மேலும் அறிய

வயலுக்கு நடுவே குழி.. மனைவி மீது சந்தேகம் - குழந்தையை உயிருடன் புதைத்த கொடூர தந்தை..!

குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ் குகே தம்பதியருக்கு மூன்று மகள்கள் இருப்பதால் அவரது மனைவி காவேரியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

மனைவியுடன் ஏற்பட்ட சண்டையால் தனது ஒரு வயது பெண் குழந்தையை உயிருடன் புதைத்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டத்தில்  தனது மனைவியுடன் சண்டையிட்டதைத் தொடர்ந்து தனது மூன்று மகள்களில் ஒருவரான ஒரு வயது குழந்தையை  விவசாய வயலில் உள்ள ஒரு குழியில் உயிருடன் புதைத்து கொன்றதாக போலீசார் நேற்று தெரிவித்தனர். ரிசோட் தெஹ்சில் வாடி-வகாட் கிராமத்தில் இந்த கொடூரம் சம்பவம் நடந்துள்ளது. ஒரு நாள் கழித்து, குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ் குகே சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். 

கிராமத்திற்கு அருகில் உள்ள வயல்வெளியில் தம்பதியர் வசித்து வருகின்றனர்.குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ் குகே தம்பதியருக்கு மூன்று மகள்கள் இருப்பதால் அவரது மனைவி காவேரியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.  மேலும், தனது மனைவியை சந்தேகித்து அடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.


வயலுக்கு நடுவே குழி.. மனைவி மீது சந்தேகம் - குழந்தையை உயிருடன் புதைத்த கொடூர தந்தை..!

“கடந்த வெள்ளிக்கிழமை மாலை, சுரேஷ் அவரது மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. தனது மனைவியை பெல்ட்டால் தாக்கி, கழுத்தை நெரிக்க முயன்றார். உடனே, அவர் தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால், கோபமடைந்த சுரேஷ், தனது ஒரு வயதை மகளை வயலுக்கு அழைத்துச் சென்று, ஒரு குழி தோண்டி, உயிருடன் புதைத்தார். அவரது மனைவி திரும்பி வந்ததும், குழந்தை காணவில்லை என்று போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்” என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

போலீசார் நடத்திய விசாரணையில், சுரேஷ் தனது குழந்தையை வயல்வெளியில் புதைத்தது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ் மீது, தனது மகளை புதைத்ததற்காகவும், மனைவியைத் தாக்கியதற்காகவும் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து காவல் அதிகாரி பச்சன் சிங் கூறுகையில், “இது மிகவும் கொடூரமான குற்றம். குற்றம் சாட்டப்பட்ட நபர் தனது குழந்தையை கொன்றது மட்டுமல்லாமல், தனது மனைவியையும் கொலை செய்ய முயன்றார். அவருக்கு தகுந்த தண்டனை கிடைக்கும்” என்று கூறினார்.

பெற்ற மகளையே தந்தை உயிருடன் குழியில் புதைத்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

லோடு இறக்க 3 நாள் தாமதம் !! லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற உரிமையாளர்
லோடு இறக்க 3 நாள் தாமதம் !! லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற உரிமையாளர்
மது குடிக்க பணம் கேட்டு டார்ச்சர்...கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி
மது குடிக்க பணம் கேட்டு டார்ச்சர்...கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி
காதலிக்கு பரிசு தர மளிகை கடைக்காரர் மனைவி கொலை ? 15 சவரன் கொள்ளையடித்த வாலிபர் சிக்கியது எப்படி
காதலிக்கு பரிசு தர மளிகை கடைக்காரர் மனைவி கொலை ? 15 சவரன் கொள்ளையடித்த வாலிபர் சிக்கியது எப்படி
அதிகாரிகளின் ‘ அதிரடி ரைடு... ஆடிப்போன மயிலாடுதுறை வணிகர்கள்!
அதிகாரிகளின் ‘ அதிரடி ரைடு... ஆடிப்போன மயிலாடுதுறை வணிகர்கள்!

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget