மேலும் அறிய

Crime: இயற்கை உபாதை கழிக்கச் சென்ற சிறுமி.. மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த அதிபயங்கரம்

மத்திய பிரதேசத்தில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற 17 வயது சிறுமியை இளைஞர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இது அனைவரையும் வேதனையடைய வைத்துள்ளது. மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ளது சாட்னா மாவட்டம்.

இயற்கை உபாதைக்கு சென்ற சிறுமி:

சாட்னா மாவட்டத்தில் 17 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது வீட்டில் கழிப்பறை வசதி இல்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த பெண் உள்பட அந்த கிராம பெண்கள் பலரும்  மறைவான காட்டுப்பகுதியை இயற்கை உபாதைக்காக பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு அந்த 17 வயது சிறுமி இயற்கை உபாதைக்காக அந்த பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது, அந்த சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த விஜய் சேகத்( வயது 19) என்ற இளைஞன் அந்த சிறுமிக்கு தெரியாமல் பின்தொடர்ந்து வந்துள்ளான். பின்னர், அந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். மேலும், இந்த சம்பவத்தை வெளியில் யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளான்.

மிரட்டி பாலியல் வன்கொடுமை:

இதனால், அந்த சிறுமி பயத்திலே அன்று இரவு யாரிடமும் இந்த தகவலை கூறாமல் இருந்துள்ளார். ஆனால், சிறுமியின் நடவடிக்கையில் ஏதோ மாற்றம் இருப்பதை அறிந்த பெற்றோர்கள் இதுகுறித்து சிறுமியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது, அழுதுகொண்டே தனக்கு நேர்ந்த கொடுமையை அந்த சிறுமி கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த சிறுமியின் பெற்றோர்கள் உடனே இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்த கொடூர செயலை செய்த விஜய் சேகத்தை போலீசார் போக்சோ வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இயற்கை உபாதை கழிக்கச் சென்ற சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, கடந்த நான்கு நாட்களில் மட்டும் சாட்னா மாவட்டத்தில் நடக்கும் 2வது பாலியல் வன்கொடுமை சம்பவம் இதுவாகும்.

நான்கு நாட்களில் 2வது சம்பவம்:

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இதே சாட்னா மாவட்டத்தில் உள்ள மைஹிர் நகரத்தின் அருகே 12 வயது சிறுமியை இரண்டு பேர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் ஏற்படுத்திய பரபரப்பும், சோகமும் அரங்கேறுவதற்குள் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள், குழந்தைகள் உள்பட எவருக்கு எதிரான பாலியல் குற்றங்களும் மிகவும் கொடூரமான செயல் ஆகும். யாரேனும் இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டால் உடனடியாக பெற்றோர்களிடமும், காவல்துறையினரிடமும் கூற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Delhi Crime: 4 ஆண்டுகள் காதல் தொல்லை.. பெண்ணை பின்தொடர்ந்த கொலையாளி.. டெல்லி கொலை வழக்கில் பகீர் தகவல்...!

மேலும் படிக்க: Delhi Crime: 4 ஆண்டுகள் காதல் தொல்லை.. பெண்ணை பின்தொடர்ந்த கொலையாளி.. டெல்லி கொலை வழக்கில் பகீர் தகவல்...!

தலைப்பு செய்திகள்

15 வயது பேத்தியை கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தா - போக்சோவில் அதிரடி கைது
15 வயது பேத்தியை கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தா - போக்சோவில் அதிரடி கைது
சிகரெட் சூடு.. சித்திரவதை.. ஜாலியாக இருக்க முடியாததால் 2 மகன்களை டார்ச்சர் செய்த பெற்றோர்!
சிகரெட் சூடு.. சித்திரவதை.. ஜாலியாக இருக்க முடியாததால் 2 மகன்களை டார்ச்சர் செய்த பெற்றோர்!
தற்கொலை செய்த இளம் பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவுக்கு யார் தந்தை ? DNA சோதனையில் மாட்டிய காதலன்
தற்கொலை செய்த இளம் பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவுக்கு யார் தந்தை ? DNA சோதனையில் மாட்டிய காதலன்
கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget