மேலும் அறிய

கரூர்: 3 மாடி கட்டிடத்தில் இருந்து சரிந்து விழுந்த விளம்பர போர்டு: ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த தம்பதியினர்!

மிகவும் பழமையான கட்டிடம் என்பதால், கட்டிட சுவரில் விரிசல்கள் ஏற்பட்டு மோசமான நிலையில் உள்ளது. இதன் காரணமாக சுவர் சேதமடைந்து இன்று காலை பிரம்மாண்ட விளம்பர போர்டு கீழே விழுந்தது. கட்டிடத்தின் பழுதடைந்த ஒரு பக்க கான்கிரீட் சுவரும் இடிந்து விழுந்துள்ளது.

கரூரில் பழுதடைந்த 3 மாடி கட்டிடத்தில் இருந்து செல்போன் கடை விளம்பர போர்டு தம்பதியினர் மீது விழுந்து ஒருவர் படுகாயம்: போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தீவிர விசாரணை.

 



கரூர்: 3 மாடி கட்டிடத்தில் இருந்து சரிந்து விழுந்த விளம்பர போர்டு: ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த தம்பதியினர்!

கரூர் மாநகராட்சி பேருந்து நிலையத்திற்கு எதிரில் அமைந்துள்ள வணிக வளாகங்களில் மருந்து கடை, செல்போன் கடை, போட்டோ ஸ்டூடியோ உள்ளிட்ட பல்வேறு கடைகள் அமைந்துள்ளன.  இதில் மூன்று மாடி கட்டிடத்தின் கீழ்தளத்தில் மருந்து கடை அமைந்துள்ளது. அப்துல் ஹக்கீம் இம்ரான் என்பவருக்கு சொந்தமான மூன்று மாடி கட்டிடத்தின் மேல் தளத்தில், செல்போன் கடையின் பிரம்மாண்ட ஃபைபர் விளம்பர போர்டு அமைந்துள்ளது. 

 

 


கரூர்: 3 மாடி கட்டிடத்தில் இருந்து சரிந்து விழுந்த விளம்பர போர்டு: ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த தம்பதியினர்!

மிகவும் பழமையான கட்டிடம் என்பதால், கட்டிட சுவரில் விரிசல்கள் ஏற்பட்டு மோசமான நிலையில் உள்ளது. இதன் காரணமாக சுவர் சேதமடைந்து இன்று காலை பிரம்மாண்ட விளம்பர போர்டு கீழே விழுந்தது. கட்டிடத்தின் பழுதடைந்த ஒரு பக்க கான்கிரீட் சுவரும் இடிந்து விழுந்துள்ளது.

 

 


கரூர்: 3 மாடி கட்டிடத்தில் இருந்து சரிந்து விழுந்த விளம்பர போர்டு: ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த தம்பதியினர்!

அப்போது அந்த கட்டிடத்தின் முன்பு நின்று கொண்டிருந்த தம்பதியர் மீது விளம்பர போர்டு விழுந்து இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

 

 

கரூரில் செல்போன் கடையில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ 10 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மற்றும் உதிரி பாகங்கள் எரிந்து நாசமானது.

 


கரூர்: 3 மாடி கட்டிடத்தில் இருந்து சரிந்து விழுந்த விளம்பர போர்டு: ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த தம்பதியினர்!

கரூர் ஜவஹர் கடைவீதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் ராஜேஷ். இவருடைய கடையில் விலையுயர்ந்த செல்போன்கள் மற்றும் செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.  இந்நிலையில், ராஜேஷ் நேற்று  இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு சென்றதையடுத்து, இன்று  அதிகாலை பூட்டியிருந்த கடையில் திடீரென தீப்பிடித்து தீ கொழுந்து விட்டு எரிந்தது. 

 

 


கரூர்: 3 மாடி கட்டிடத்தில் இருந்து சரிந்து விழுந்த விளம்பர போர்டு: ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த தம்பதியினர்!

இதை பார்த்த,  பொதுமக்கள்  கரூர்  தீயணைப்பு படையினர் மற்றும் கரூர் நகர  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மளமளவென பரவிய தீயை அணைத்தனர். தீ கொழுந்து விட்டு எரிந்ததில் செல்போன் கடையில் இருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்கள் எரிந்து நாசமாயின. 

 

 


கரூர்: 3 மாடி கட்டிடத்தில் இருந்து சரிந்து விழுந்த விளம்பர போர்டு: ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த தம்பதியினர்!

கடையில் செல்போன் பேட்டரி சார்ஜ் போட்டு விட்டு கடையை பூட்டி சென்ற நிலையில் மின்சாரம் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது .செல்போன் பேட்டரி வெடித்த காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.  இது தொடர்பாக கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 


கரூர்: 3 மாடி கட்டிடத்தில் இருந்து சரிந்து விழுந்த விளம்பர போர்டு: ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த தம்பதியினர்!

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கரூர் நகர போலீசார் கட்டிடத்தை சுற்றி தடுப்புகள் அமைத்து, கட்டிடத்தின் உரிமையாளரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கரூர் மாநகராட்சி அதிகாரிகள் பழுதடைந்த கட்டிடத்தில், அனுமதியின்றி விளம்பர போர்டு வைக்கப்பட்டதால் நடந்துள்ள அசம்பாவிதம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget