மேலும் அறிய

கோவை | கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனை ஆய்வக ஊழியர் தற்கொலை

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவமனை ஆய்வக ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக தினசரி 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று பலரும் வீடு திரும்பியும் வருகின்றனர். தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கோவை மாவட்டத்தில் சென்னையை காட்டிலும் அதிகளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கோவை பீளமேட்டைச் சேர்ந்தவர் வெங்கட்சிவையா. அவருக்கு வயது 44. இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆய்வக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், அவர் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், மருத்துவமனையில் 5 நாட்கள் சிகிச்சை நிறைவடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார். கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அவர் கடந்த ஒரு வாரமாகவே மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்டு வந்தார்.


கோவை | கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனை ஆய்வக ஊழியர் தற்கொலை

கடும் மன உளைச்சலுடன் காணப்பட்ட அவர் தனது வீட்டில் மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். இதனால், படுகாயம் அடைந்த அவரை குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனே மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலே  இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அவர் கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக, அவரது குடும்பத்தினரிடமும், அக்கம்பக்கத்தினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொரோனா சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மருத்துவமனை ஊழியரே, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் பலரும் மிகுந்த மன வலிமையுடன் மீண்டு போராடி மீண்டு வந்துள்ளனர். இந்த சூழலில், கொரோனாவால் மன உளைச்சலுடன் காணப்படுவதும், கொரோனா பாதித்துள்ளதால் மீண்டு வர முடியாது என்று கருதுவதும் மிகவும் தவறு என்றும், கொரோனாவில் இருந்து மீண்டு வர மன உறுதி மிகவும் அவசியம் என்றும் மருத்துவர்களும், உளவியல் நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

 

 

 

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamil Nadu Election 2024: ஜனநாயக திருவிழா! தமிழ்நாட்டில் முடிந்தது வாக்குப்பதிவு - சீலிடப்படும் வாக்கு இயந்திரங்கள்!
Tamil Nadu Election 2024: ஜனநாயக திருவிழா! தமிழ்நாட்டில் முடிந்தது வாக்குப்பதிவு - சீலிடப்படும் வாக்கு இயந்திரங்கள்!
TN Lok Sabha Election LIVE :  தமிழ்நாடு, புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு; வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தீவிரம்!
TN Lok Sabha Election LIVE : தமிழ்நாடு, புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு; வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தீவிரம்!
Kushboo:
Kushboo: "Vote4INDIA" இந்தியா கூட்டணிக்கு ஓட்டு கேட்டாரா நடிகை குஷ்பு? பேரதிர்ச்சியில் பா.ஜ.க.!
TVK Vijay Vote: சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Aditi Shankar Casts Vote : குடும்பத்துடன் வாக்குப்பதிவு..மகள் அதிதியுடன் சங்கர்!Mansoor Ali Khan : ”சின்னம் இருட்டுல இருக்கு! லைட்டை போடுங்கப்பா” புலம்பிய மன்சூர்Lok Sabha Elections 2024  : நட்சத்திரங்களின் வாக்குப்பதிவு..த்ரிஷா முதல் சூர்யா வரை!Vijay casts vote  : அதிரடி கிளப்பட்டுமா... வாக்களிக்க வந்த விஜய்! சுற்றி வளைத்த ரசிகர்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Election 2024: ஜனநாயக திருவிழா! தமிழ்நாட்டில் முடிந்தது வாக்குப்பதிவு - சீலிடப்படும் வாக்கு இயந்திரங்கள்!
Tamil Nadu Election 2024: ஜனநாயக திருவிழா! தமிழ்நாட்டில் முடிந்தது வாக்குப்பதிவு - சீலிடப்படும் வாக்கு இயந்திரங்கள்!
TN Lok Sabha Election LIVE :  தமிழ்நாடு, புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு; வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தீவிரம்!
TN Lok Sabha Election LIVE : தமிழ்நாடு, புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு; வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தீவிரம்!
Kushboo:
Kushboo: "Vote4INDIA" இந்தியா கூட்டணிக்கு ஓட்டு கேட்டாரா நடிகை குஷ்பு? பேரதிர்ச்சியில் பா.ஜ.க.!
TVK Vijay Vote: சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
ஆஹா என்ன வரிகள் 5: தனிமைக்கும், இளமைக்கும் நடக்கும் போராட்டத்தை சொன்ன
ஆஹா என்ன வரிகள் 5: தனிமைக்கும், இளமைக்கும் நடக்கும் போராட்டத்தை சொன்ன "அழகு மலராட!"
Watch Video: பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி- சுவாரஸ்ய வீடியோ!
Watch Video: பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி- சுவாரஸ்ய வீடியோ!
Lok Sabha Election 2024: மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
Nainar Nagendran: தர்மத்திற்கும், அதர்மத்திற்குமான போட்டி மகாபாரத போரை போல நன்மையிலேயே முடியும் - நயினார் நாகேந்திரன்
தர்மத்திற்கும், அதர்மத்திற்குமான போட்டி மகாபாரத போரை போல நன்மையிலேயே முடியும் - நயினார் நாகேந்திரன்
Embed widget