மேலும் அறிய

வயலுக்கு நடுவே குழி.. மனைவி மீது சந்தேகம் - குழந்தையை உயிருடன் புதைத்த கொடூர தந்தை..!

குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ் குகே தம்பதியருக்கு மூன்று மகள்கள் இருப்பதால் அவரது மனைவி காவேரியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

மனைவியுடன் ஏற்பட்ட சண்டையால் தனது ஒரு வயது பெண் குழந்தையை உயிருடன் புதைத்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டத்தில்  தனது மனைவியுடன் சண்டையிட்டதைத் தொடர்ந்து தனது மூன்று மகள்களில் ஒருவரான ஒரு வயது குழந்தையை  விவசாய வயலில் உள்ள ஒரு குழியில் உயிருடன் புதைத்து கொன்றதாக போலீசார் நேற்று தெரிவித்தனர். ரிசோட் தெஹ்சில் வாடி-வகாட் கிராமத்தில் இந்த கொடூரம் சம்பவம் நடந்துள்ளது. ஒரு நாள் கழித்து, குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ் குகே சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். 

கிராமத்திற்கு அருகில் உள்ள வயல்வெளியில் தம்பதியர் வசித்து வருகின்றனர்.குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ் குகே தம்பதியருக்கு மூன்று மகள்கள் இருப்பதால் அவரது மனைவி காவேரியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.  மேலும், தனது மனைவியை சந்தேகித்து அடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.


வயலுக்கு நடுவே குழி.. மனைவி மீது சந்தேகம் - குழந்தையை உயிருடன் புதைத்த கொடூர தந்தை..!

“கடந்த வெள்ளிக்கிழமை மாலை, சுரேஷ் அவரது மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. தனது மனைவியை பெல்ட்டால் தாக்கி, கழுத்தை நெரிக்க முயன்றார். உடனே, அவர் தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால், கோபமடைந்த சுரேஷ், தனது ஒரு வயதை மகளை வயலுக்கு அழைத்துச் சென்று, ஒரு குழி தோண்டி, உயிருடன் புதைத்தார். அவரது மனைவி திரும்பி வந்ததும், குழந்தை காணவில்லை என்று போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்” என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

போலீசார் நடத்திய விசாரணையில், சுரேஷ் தனது குழந்தையை வயல்வெளியில் புதைத்தது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ் மீது, தனது மகளை புதைத்ததற்காகவும், மனைவியைத் தாக்கியதற்காகவும் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து காவல் அதிகாரி பச்சன் சிங் கூறுகையில், “இது மிகவும் கொடூரமான குற்றம். குற்றம் சாட்டப்பட்ட நபர் தனது குழந்தையை கொன்றது மட்டுமல்லாமல், தனது மனைவியையும் கொலை செய்ய முயன்றார். அவருக்கு தகுந்த தண்டனை கிடைக்கும்” என்று கூறினார்.

பெற்ற மகளையே தந்தை உயிருடன் குழியில் புதைத்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

சாக்கு மூட்டையில் பெண் சடலம் !! 3 நாட்களாக பிணத்துடன் தங்கியிருந்த புரோட்டா மாஸ்டர்
சாக்கு மூட்டையில் பெண் சடலம் !! 3 நாட்களாக பிணத்துடன் தங்கியிருந்த புரோட்டா மாஸ்டர்
பூம்புகார் கடலில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்? மீனவர் வாழ்வாதாரத்திற்குப் பேராபத்து!
பூம்புகார் கடலில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்? மீனவர் வாழ்வாதாரத்திற்குப் பேராபத்து!
Crime News: சுகர் டாடியால் வந்த வினை.. மனைவியின் தலை துண்டிப்பு, குடும்பமே காலி - கணவன் விபரீத முடிவு
சுகர் டாடியால் வந்த வினை.. மனைவியின் தலை துண்டிப்பு, குடும்பமே காலி - கணவன் விபரீத முடிவு
EMI கட்டுவதில் தகராறு.. திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண் கொலை... உடலை புதைத்த காதலன்!
EMI கட்டுவதில் தகராறு.. திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண் கொலை... உடலை புதைத்த காதலன்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 9 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வார்னிங், சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
9 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வார்னிங், சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: ஒரே நாளில் ரூ.12,300 கோடி முதலீடுகளை ஈர்த்த CM விஜய்; எந்தெந்த கம்பெனிகள்.? இவ்வளவு வேலைவாய்ப்புகளா.?
ஒரே நாளில் ரூ.12,300 கோடி முதலீடுகளை ஈர்த்த CM விஜய்; எந்தெந்த கம்பெனிகள்.? இவ்வளவு வேலைவாய்ப்புகளா.?
வெல்கம் பேக் மக்களே! தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்! கூட்டம் அள்ளுது!
வெல்கம் பேக் மக்களே! தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்! கூட்டம் அள்ளுது!
Anna police Medals : காவல் துறையினர் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! அசத்தலான செய்தியை வெளியிட்ட தமிழக அரசு
காவல் துறையினர் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! அசத்தலான செய்தியை வெளியிட்ட தமிழக அரசு
Udhayanidhi : பெரியார்,அண்ணாவுக்கு தடை.! காவல்துறை CM கட்டுப்பாட்டிலா? காவி எஜமானர்களின் கட்டுப்பாட்டிலா? – உதயநிதி கேள்வி
பெரியார்,அண்ணாவுக்கு தடை.! காவல்துறை CM கட்டுப்பாட்டிலா? காவி எஜமானர்களின் கட்டுப்பாட்டிலா? – உதயநிதி கேள்வி
ஸ்டாலின் போட்ட ஒரே ஒரு போன்.! திமுகவிற்கு கை கொடுத்த தேமுதிக- பிரேமலதா அதிரடி அறிவிப்பு
ஸ்டாலின் போட்ட ஒரே ஒரு போன்.! திமுகவிற்கு கை கொடுத்த தேமுதிக- பிரேமலதா அதிரடி அறிவிப்பு
Iran Strait of Hormuz: ஹார்முஸ் விவகாரம்; வளைகுடா நாடுகளுடன் நடக்கவிருந்த சந்திப்பு; சவுதிக்காக ஒத்திவைத்த ஈரான்; காரணம் என்ன.?
ஹார்முஸ் விவகாரம்; வளைகுடா நாடுகளுடன் நடக்கவிருந்த சந்திப்பு; சவுதிக்காக ஒத்திவைத்த ஈரான்; காரணம் என்ன.?
பெற்ற மகனை ஸ்டாலின் முறையாக வளர்க்கவில்லை .! கீழ்த்தரமாக பேசுவது தான் திமுகவின் DNA- அமைச்சர் ரமேஷ்
பெற்ற மகனை ஸ்டாலின் முறையாக வளர்க்கவில்லை .! கீழ்த்தரமாக பேசுவது தான் திமுகவின் DNA- அமைச்சர் ரமேஷ்
Embed widget