மேலும் அறிய

போக்சோவில் சிக்கிய பூசாரி.. கோயிலை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு ! நடந்தது என்ன?

பூசாரியின் மனைவி அடியாட்களுடன் வந்து மீண்டும் சாய்பாபா கோயிலை திறக்க முயல்வதால்  பாலியல் தொல்லை நடைபெற வாய்ப்புவுள்ளதால் கோயிலை நிரந்தரமாக திறக்க அனுமதி அளிக்க கூடாது என கிராமத்தினர் மனு.

சாய்பாபா கோயில் பூசாரி போக்சோவில் கைது செய்யப்பட்டதால் கண்ணனேந்தல் பகுதியில் உள்ள தனி நபருக்கு சொந்தமான சாய்பாபா கோயிலை நிரந்தரமாக திறக்க அனுமதி அளிக்க கூடாது என கூறி கிராமத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு.

கோயில் பூசாரி போக்சோவில் கைது

மதுரை மாநகராட்சி 8-ஆவது வார்டுக்கு உட்பட்ட கண்ணனேந்தல் கிராமத்தில் தனியார் மூலம் நடத்தி வந்த சாய்பாபா கோயிலின் பூசாரி சசிகுமார் என்பவர் 17வயது மாணவியை சாய்பாபா கோயிலில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தததாக  சசிகுமார் என்பவரை போக்சோ வழக்கின் கீழ் தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கடந்த ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பாலியல் பலாத்கார வழக்கில் கோயில் பூசாரி சசிகுமார் மனைவி லலிதாகுமாரி உடந்தை என அவரது மனைவியையும் வழக்கில் சேர்த்துள்ளனர். 

சாய்பாபா கோயிலை திறக்க எதிர்ப்பு

இந்நிலையில் பிப்ரவரி 10ஆம் தேதி பூசாரி சசிக்குமார் மனைவி லலிதாகுமாரி  வெளிநபர்கள் ,காவல்துறை துணையோடு கோயிலில் குடிபுகுந்துள்ளனர். இதனால் கிராமத்தில் கலவரம் ஏற்படும் சூழ்நிலை உள்ளதாகவும் இது தொடர்பாக 11 ஆம் தேதி கண்ணனேந்தல் கிராம கூட்டம் நடைபெற்று மீண்டும் சாய்பாபா கோயிலை திறக்கக்கூடாது என்றும், அப்படி திறந்தால் ஏற்கனவே நடந்த பாலியல் வன்கொடுமை நடப்பதற்கு சாத்திய கூறுவுள்ளதாக கூறி கிராம கூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் கோயிலை கட்ட அனுமதிக்ககூடாது என கூறி கண்ணனேந்தில் கிராமத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

புனிதத் தன்மை கெட்டுவிடும்

அந்த மனுவில் கண்ணனேந்தல் பகுதியில் உள்ள மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி இது போன்ற தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. கிராமமான கண்ணனேந்தலின் புனிதத் தன்மை கெட்டுவிடும் எனவும்,  இவர் கோயில் நடத்தவில்லை என்றால் வேறொருவர் வைத்து நடத்துவார்கள். இதுபோல் பாலியல் தொல்லை நடைபெற வாய்ப்புவுள்ளது. ஆகவே கண்ணனேந்தல் கிராமத்தில் சாய்பாபா கோயிலை மீண்டும் திறக்கக் கூடாது என்று கிராம கூட்டத்தின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகவே மாவட்ட ஆட்சித் தலைவர்  கிராம கூட்ட தீர்மானத்தை பரிசீலனை செய்து கண்ணனேந்தல் சாய்பாபா கோவிலை நிரந்தரமாக மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

New Year 2026: புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
Edappadi Palanisamy: “உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
“உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
Russia Putin Ukraine War: “உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்“; ஆண்டின் கடைசி உரையில் கூறிய புதின்; அப்போ ட்ரம்ப்போட முயற்சி.?!
“உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்“; ஆண்டின் கடைசி உரையில் கூறிய புதின்; அப்போ ட்ரம்ப்போட முயற்சி.?!
Gold Rate Dec.31st: புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Year 2026: புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
Edappadi Palanisamy: “உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
“உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
Russia Putin Ukraine War: “உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்“; ஆண்டின் கடைசி உரையில் கூறிய புதின்; அப்போ ட்ரம்ப்போட முயற்சி.?!
“உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்“; ஆண்டின் கடைசி உரையில் கூறிய புதின்; அப்போ ட்ரம்ப்போட முயற்சி.?!
Gold Rate Dec.31st: புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
TASMAC liquor : புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
Iran Economic Crisis: ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி; போராட்டத்தில் குதித்த மாணவர்கள்; ஒரு டாலருக்கு இவ்ளோ ரியாலா.?
ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி; போராட்டத்தில் குதித்த மாணவர்கள்; ஒரு டாலருக்கு இவ்ளோ ரியாலா.?
PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
2025ம் ஆண்டின் சிறந்த இரவு.. கோலியின் கையில் ஐபிஎல்.. RCB ரசிகர்களின் 18 வருட ஏக்கம்!
2025ம் ஆண்டின் சிறந்த இரவு.. கோலியின் கையில் ஐபிஎல்.. RCB ரசிகர்களின் 18 வருட ஏக்கம்!
Embed widget