மேலும் அறிய

Crime : கேரளாவில் மனைவி மற்றும் மகளை எரித்து கொன்று, போக்சோ வழக்கு குற்றவாளி தற்கொலை

கேரளா மாநிலம் மலப்புரம் அருகே மனைவி மற்றும் மகளை எரித்து கொன்று விட்டு கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா: மனைவி மற்றும் மகளை எரித்து கொன்று கணவன் தற்கொலை

கேரளா மாநிலம் மலப்புரம் அருகே மனைவி மற்றும் மகளை எரித்து கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி, மகள்கள்:

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெருந்தலமன்னா கிராமத்தைச் சேர்ந்தவர்  முகமது. அவருக்கு மனைவியின் 11 வயது மற்றும் 5 வயது உள்ளிட்ட மூன்று மகள்கள் உள்ளதாக கருதப்படுகிறது. முகமது 2020-ஆம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் சிறையில் இருந்துள்ளார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.

சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு:

போக்சோ வழக்கில் குற்றவாளியான முகமது, வியாழக்கிழமை அவரது மனைவி மற்றும் 11 வயது மகள் மற்றும் 5 வயது மகள் ஆகியோரை ஆட்டோ ரிக்சாவின் உள்ளே அமர்த்தி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். அதையடுத்து முகம்மதுவும் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்,இந்நிலையில் அவரது மனைவி மற்றும் 11 வயது மகள் நெருப்பில் முற்றிலுமாக எரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த வீட்டின் அருகாமையில் உள்ளவர்கள் 5 வயது  மகளை உயிருடன் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின் சிறிது நேரத்திற்கு பின் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஆட்டோ ரிக்சாவில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் ஆட்டோ ரிக்சா முழுமையாக எரிந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Crime : கேரளாவில் மனைவி மற்றும் மகளை எரித்து கொன்று, போக்சோ வழக்கு குற்றவாளி தற்கொலை

சம்பவத்தை பார்த்தவர்கள்:

அக்கம் பக்கத்தினர் கூறுகையில், அலறல் சத்தம் கேட்டு வந்து பார்த்ததில் ஆட்டோ ரிக்சா எரிவதை பார்த்தோம். அருகே சென்ற போது அதில் இருந்த முகமது திடீரென கிணற்றுள் குதித்து விட்டார். மேலும் ஆட்டோ ரிக்சாவின் அருகே செல்லும்போது திடீரென வெடித்தது.பின்னர் தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சி செய்தோம். ஆனால் அதற்குள் முகமது மனைவி மற்றும் அவரது மகள் நெருப்பில் எரிந்து உயிரிழந்தனர்.நெருப்பு எரிய ஆரம்பித்த போதே, 5 வயது மகளை ஆட்டோவிலிருந்து அவரது சகோதரி வெளியே தள்ளிவிட்டதால் அவர் உயிரோடு உள்ளார்.எனினும் காயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம்.
Crime : கேரளாவில் மனைவி மற்றும் மகளை எரித்து கொன்று, போக்சோ வழக்கு குற்றவாளி தற்கொலை

காவல்துறை:

 சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்து நடந்தது குறித்து விசாரணை நடத்தினர். இது குறித்து காவல்துறையினர் கூறுகையில் முகமது என்பவர் ஏற்கனவே  போக்சோ வழக்கில் கைது செய்ய்ப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர். இவர் ஆட்டோ ரிக்சாவில்  3 பேரையும் அடைத்து பெட்ரோல் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை வைத்து நெருப்பு வைத்திருக்கலாம்.மேலும் ஆட்டோ ரிக்ஷாவில் வெடி பொருட்களையும் வைத்துள்ளார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என மலப்புரம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

New Year 2026: புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
Edappadi Palanisamy: “உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
“உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
Russia Putin Ukraine War: “உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்“; ஆண்டின் கடைசி உரையில் கூறிய புதின்; அப்போ ட்ரம்ப்போட முயற்சி.?!
“உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்“; ஆண்டின் கடைசி உரையில் கூறிய புதின்; அப்போ ட்ரம்ப்போட முயற்சி.?!
Gold Rate Dec.31st: புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Year 2026: புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
Edappadi Palanisamy: “உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
“உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
Russia Putin Ukraine War: “உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்“; ஆண்டின் கடைசி உரையில் கூறிய புதின்; அப்போ ட்ரம்ப்போட முயற்சி.?!
“உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்“; ஆண்டின் கடைசி உரையில் கூறிய புதின்; அப்போ ட்ரம்ப்போட முயற்சி.?!
Gold Rate Dec.31st: புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
TASMAC liquor : புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
Iran Economic Crisis: ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி; போராட்டத்தில் குதித்த மாணவர்கள்; ஒரு டாலருக்கு இவ்ளோ ரியாலா.?
ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி; போராட்டத்தில் குதித்த மாணவர்கள்; ஒரு டாலருக்கு இவ்ளோ ரியாலா.?
PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
2025ம் ஆண்டின் சிறந்த இரவு.. கோலியின் கையில் ஐபிஎல்.. RCB ரசிகர்களின் 18 வருட ஏக்கம்!
2025ம் ஆண்டின் சிறந்த இரவு.. கோலியின் கையில் ஐபிஎல்.. RCB ரசிகர்களின் 18 வருட ஏக்கம்!
Embed widget