மேலும் அறிய

கரூர்: 3 மாடி கட்டிடத்தில் இருந்து சரிந்து விழுந்த விளம்பர போர்டு: ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த தம்பதியினர்!

மிகவும் பழமையான கட்டிடம் என்பதால், கட்டிட சுவரில் விரிசல்கள் ஏற்பட்டு மோசமான நிலையில் உள்ளது. இதன் காரணமாக சுவர் சேதமடைந்து இன்று காலை பிரம்மாண்ட விளம்பர போர்டு கீழே விழுந்தது. கட்டிடத்தின் பழுதடைந்த ஒரு பக்க கான்கிரீட் சுவரும் இடிந்து விழுந்துள்ளது.

கரூரில் பழுதடைந்த 3 மாடி கட்டிடத்தில் இருந்து செல்போன் கடை விளம்பர போர்டு தம்பதியினர் மீது விழுந்து ஒருவர் படுகாயம்: போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தீவிர விசாரணை.

 



கரூர்: 3 மாடி கட்டிடத்தில் இருந்து சரிந்து விழுந்த விளம்பர போர்டு: ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த தம்பதியினர்!

கரூர் மாநகராட்சி பேருந்து நிலையத்திற்கு எதிரில் அமைந்துள்ள வணிக வளாகங்களில் மருந்து கடை, செல்போன் கடை, போட்டோ ஸ்டூடியோ உள்ளிட்ட பல்வேறு கடைகள் அமைந்துள்ளன.  இதில் மூன்று மாடி கட்டிடத்தின் கீழ்தளத்தில் மருந்து கடை அமைந்துள்ளது. அப்துல் ஹக்கீம் இம்ரான் என்பவருக்கு சொந்தமான மூன்று மாடி கட்டிடத்தின் மேல் தளத்தில், செல்போன் கடையின் பிரம்மாண்ட ஃபைபர் விளம்பர போர்டு அமைந்துள்ளது. 

 

 


கரூர்: 3 மாடி கட்டிடத்தில் இருந்து சரிந்து விழுந்த விளம்பர போர்டு: ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த தம்பதியினர்!

மிகவும் பழமையான கட்டிடம் என்பதால், கட்டிட சுவரில் விரிசல்கள் ஏற்பட்டு மோசமான நிலையில் உள்ளது. இதன் காரணமாக சுவர் சேதமடைந்து இன்று காலை பிரம்மாண்ட விளம்பர போர்டு கீழே விழுந்தது. கட்டிடத்தின் பழுதடைந்த ஒரு பக்க கான்கிரீட் சுவரும் இடிந்து விழுந்துள்ளது.

 

 


கரூர்: 3 மாடி கட்டிடத்தில் இருந்து சரிந்து விழுந்த விளம்பர போர்டு: ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த தம்பதியினர்!

அப்போது அந்த கட்டிடத்தின் முன்பு நின்று கொண்டிருந்த தம்பதியர் மீது விளம்பர போர்டு விழுந்து இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

 

 

கரூரில் செல்போன் கடையில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ 10 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மற்றும் உதிரி பாகங்கள் எரிந்து நாசமானது.

 


கரூர்: 3 மாடி கட்டிடத்தில் இருந்து சரிந்து விழுந்த விளம்பர போர்டு: ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த தம்பதியினர்!

கரூர் ஜவஹர் கடைவீதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் ராஜேஷ். இவருடைய கடையில் விலையுயர்ந்த செல்போன்கள் மற்றும் செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.  இந்நிலையில், ராஜேஷ் நேற்று  இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு சென்றதையடுத்து, இன்று  அதிகாலை பூட்டியிருந்த கடையில் திடீரென தீப்பிடித்து தீ கொழுந்து விட்டு எரிந்தது. 

 

 


கரூர்: 3 மாடி கட்டிடத்தில் இருந்து சரிந்து விழுந்த விளம்பர போர்டு: ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த தம்பதியினர்!

இதை பார்த்த,  பொதுமக்கள்  கரூர்  தீயணைப்பு படையினர் மற்றும் கரூர் நகர  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மளமளவென பரவிய தீயை அணைத்தனர். தீ கொழுந்து விட்டு எரிந்ததில் செல்போன் கடையில் இருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்கள் எரிந்து நாசமாயின. 

 

 


கரூர்: 3 மாடி கட்டிடத்தில் இருந்து சரிந்து விழுந்த விளம்பர போர்டு: ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த தம்பதியினர்!

கடையில் செல்போன் பேட்டரி சார்ஜ் போட்டு விட்டு கடையை பூட்டி சென்ற நிலையில் மின்சாரம் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது .செல்போன் பேட்டரி வெடித்த காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.  இது தொடர்பாக கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 


கரூர்: 3 மாடி கட்டிடத்தில் இருந்து சரிந்து விழுந்த விளம்பர போர்டு: ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த தம்பதியினர்!

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கரூர் நகர போலீசார் கட்டிடத்தை சுற்றி தடுப்புகள் அமைத்து, கட்டிடத்தின் உரிமையாளரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கரூர் மாநகராட்சி அதிகாரிகள் பழுதடைந்த கட்டிடத்தில், அனுமதியின்றி விளம்பர போர்டு வைக்கப்பட்டதால் நடந்துள்ள அசம்பாவிதம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை கோவில் சிலைகள் காரைக்காலில் சிக்கியது எப்படி? காரைக்காலில் நள்ளிரவில் அதிரடி வேட்டை!
மயிலாடுதுறை கோவில் சிலைகள் காரைக்காலில் சிக்கியது எப்படி? காரைக்காலில் நள்ளிரவில் அதிரடி வேட்டை!
" உல்லாசமாக இருக்கலாம் " ஆசை வார்த்தை கூறி பைனான்ஸியரை நிர்வாணமாக்கி மிரட்டிய பெண்
டாஸ்மாக் சென்று திரும்பியவருக்கு நேர்ந்த கொடூரம் !! மில் தொழிலாளி நள்ளிரவில் அடித்துக் கொலை
டாஸ்மாக் சென்று திரும்பியவருக்கு நேர்ந்த கொடூரம் !! மில் தொழிலாளி நள்ளிரவில் அடித்துக் கொலை
crime: இன்ஸ்டாகிராம் மோகம்: மனைவியை கொன்று நிர்வாணமாக்கிய கணவன்; பகீர் வாக்குமூலம்!
crime: இன்ஸ்டாகிராம் மோகம்: மனைவியை கொன்று நிர்வாணமாக்கிய கணவன்; பகீர் வாக்குமூலம்!

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
”CM விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
Minister Keerthana:
Minister Keerthana: "நானே அரசுப்பள்ளி மாணவிதான்.. ஒரு தலைமுறையையே கேலி செய்யாதீர்கள்.." அமைச்சர் கீர்த்தனா ஆதங்கம்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
Cristiano Ronaldo: ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
Chennai Power Cut: சென்னையில ஜூலை 8-ம் தேதி (08.07.2026) எங்கெங்க மின்சாரத் தடை பண்ணப் போறாங்க.? லிஸ்ட் இதோ
சென்னையில ஜூலை 8-ம் தேதி (08.07.2026) எங்கெங்க மின்சாரத் தடை பண்ணப் போறாங்க.? லிஸ்ட் இதோ
Entry Level Cars: எண்ட்ரி லெவல் கார் போரடிச்சிடுச்ச்சா..! டக்கரான 5 மாடல்கள் - எஸ்யுவி தொடங்கி EV வரை, விலை
எண்ட்ரி லெவல் கார் போரடிச்சிடுச்ச்சா..! டக்கரான 5 மாடல்கள் - எஸ்யுவி தொடங்கி EV வரை, விலை
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
Embed widget