மேலும் அறிய

உத்தரகாண்ட்: கிடுக்குப்பிடி போடும் போலீஸ் - வெளியான ஆடியோ கிளிப்: இளம்பெண் கொலை வழக்கில் புதிய திருப்பம்!

புஷ்ப் புல்கித்திடம் ”நேற்று இரவு, அவள் ஏன் உங்கள் போனை எடுத்தாள்?" எனக் கேட்பதைக் கேட்கலாம். அதற்கு புல்கித், "அவளுடைய போனில் பேட்டரி தீர்ந்து விட்டது...”

உத்தரகாண்ட் இளம்பெண் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான புல்கித் ஆர்யா தொடர்பாக இரண்டு ஆடியோ கிளிப்புகள் இப்போது வெளிவந்துள்ளன. கொலை செய்யப்பட்ட பெண்ணின் நெருங்கிய நண்பர் புஷ்ப் மற்றும் முன்னாள் பாஜக அமைச்சரின் மகன் புல்கிட் ஆகியோருக்கு இடையேயான உரையாடல்கள் இந்த டேப்களில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நாடாக்களில் அவர் சொல்வதிலிருந்து, புல்கிட் குற்றத்தில் தனது பங்கை மறைக்கவும், விசாரணையை தவறாக வழிநடத்தவும் முயன்றதாக தெரிகிறது.
உரையாடல்களின் போது ஒரு கட்டத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவரின் நண்பரிடம் "அவள் உன்னுடன் இருக்கிறாளா?" எனக் கேட்கிறார்.

முதல் ஆடியோ கிளிப்பில், புஷ்ப் புல்கித்திடம் ”நேற்று இரவு, அவள் ஏன் உங்கள் போனை எடுத்தாள்?" எனக் கேட்பதைக் கேட்கலாம். அதற்கு புல்கித், "அவளுடைய போனில் பேட்டரி தீர்ந்து விட்டது, இரவு என் போனை வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதனால் அவள் கேட்டதும் கொடுத்தேன்" என்று பதிலளித்தார். புஷ்ப் பின்னர் புல்கிடத்திடம் "அப்படியானால், அவள் நேற்றிரவு ஒரு போன் வைத்திருந்தாள். ஆனாலும், அவள் என்னைத் தொடர்பு கொள்ளவே இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. உண்மையில், நான் அவளுக்கு மூன்று முறை அழைத்தேன், ஆனால் அவளுடைய தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தது." என புஷ்ப் கூறுகிறார்.

முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போன், அவரது உடல் வீசப்பட்ட கால்வாயில் விழுந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.


உத்தரகாண்ட்: கிடுக்குப்பிடி போடும் போலீஸ் - வெளியான ஆடியோ கிளிப்: இளம்பெண் கொலை வழக்கில் புதிய திருப்பம்!

பாதிக்கப்பட்ட பெண் முதல்நாள் இரவு 9 மணி வரை தன்னுடன் இருந்ததாகவும், மறுநாள் காலை அவர் காணாமல் போனதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர் கூறினார்.

உண்மையில், பாதிக்கப்பட்ட பெண் தனது நண்பர்களிடம் இரவு 8.30 மணிக்குள் ரிசார்ட்டுக்கு திரும்பி வந்து அவர்களை தொடர்பு கொள்வதாக கூறியிருந்தார். எனினும், இரவு 8.30க்கு மேலாகியும் அவர் தனது நண்பர்களுடன் தொடர்பு கொள்ளாததால், அவரது நண்பர்கள் அவளை தொடர்பு கொள்ள முயன்றனர், ஆனால் அவரது தொலைபேசியை தொடர்பு கொள்ளவில்லை. அப்போதுதான் புஷ்ப் தனது நண்பர்களை அழைத்து அந்தப் பெண்ணின் முகவரியைக் கேட்கத் தொடங்கினார்.

ஆடியோ டேப்பில், புஷ்ப் புல்கித்திடம் கேள்விகளைக் கேட்பதைக் கேட்க முடிந்தது, புல்கித் ஒரு கட்டத்தில், "அவள் உன்னுடன் இருக்கிறாள் என்று எனக்குத் தோன்றுகிறது. அவள் உன்னுடன் இருக்கிறாளா?"  எனக் கேட்கவும். 
புஷ்ப், "உங்களுக்கும் அவளுக்கும் இடையே ஏதோ தகராறு இருக்கலாம், அதை அவளுடைய குடும்ப உறுப்பினர்கள் ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை. ஒருவேளை அதனால்தான் அவள் உன்னுடன் தொலைபேசியில் பேசிய பிறகு வருத்தப்பட்டிருக்கலாம், அதனால்தான் நீங்கள் இப்போது முயற்சி செய்கிறீர்கள். ஒரு நாடகத்தை உருவாக்குகிறீர்கள்." எனக் கேட்கிறார்.

மேலும் இறந்த பெண் பணிபுரிந்த ரிசார்ட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை சரிபார்த்தீர்களா என்று புஷ்ப் அவரிடம் கேட்டபோது புல்கிட் கேள்வியைத் தவிர்க்க முயன்றார்.

முன்னதாக,

உத்தரகாண்ட் மாநிலம்  ரிஷிகேஷில் இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கில்  மூத்த பாஜக தலைவர் வினோத் ஆர்யாவின் மகன் மகன் புல்கித் ஆர்யா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் , அவர்களுக்கு சொந்தமான ரிசார்ட்டின் உரிமத்தை ரத்து செய்து , அதனை இடிக்க அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டார்.


உத்தரகாண்ட் மாநிலம் , வனந்தரா பகுதியில் , அம்மாநில மூத்த பாஜக தலைவரின் மகன் புல்கித் ஆர்யா ரிசார்ட் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அந்த ரிசார்ட்டில் அந்த பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் , வரவேற்ப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி  வேலை முடித்து வீடு திரும்பவில்லை. இதனையடுத்து பெற்றோர்கள் தங்களது மகளை காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அதே நேரம் ரிசார்ட் உரிமையாளரான புல்கித் தரப்பிலிருந்தும் புகார் அளிக்கப்பட்டதாக தெரிகிறது. பாஜக தலைவரின் மகன் என்பதால் வழக்கில் தொய்வு இருந்ததாகவும் , ரிசார்ட் உரிமையாளரை விசாரிக்கவில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வைரலானது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நேற்று சுப்புலட்சுமி, இன்று சரஸ்வதி.. தொடரும் சோகம்.. யானை இறப்பால் பக்தர்கள் கண்ணீர்
நேற்று சுப்புலட்சுமி, இன்று சரஸ்வதி.. தொடரும் சோகம்.. யானை இறப்பால் பக்தர்கள் கண்ணீர்
டிஎன்பிஎஸ்சி அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? அக்.12 கடைசி!
டிஎன்பிஎஸ்சி அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? அக்.12 கடைசி!
Breaking News LIVE: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி போராட்டம் அறிவித்த செல்வப்பெருந்தகை!
Breaking News LIVE: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி போராட்டம் அறிவித்த செல்வப்பெருந்தகை!
School Holiday: தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை; என்ன காரணம்?
School Holiday: தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை; என்ன காரணம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai Apology to Nirmala Sitharaman on annapoorna srinivasan issue : பணிந்தது பாஜக!மன்னிப்பு கேட்ட அ.மலை!நிர்மலாவுக்கு பின்னடைவுAnnapoorna Srinivasan apologizes Nirmala | நிர்மலாவிடம் மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா ஓனர்!Mamata Banerjee Resign | ’’ராஜினாமா செய்ய தயார்!’’மம்தா அதிரடி அறிவிப்பு..பரபரக்கும் மேற்கு வங்கம்PM Modi Chandrachud Controversy |தலைமை நீதிபதி இல்லத்தில் மோடி!கொதிக்கும் நெட்டிசன்ஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நேற்று சுப்புலட்சுமி, இன்று சரஸ்வதி.. தொடரும் சோகம்.. யானை இறப்பால் பக்தர்கள் கண்ணீர்
நேற்று சுப்புலட்சுமி, இன்று சரஸ்வதி.. தொடரும் சோகம்.. யானை இறப்பால் பக்தர்கள் கண்ணீர்
டிஎன்பிஎஸ்சி அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? அக்.12 கடைசி!
டிஎன்பிஎஸ்சி அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? அக்.12 கடைசி!
Breaking News LIVE: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி போராட்டம் அறிவித்த செல்வப்பெருந்தகை!
Breaking News LIVE: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி போராட்டம் அறிவித்த செல்வப்பெருந்தகை!
School Holiday: தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை; என்ன காரணம்?
School Holiday: தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை; என்ன காரணம்?
Annamalai:
Annamalai: "மன்னிப்பு கேட்டார் அண்ணாமலை" வீடியோவை வெளியிட்டதற்காக வருத்தம்!
Jawan : ஜவான் படத்தில் நடித்தது ஒரு மோசமான அனுபவம்.. என்னை மோசமாக நடத்துனாங்க.. குமுறிய நடிகர்
ஜவான் படத்தில் நடித்தது ஒரு மோசமான அனுபவம்.. என்னை மோசமாக நடத்துனாங்க.. குமுறிய நடிகர்
Annapoorna Srinivasan: “கோவை அன்னப்பூர்ணா உரிமையாளருக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராகுல்” அதிகார திமிர் என காட்டம்..!
Annapoorna Srinivasan: “கோவை அன்னப்பூர்ணா உரிமையாளருக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராகுல்” அதிகார திமிர் என காட்டம்..!
நான் ஜிலேபி சாப்பிட்டதே இல்லை; மன்னிப்பு கேட்க நேரம் கேட்டதே ஸ்ரீனிவாசன்தான்: வானதி விளக்கம்!
நான் ஜிலேபி சாப்பிட்டதே இல்லை; மன்னிப்பு கேட்க நேரம் கேட்டதே ஸ்ரீனிவாசன்தான்: வானதி விளக்கம்!
Embed widget