மேலும் அறிய

அரூர் : நகை கடை பூட்டை உடைத்து 2.50 கிலோ வெள்ளி நகைகள், கேமராக்கள் கொள்ளை..

இளைஞர் ஒருவர் முகத்தில் முகக்கவசம் அணிந்து, தலையில் மங்கி குல்லா மற்றும் கைகளுக்கு கையுறை உள்ளிட்டவைகளை பயன்படுத்தி கொள்ளை அடிக்க முயற்சித்திருப்பது தெரியவந்தது.

தருமபுரி, ஹரூர் பகுதியில் ஸ்டெடியா மற்றும் நகை கடையின் பூட்டை உடைத்து சுமார் 2.50 கிலோ வெள்ளி நகைகள், கேமாரக்களை கொள்ளையடித்த முகமூடி கொள்ளையர்கள், அடுத்தடுத்து கடைகளில் கொள்ளை முயற்சி. கொள்ளையர்கள் பூட்டை உடைக்கும் சிசிடிவி காட்சி.
 
தருமபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள கடைவீதி பஜாரில் நகைக்கடை, ஜவுளிக்கடை, தனியார் தங்க நகை கடன் வங்கிகள் என நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்த நிலையில் நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் முகமூடி அணிந்து வந்த, கொள்ளையன், இரும்பு கம்பியால் நகைக் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார். இதில்  ஞானவேல் என்பவருக்கு சொந்தமான நகைக் கடையில் பூட்டை உடைத்து,  கடையில் இருந்த சுமார் ரூ.2 இலட்சம் மதிப்பிலான இரண்டரை கிலோ வெள்ளி கொலுசு, கொடி உள்ளிட்ட வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளார்.


அரூர் : நகை கடை பூட்டை உடைத்து 2.50 கிலோ வெள்ளி நகைகள், கேமராக்கள் கொள்ளை..
 
 
மேலும் லாக்கரை உடைக்க முயற்சித்த கொள்ளையன் லாக்கரை உடைக்க முடியாததால், வெள்ளி நகைகளை மட்டும் கொள்ளையடித்துச் சென்றுள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த இரண்டு நகை கடைகளில் கண்காணிப்பு கேமராவை திசை திருப்பி விட்டு பூட்டை உடைக்க முயற்சித்துள்ளார். ஆனால் பூட்டை உடைக்க முடியாததால், இரண்டு கடைகளில் இருந்த சுமார் ஒரு கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் தப்பின.
 

அரூர் : நகை கடை பூட்டை உடைத்து 2.50 கிலோ வெள்ளி நகைகள், கேமராக்கள் கொள்ளை..
 
 
இந்த தகவலறிந்து வந்த காவல் துறையினர், அருகில் கடைகளில் உள்ள சிசிடிவி கேமராவை சோதனை செய்தனர். அப்போது இளைஞர் ஒருவர் முகத்தில் முகக்கவசம் அணிந்து, தலையில் மங்கி குல்லா மற்றும் கைகளுக்கு கையுறை  உள்ளிட்டவைகளை பயன்படுத்தி கொள்ளை அடிக்க முயற்சித்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

அரூர் : நகை கடை பூட்டை உடைத்து 2.50 கிலோ வெள்ளி நகைகள், கேமராக்கள் கொள்ளை..
 
 
தருமபுரி அடுத்த பழைய தருமபுரியில், ராகுல் என்பவர் போட்டோ ஸ்டுடியோ  நடத்தி வருகிறார். அவர் நேற்று இரவு வழக்கம் போல் ஸ்டுடியோவை பூட்டிவிட்டு, வீட்டு சென்றுள்ளார். தொடர்ந்து மீண்டும் இன்று காலை கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து கடையின் உள்ளே சென்று பார்த்தபோது வீடியோ மற்றும் ஸ்டில் கேமரா, லென்ஸ் திருடி சென்றது தெரியவந்தது. 
 

அரூர் : நகை கடை பூட்டை உடைத்து 2.50 கிலோ வெள்ளி நகைகள், கேமராக்கள் கொள்ளை..
 
 
பிறகு எதிரே உள்ள கடையில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் பைக்கில் வந்து, பைக்கை  நிறுத்திவிட்டு ,ஸ்டுடியோவில் உள்ள கேமராக்களை திருடிச்செல்வது பதிவாகி இருந்தது. இந்த சிசிடிவி காட்சியை வைத்து ராகுல் தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து  சிசிடிவியில் பதிவான காட்சிகளில் உள்ள மர்ம நபர் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ந்து தருமபுரி, அரூர் பகுதினில் இரவு நேரங்களில் முகமுடி அணிந்து கொள்ளையர்கள், கடைகளின் பூட்டை உடைத்து திருடி செல்லும் சம்பவத்தால் தருமபுரி, அரூர் பகுதி வணிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.
 

தலைப்பு செய்திகள்

முதலிரவு முதல் பிரச்சனை !! மனைவியை 6 இடங்களில் வெட்டி சாய்த்த கணவன்
முதலிரவு முதல் பிரச்சனை !! மனைவியை 6 இடங்களில் வெட்டி சாய்த்த கணவன்
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு
தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
Ration Shop : மொத்தமாக மாறப்போகும் ரேஷன் கடைகள்! இனி சக்கரை, பருப்பு பாக்கெட்டில் – எப்போது தொடக்கம்?
மொத்தமாக மாறப்போகும் ரேஷன் கடைகள்! இனி சக்கரை, பருப்பு பாக்கெட்டில் – எப்போது தொடக்கம்?
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
Embed widget