்டிங்.!  மும்பை முதியவரை குறி வைத்த வெளிநாட்டுப் பெண்.. பணம் மோசடி!!

குற்றம் சாட்டப்பட்டவர் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர் என்றும் அவர் பெயர் எடித் என்றும் தெரியவந்துள்ளது, மேலும் ஆன்லைன் டேட்டிங் இணையதளத்தில் இருந்து அவரது எண்ணைப் பெற்றதாகவும் அதன்மூலம் அவரிடம் பேசி பழகியதாகவும் புகார் தந்த 74 வயது முதியவர் கூறியுள்ளார். நிறைய நாட்கள் பேசி பழகிய பிறகு அவள் மிகவும் நம்பிக்கையானவள் என்று தோன்றிய பிறகு, அவர் இந்தியாவிற்கு வந்திருப்பதாக பொய் சொல்லி இருக்கிறார், மேலும் விமான நிலையத்தில் ஏதோ காரணங்களால் தான் கைது செய்யப்பட்டு விட்டதாகக் கூறினார், இதன் மூலம் தன்னை விடுவிக்க அந்த நபரை வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று தூண்டியுள்ளார். அதன் அடிப்படையில் மொத்தமாக 4.8 லட்சம் பணத்தை முதியவர் அவர் சொன்ன வங்கி கணக்குகளில் செலுத்தியிருக்கிறார்.

டேட்டிங் செயலியில் சாட்டிங்.!  மும்பை முதியவரை குறி வைத்த வெளிநாட்டுப் பெண்.. பணம் மோசடி!!

அம்பர்நாத் காவல்துறையின் கூற்றுப்படி, புகார் அளித்தவர் கோஹஜ்கானில் வசிப்பவர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், அந்தப் பெண் இந்த முதியவருடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். மே 24 அன்று, அந்த நபரின் ஆவணங்களில் சில சிக்கல்கள் காரணமாக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக அவளிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அவரை விடுப்பதற்காக பணம் செலுத்திவிட்டு, அந்த முதியவர் விமான நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்திருக்கிறார், ஆனால் அவர் வரவில்லை. விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் பெண்ணை விடுவிப்பதற்காக முதியவர் பணம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவருக்கு அழைப்புகள் வந்த அனைத்து எண்களுக்கும் திரும்பவும் அழைக்க முயன்றிருக்கிறார், ஆனால் அவை எல்லாம் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தன. இரு தினம் முன்பு காவல் நிலையத்தில் புகார் அளித்த முதியவரின் புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் மோசடி மற்றும் பொதுவான நோக்கம் கொண்ட வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs LSG: வந்துட்டோம் ராசா.. சிங்கக்குட்டி ஜிதேஷ் மரண அடி! 228 ரன்களை எட்டி குவாலிஃபயர் 1க்கு சென்ற ஆர்சிபி!
RCB vs LSG: வந்துட்டோம் ராசா.. சிங்கக்குட்டி ஜிதேஷ் மரண அடி! 228 ரன்களை எட்டி குவாலிஃபயர் 1க்கு சென்ற ஆர்சிபி!
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Student Visa-US Warns: இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fightநெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Electionரவியால் ஏற்பட்ட பிரச்சனைகெனிஷாவின் அதிரடி முடிவுஷாக்கான ஆர்த்தி | Kenishaa vs Aarti

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs LSG: வந்துட்டோம் ராசா.. சிங்கக்குட்டி ஜிதேஷ் மரண அடி! 228 ரன்களை எட்டி குவாலிஃபயர் 1க்கு சென்ற ஆர்சிபி!
RCB vs LSG: வந்துட்டோம் ராசா.. சிங்கக்குட்டி ஜிதேஷ் மரண அடி! 228 ரன்களை எட்டி குவாலிஃபயர் 1க்கு சென்ற ஆர்சிபி!
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Student Visa-US Warns: இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Pak. Cries for Peace: உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா
உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா
Crime: மூதாட்டிகளை குறி வைத்துக் கொள்ளை... துப்பாக்கியால் சுட்டுபிடிக்கப்பட்ட கொள்ளையனின் தாய், மனைவி
மூதாட்டிகளை குறி வைத்துக் கொள்ளை... துப்பாக்கியால் சுட்டுபிடிக்கப்பட்ட கொள்ளையனின் தாய், மனைவி
AB PM-JAY Scheme: 70 வயதிற்கு மேற்பட்டோருக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை; ஆயுஷ்மான் அட்டை பெறுவது எப்படி.?
70 வயதிற்கு மேற்பட்டோருக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை; ஆயுஷ்மான் அட்டை பெறுவது எப்படி.?
199 ரூபாய்க்கு இன்டர்நெட் கனெக்சன்..! அடுத்த மாசத்திலிருந்து.. கனெக்ஷன் பெறுவது எப்படி ?
199 ரூபாய்க்கு இன்டர்நெட் கனெக்சன்..! அடுத்த மாசத்திலிருந்து.. கனெக்ஷன் பெறுவது எப்படி ?
Embed widget