மேலும் அறிய

உறவினர் பெண்ணின் காதலனால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை - கொல்கத்தாவில் கொடூர சம்பவம்

11 வயது சிறுமியை அவரது உறவினரின் காதலன் அத்துமீறல் செய்தது மனித நேயத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் கடந்த வியாழக் கிழமை 11 வயது சிறுமி, உறவினர் பெண்ணின் காதலனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். கொடூரத்தின் உச்சமாக சிறுமியின் அந்தரங்க உறுப்பு சிதைக்கபட்டுள்ளது.  சிறுமி ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவதாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.

ஒரு மீன் பண்ணைக்கு அருகே கிராம மக்களால் சிறுமி மீட்கப்பட்டுள்ளார். சிறுமி கண்டுபிடிக்கப்பட்டபோது, ​​​​அவருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலும் படிக்க: Crime: ஆண் நண்பர்களுடன் பழகாதே: கண்டித்த தாயை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த 17 வயது சிறுமி!

சிறுமியை பரிசோதித்தபோது, ​​​​அவரை பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமல்லாமல், அவரது அந்தரங்க உறுப்பில்  ஒரு குச்சியையும் சொருகியுள்ளனர் என்று மருத்துவர்கள் கூறினார்கள். கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் சிறுமிக்கு, ஐந்து மருத்துவர்கள் கொண்ட குழு சிகிச்சை அளித்து வருகிறது.

சோகமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, ஹவுராவின் டோம்ஜூர் மாவட்டத்தில் இருந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினரின் காதலனை போலீசார் கைது செய்தனர். 22 வயதான அந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, பாசிர்ஹாட்டில் உள்ள நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை 6 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது.

விசாரணையின் போது, ​​குற்றம் சாட்டப்பட்டவர் தனது காதலிக்கு புதிய செல்போனையும், பணத்தையும் தருவதாக  கூறியுள்ளார். பின்னர், அந்தப் பெண் சிறுமியை தனது காதலனுடன் இரவில் விட்டுச் சென்றுள்ளார். அதன் பிறகு இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.

மேலும் படிக்க: Crime : ரூம் முழுக்க துப்பாக்கி! வாடகைக்கு அறை எடுத்து துப்பாக்கி தயாரிப்பு! உபியில் அதிர்ச்சி!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

"என்னை காதலிக்கா விட்டால் ஆசிட் ஊற்றுவேன் " 17 வயது சிறுமிக்கு மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி
நரகமாக மாறிய சீர்காழி குடியிருப்பு பகுதிகள்! குப்பை கிடங்கு தீயால் மூச்சுத்திணறும் மக்கள் - வேடிக்கை பார்க்கும் நகராட்சி?
நரகமாக மாறிய சீர்காழி குடியிருப்பு பகுதிகள்! குப்பை கிடங்கு தீயால் மூச்சுத்திணறும் மக்கள் - வேடிக்கை பார்க்கும் நகராட்சி?
பாலியல் அத்துமீறலுக்கு எதிராக இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. மாமனார் கொலை.. போலீசார் விசாரணை..
பாலியல் அத்துமீறலுக்கு எதிராக இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. மாமனார் கொலை.. போலீசார் விசாரணை..
இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு 2 ஆயுள் தண்டனை: கும்பகோணம் கோர்ட் அதிரடி
இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு 2 ஆயுள் தண்டனை: கும்பகோணம் கோர்ட் அதிரடி

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget