மேலும் அறிய

கிருஷ்ணகிரி: பிரபல ரவுடி கொம்பன் கொலை வழக்கில் 2 பேர் ஒசூர் நீதிமன்றத்தில் சரண்

’’ஓசூர் விரைவு நீதிமன்றத்தில் மகேஷ் குமார் மற்றும் சிவா ஆகியோர் இருவரும் சரண்’’

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த உள்ள அஞ்செட்டி தாலுகா தக்கட்டியை சேர்ந்தவர் நரசப்பா என்பவரின் மகன் மகன் சுரேஷ் என்கிற கெம்பன் (33). பிரபல ரவுடியான இவர் மீது 2 கொலை வழக்கு மொத்தம் 5 வழக்குகள் உள்ளன. மேலும் தேன்கனிக்கோட்டை உட்கோட்ட ரவுடிகள் பட்டியலிலும் கொம்பனின் பெயர் இடம்பெற்றுள்ளது. கொம்பனும் அதே பகுதியை சேர்ந்த மற்றோரு ரவுடியான மகேஷ் என்பவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை இருந்துள்ளது. 

கிருஷ்ணகிரி: பிரபல ரவுடி கொம்பன் கொலை வழக்கில் 2 பேர் ஒசூர் நீதிமன்றத்தில் சரண்

கடந்த 21ஆம் தேதி இரவு மாரசந்திரம் கிராமத்தில் நடந்த சீட்டு ஏலத்தின்போது கொம்பனுக்கும் மகேஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த மகேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் ராஜ்குமார் (31), லோகேஷ், பிரவீன், கெஞ்சா உள்ளிட்டோர் கொம்பனை கத்தியால் குத்தி, அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் கொம்பன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். அவரை கொலை செய்ததும் மகேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பித்து சென்று விட்டனர்.

கிருஷ்ணகிரி: பிரபல ரவுடி கொம்பன் கொலை வழக்கில் 2 பேர் ஒசூர் நீதிமன்றத்தில் சரண்

போக்குவரத்து ஆய்வாளர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் 16 மணி நேரத்திற்கு பிறகு சிக்கியது

இந்த கொலை குறித்து தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் கிருத்திகா, காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் அங்கு விரைந்து சென்றனர். அதேபோல கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.  தொடர்ந்து கொலை செய்யப்பட்ட கொம்பனின் உடலை காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக தேன்கனிக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மகேஷ், ராஜ்குமார், லோகேஷ், பிரவீன், கெஞ்சா உள்ளிட்டவர்களை தேடி வருகிறார்கள். இந்த கொலை காரணமாக மாரசந்திரம் பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஓசூர் விரைவு நீதிமன்றத்தில் மகேஷ் குமார் மற்றும் சிவா ஆகியோர் இருவரும் சரண் அடைந்தனர். இருவரையும் தேன்கணிக்கோட்டை காவல்துறையினர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இருவரையும் காவலில் எடுத்து விசாரணை செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க உள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சேலத்தில் சிலிண்டர் வெடித்து 4 வீடுகள் தரைமட்டம் - அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்பு படை விரைவு

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
Embed widget