மேலும் அறிய
Kanchipuram Encounter | காஞ்சிபுரத்தில் வட மாநில கொள்ளையனை என்கவுண்டர் செய்த போலீஸ்!
காஞ்சிபுரத்தில் கொள்ளையன் ஒருவரை போலீசார் என்கவுண்டர் செய்தனர்

உயிரிழந்த கொள்ளையன்
காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்பதூர் அருகே கொள்ளையர் ஒருவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.நேற்று துப்பாக்கி முனையில் கொள்ளையடுத்த 3 பேர் கொண்ட கும்பல் தப்பி ஓடியது. அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் இன்று கொள்ளையர் ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுட்டுக்கொல்லப்பட்ட கொள்ளையன் ஜார்க்கண்டு மாநிலத்தைச் சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















