மேலும் அறிய

இடுகாட்டுக்கு கடத்திச்சென்று சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. 50 வயது கொடூரன் கைது

சிறுமி ஒருவரை 50 வயது நபர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்துகொண்டே வருகிறது. சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வகை பெண்களுக்கும் அங்காங்கே பாலியல் சீண்டல்கள் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. 

பிரிட்டனின் கெண்ட் பகுதியில் அமைந்துள்ள மெயிட்ஸ்டோன் நகரில் இருக்கும் ஒரு இடத்திற்கு சிறுமி ஒருவர் தனக்கு தெரிந்த 50 வயது நபருடன் சென்றுள்ளார். அங்கு இடுகாட்டில் அழைத்துச்சென்று அச்சிறுமியை அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்திற்கு அந்த சிறுமி அளித்த புகாரின் பெயரில் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.இந்த புகார் தொடர்பாக காவல்துறை தரப்பில், “சிறுமி ஒருவர் எங்களிடம் அளித்த புகாரின் பெயரில் நாங்கள் விசாரணை நடத்தினோம். அந்த விசாரணையில் பெண் ஒருவர் அந்த சம்பவம் நடைபெற்றபோது அந்த சாலையில் நடந்து சென்றது தெரியவந்தது. அதன்பின்பு அந்த பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக நாங்கள் விசாரணை மேற்கொண்டோம். அவரும் அந்த சத்தத்தை கேட்டதாக கூறினார்.


இடுகாட்டுக்கு கடத்திச்சென்று சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. 50 வயது கொடூரன் கைது

இதையடுத்து 50 வயது மதிக்கதக்க அந்த நபரை நாங்கள் கைது செய்தோம். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். அவர் தற்போதைக்கு ஜாமீனில் வெளியே சென்றுள்ளார். இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்களை திரட்டும் பணியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். உறுதியான ஆதாரம் கிடைக்கும் பட்சத்தில் அடுத்த விசாரணையில் அவருக்கு உரிய தண்டனையை பெற்று தருவோம். பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு வரும் ஜனவரி 23-ஆம் தேதி வரை தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளனர். 

இதேபோல் ஒரு சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மற்றொரு பகுதியில் நடைபெற்றுள்ளது. அச்சம்பவத்தில் 21 வயது மதிக்க தக்க இளம் பெண் ஒருவரை 50 வயது நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். எனினும் அப்போது அந்தப் பெண் சுதாரித்து கொண்டு தப்பியுள்ளார். அந்த சம்பவத்திற்கும் இவருக்கும் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.  அடுத்தடுத்து பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்குகளை விரைவாக விசாரித்து உரிய நபர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணமாக உள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
India China Vs US: இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
Rahul Gandhi Vs EC: “இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
“இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை
Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
India China Vs US: இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
Rahul Gandhi Vs EC: “இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
“இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Chennai Traffic Changes: சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
BJP Vs CONG.: குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
Pakistan PM: ‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
Embed widget