மேலும் அறிய

பர்கூர் அருகே நடந்த மர்ம சாவில் திடீர் திருப்பம் - தங்கையிடம் ஆபாசமாக பேசியதால் தீர்த்து கட்டியதாக 2 பேர் சரண்

காவல்துறையினர் விசாரணையில் எங்களை நெருங்குவதை உணர்ந்து நாங்களே சரணடைந்து விட்டோம்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (25) சொந்தமாக சரக்கு வாகனம் ஓட்டிவந்த நிலையில், தொழிலில் நஷ்டம் அடைந்ததால் கடந்த ஒரு மாதத்திற்கு முன் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த பட்லப்பள்ளியில் தனது அக்காவின் வீட்டில் தங்கி பெயிண்டர் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்தநிலையில் பர்கூர் அடுத்த தீர்த்தகிரிப்பட்டி ஏரியில் கடந்த 6ஆம் தேதி ராஜசேகர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ராஜசேகரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய காவல் துறையினர், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். ராஜசேகரின் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்த நிலையில்,  செல்போன் டவர் சிக்னலை வைத்து அந்த நேரத்தில் ஏரிக்கு வந்தவர்களின் மொபைல் எண்களையும் காவல்துறையினர் எடுத்து விசாரித்தனர்.

பர்கூர் அருகே நடந்த மர்ம சாவில் திடீர் திருப்பம் - தங்கையிடம் ஆபாசமாக பேசியதால் தீர்த்து கட்டியதாக 2 பேர் சரண்

இந்த நிலையில், காளிநாயனப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் தமிழரசனிடம், ராஜசேகரை முன்விரோதத்தில் கொன்றதாக கூறி பர்கூர் ஒன்றியம் காரகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட கொல்லப்பள்ளியை சேர்ந்த திருப்பதி (30),  திருப்பதியின் சித்தப்பா மகன் முருகன் (35) ஆகியோர் சரண் அடைந்தனர். இருவரும் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில், நாங்களும், ராஜசேகரும் உறவினர்கள். எங்களது தங்கையை ராஜசேகரின் சொந்த ஊரான கந்திலியில் திருமணம் செய்து கொடுத்தோம். அவர் ராஜசேகரின் வீட்டின் அருகே குடியிருந்து வருகிறார்.  கொலை செய்யப்பட்ட ராஜசேகர் தன்னை ஆபாசமாக பேசி கிண்டல் செய்வதாக தங்கை எங்களிடம் கூறி அழுதார். இதனால் எங்களுக்கு அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது.

பர்கூர் அருகே நடந்த மர்ம சாவில் திடீர் திருப்பம் - தங்கையிடம் ஆபாசமாக பேசியதால் தீர்த்து கட்டியதாக 2 பேர் சரண்

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கந்திலியிலிருந்து பட்லப்பள்ளி வந்த ராஜசேகரை நோட்டமிட்டோம். கடந்த 5ஆம் தேதி இரவு அவரை கொலை செய்ய திட்டமிட்டோம் பின்னர் தீர்த்தகிரிப்பட்டி ஏரிக்கு ராஜசேகரை அழைத்து சென்று மது வாங்கி கொடுத்தோம். நள்ளிரவு நேரத்தில் ராஜசேகரின் கழுத்தை நெரித்துக்கொலை செய்து விட்டோம். பின்னர் நாங்கள் 2 நபர்களும் அங்கிருந்து தப்பித்துவிட்டோம். பின்னர் காவல்துறையினர் கண்டு பிடிக்க மாட்டார்கள் என்னினோம் ஆனால் காவல்துறையினர் விசாரணையில் எங்களை நெருங்குவதை உணர்ந்து நாங்களே சரணடைந்து விட்டோம் என கூறினர். இதையடுத்து திருப்பதி, முருகன் ஆகிய 2 நபர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். பர்கூர் அருகே ஏரியில் வாலிபர் பிணமாக கிடந்த வழக்கில் தங்கையிடம் ஆபாசமாக பேசியதால் அவரை கழுத்தை நெரித்துக்கொலை செய்த 2 நபர்களையும் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
New Year 2026 Wishes: புத்தாண்டை Blast ஆக்க.. நண்பர்கள், உறவுகளுக்கு அனுப்ப 10 பளிச் வாழ்த்துகள் இதோ!
New Year 2026 Wishes: புத்தாண்டை Blast ஆக்க.. நண்பர்கள், உறவுகளுக்கு அனுப்ப 10 பளிச் வாழ்த்துகள் இதோ!
SSTA: உடனடி முடிவு? பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம்; ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசு!
SSTA: உடனடி முடிவு? பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம்; ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசு!
DMK alliance: வைகோ, திருமாவை நேரடியாக எச்சரித்த காங்.எம்பி- திமுக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
வைகோ, திருமாவை நேரடியாக எச்சரித்த காங்.எம்பி- திமுக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
New Year 2026 Wishes: புத்தாண்டை Blast ஆக்க.. நண்பர்கள், உறவுகளுக்கு அனுப்ப 10 பளிச் வாழ்த்துகள் இதோ!
New Year 2026 Wishes: புத்தாண்டை Blast ஆக்க.. நண்பர்கள், உறவுகளுக்கு அனுப்ப 10 பளிச் வாழ்த்துகள் இதோ!
SSTA: உடனடி முடிவு? பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம்; ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசு!
SSTA: உடனடி முடிவு? பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம்; ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசு!
DMK alliance: வைகோ, திருமாவை நேரடியாக எச்சரித்த காங்.எம்பி- திமுக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
வைகோ, திருமாவை நேரடியாக எச்சரித்த காங்.எம்பி- திமுக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
January: ஆருத்ரா தரிசனம் முதல் பொங்கல் பண்டிகை வரை.. ஜனவரியில் விசேஷ நாட்கள் இதுதான்!
January: ஆருத்ரா தரிசனம் முதல் பொங்கல் பண்டிகை வரை.. ஜனவரியில் விசேஷ நாட்கள் இதுதான்!
Parijatham: தூக்கு கயிற்றில் வர்ஷினி.. உயிரைக் காப்பாற்றுவாளா இசை? பாரிஜாதத்தில் இன்று
Parijatham: தூக்கு கயிற்றில் வர்ஷினி.. உயிரைக் காப்பாற்றுவாளா இசை? பாரிஜாதத்தில் இன்று
New Year Resolution: புத்தாண்டு வாழ்த்துகள் மட்டும் போதுமா..! இந்த உறுதிமொழிகளை கூட ஷேர் செய்யலாம்
New Year Resolution: புத்தாண்டு வாழ்த்துகள் மட்டும் போதுமா..! இந்த உறுதிமொழிகளை கூட ஷேர் செய்யலாம்
Best Car 2025: SUV-க்களை பின்னுக்குதள்ளி, விற்பனையில் அசத்திய செடான் - 41 வருடங்களில் ஒரே மாடல் தானாம்..
Best Car 2025: SUV-க்களை பின்னுக்குதள்ளி, விற்பனையில் அசத்திய செடான் - 41 வருடங்களில் ஒரே மாடல் தானாம்..
Embed widget