மேலும் அறிய

போக்சோவில் சிக்கிய பூசாரி.. கோயிலை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு ! நடந்தது என்ன?

பூசாரியின் மனைவி அடியாட்களுடன் வந்து மீண்டும் சாய்பாபா கோயிலை திறக்க முயல்வதால்  பாலியல் தொல்லை நடைபெற வாய்ப்புவுள்ளதால் கோயிலை நிரந்தரமாக திறக்க அனுமதி அளிக்க கூடாது என கிராமத்தினர் மனு.

சாய்பாபா கோயில் பூசாரி போக்சோவில் கைது செய்யப்பட்டதால் கண்ணனேந்தல் பகுதியில் உள்ள தனி நபருக்கு சொந்தமான சாய்பாபா கோயிலை நிரந்தரமாக திறக்க அனுமதி அளிக்க கூடாது என கூறி கிராமத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு.

கோயில் பூசாரி போக்சோவில் கைது

மதுரை மாநகராட்சி 8-ஆவது வார்டுக்கு உட்பட்ட கண்ணனேந்தல் கிராமத்தில் தனியார் மூலம் நடத்தி வந்த சாய்பாபா கோயிலின் பூசாரி சசிகுமார் என்பவர் 17வயது மாணவியை சாய்பாபா கோயிலில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தததாக  சசிகுமார் என்பவரை போக்சோ வழக்கின் கீழ் தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கடந்த ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பாலியல் பலாத்கார வழக்கில் கோயில் பூசாரி சசிகுமார் மனைவி லலிதாகுமாரி உடந்தை என அவரது மனைவியையும் வழக்கில் சேர்த்துள்ளனர். 

சாய்பாபா கோயிலை திறக்க எதிர்ப்பு

இந்நிலையில் பிப்ரவரி 10ஆம் தேதி பூசாரி சசிக்குமார் மனைவி லலிதாகுமாரி  வெளிநபர்கள் ,காவல்துறை துணையோடு கோயிலில் குடிபுகுந்துள்ளனர். இதனால் கிராமத்தில் கலவரம் ஏற்படும் சூழ்நிலை உள்ளதாகவும் இது தொடர்பாக 11 ஆம் தேதி கண்ணனேந்தல் கிராம கூட்டம் நடைபெற்று மீண்டும் சாய்பாபா கோயிலை திறக்கக்கூடாது என்றும், அப்படி திறந்தால் ஏற்கனவே நடந்த பாலியல் வன்கொடுமை நடப்பதற்கு சாத்திய கூறுவுள்ளதாக கூறி கிராம கூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் கோயிலை கட்ட அனுமதிக்ககூடாது என கூறி கண்ணனேந்தில் கிராமத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

புனிதத் தன்மை கெட்டுவிடும்

அந்த மனுவில் கண்ணனேந்தல் பகுதியில் உள்ள மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி இது போன்ற தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. கிராமமான கண்ணனேந்தலின் புனிதத் தன்மை கெட்டுவிடும் எனவும்,  இவர் கோயில் நடத்தவில்லை என்றால் வேறொருவர் வைத்து நடத்துவார்கள். இதுபோல் பாலியல் தொல்லை நடைபெற வாய்ப்புவுள்ளது. ஆகவே கண்ணனேந்தல் கிராமத்தில் சாய்பாபா கோயிலை மீண்டும் திறக்கக் கூடாது என்று கிராம கூட்டத்தின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகவே மாவட்ட ஆட்சித் தலைவர்  கிராம கூட்ட தீர்மானத்தை பரிசீலனை செய்து கண்ணனேந்தல் சாய்பாபா கோவிலை நிரந்தரமாக மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
 
 

தலைப்பு செய்திகள்

சொந்த மகனையே துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை - சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி உண்மை
சொந்த மகனையே துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை - சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி உண்மை
மயிலாடுதுறையில் ஒரே ஆண்டில் 20 பேருக்கு நேர்ந்த கதி! கலெக்டர் மற்றும் எஸ்பி கூட்டாக அதிரடி நடவடிக்கை..! 
மயிலாடுதுறையில் ஒரே ஆண்டில் 20 பேருக்கு நேர்ந்த கதி! கலெக்டர் மற்றும் எஸ்பி கூட்டாக அதிரடி நடவடிக்கை..! 
தேனி: சொத்து தகராறில் மகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை 3 ஆண்டுகளுக்குப் பின் கைது!
தேனி: சொத்து தகராறில் மகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை 3 ஆண்டுகளுக்குப் பின் கைது!
5 சிலைகள்... 800 ஆண்டுக்கால ரகசியம்! காரைக்கால் போலீசாரின் அசாத்திய ஆபரேஷன்; டி.ஐ.ஜி சத்யா சுந்தரம் வியப்பு!
5 சிலைகள்...800 ஆண்டுக்கால ரகசியம்! காரைக்கால் போலீசாரின் அசாத்திய ஆபரேஷன்; டி.ஐ.ஜி சத்யா சுந்தரம் வியப்பு!

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
S Janaki: குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Embed widget