மேலும் அறிய

தலைக்கேறிய சாதி வெறி... 6 மாத கர்ப்பிணி மகளை அடித்தே கொன்ற தந்தை - காத்திருந்து கதையை முடித்த குடும்பம்

கர்நாடகாவில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக கர்ப்பிணி மகளை அடித்துக் கொன்ற தந்தை.

கர்நாடகாவில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக 19 வயது பெண் ஒருவர் தனது தந்தையால் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் ஹுப்பள்ளியில், கலப்புத் திருமணம் செய்து கொண்டதற்காக 19 வயது கர்ப்பிணிப் பெண்ணை அவரது சொந்த தந்தையே கொன்றதாகக் கூறப்படும் ஒரு கொடூரமான கௌரவக் கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மான்யா பாட்டீல் என்ற  19 வயது பெண் கர்ப்பமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் வேறு சாதியைச் சேர்ந்த ஒருவரை குடும்ப எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். பல மாதங்களாக தலைமறைவாக வாழ்ந்த போதிலும், தனது சொந்த கிராமத்திற்குத் திரும்பியபோது அவர் கொடூரமான முடிவை சந்தித்துள்ளார்.

மான்யா தனது பெற்றோரின் கடுமையான எதிர்ப்பை மீறி கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டார். அவர்களின் பாதுகாப்புக்கு பயந்து, அவரும் அவரது கணவரும் சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள ஹாவேரி மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்து டிசம்பர் 8 ஆம் தேதி சொந்த ஊருக்கு திரும்பினார்கள்.

திரும்பி வந்த அன்றே கொல்லப்பட்ட மகள்

கடந்த ஞாயிற்றுக்கிழமை (நேற்று) மான்யாவின் குடும்பத்தினர், அவரது கணவர் மற்றும் மாமனாரை அவர்களது விவசாய நிலத்தில் பதுங்கியிருந்து தாக்கினர். ஆனால் அவர்கள் தப்பித்துவிட்டனர். 

பின்னர், மாலை 6 மணி முதல் 6:30 மணி வரை, இரும்புக் குழாய்களுடன் ஆயுதம் ஏந்திய ஒரு கும்பல் மான்யாவின் வீட்டிற்குள் நுழைந்து, அவரையே கொடூரமாக கொண்டு தாக்கினர். மான்யாவை கணவர் குடும்பத்தினர் பாதுகாக்க முயன்றபோது, ​​தாக்குதல் நடத்தியவர்கள் அவர்களையும் கொடூரமாக தாக்கினர். இதில், மாமியார் மற்றும் அவரது உறவினர்கள் படுகாயமடைந்த நிலையில், மான்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விரைவாக விசாரணை நடத்தி, மான்யாவின் தந்தை பிரகாஷ் ஃபக்கிர்கோடா மற்றும் இரண்டு நெருங்கிய உறவினர்கள் உட்பட மூன்று நபர்களை கைது செய்தனர்.

முன்னதாக இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான சமரச முயற்சிகள் நடந்தன. ஆனால், பெண் வீட்டினர் கலப்புத் திருமணத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்ததால் அவை தோல்வியடைந்தன. இளம்பெண் கொலையில் தொடர்புடைய மற்றவர்களை சிறப்பு புலனாய்வுக் குழு தேடி வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
கெங்குவார்பட்டியில் உணவகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: திமுக பிரமுகர் கைது! முன்விரோத மோதல் பரபரப்பு, காரணம் என்ன?
கெங்குவார்பட்டியில் உணவகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: திமுக பிரமுகர் கைது! முன்விரோத மோதல் பரபரப்பு, காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget