மேலும் அறிய

தகாத உறவால் பிறந்த குழந்தை; இளம் பெண்ணுக்கு வீட்டில் பிரசவம்: தாய், சேய் உயிரிழந்த பரிதாபம்!

செங்கல்பட்டு அருகே பாலூரில் இளம்பெண்ணுக்கு வீட்டிலேயே பிரசவம் தாயும் சேயும் உயிரிழப்பு.

செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் அடுத்த கொளத்தூர் பகுதியில் வசித்து வரும் கூலித் தொழிலாளி எல்லப்பன். இவருக்கு ரேகா வயது 22 என்ற பெண் உள்ளார் . இந்தப்பெண் மறைமலைநகரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ரேகாவிற்கும் அதே தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் அரியலூர் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அடிக்கடி சதீஷ் தங்கியுள்ள தனியறையில் இருவரும் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ரேகா கர்ப்பமாகியுள்ளார். 


தகாத உறவால் பிறந்த குழந்தை; இளம் பெண்ணுக்கு வீட்டில் பிரசவம்: தாய், சேய் உயிரிழந்த பரிதாபம்!
இதனை அறிந்த பெற்றோர்கள் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக ரேகாவை வேலைக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துள்ளனர். தற்போது 8 மாதம் கர்ப்பிணியாக இருந்த நிலையில் நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவரது வீட்டிலேயே பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. பிரசவத்தின் போது குழந்தை இறந்து பிறந்ததால் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தொப்புள் கொடி முறையாக அறுத்துவிடாமல் ரேகாவிற்கு தொடர்ந்து ரத்தப்போக்கு இருந்து வந்துள்ளது .
தகாத உறவால் பிறந்த குழந்தை; இளம் பெண்ணுக்கு வீட்டில் பிரசவம்: தாய், சேய் உயிரிழந்த பரிதாபம்!
 
பின்னர் இறந்த நிலையில் இருந்த குழந்தையை ரேகாவின் பெற்றோர்கள் ஒரு வாளியில் துணியால் சுற்றி கழிவறையில் யாருக்கும் தெரியாமல் மூடி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ரேகாவை அருகிலிருந்த சிங்கப்பெருமாள் கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அப்போது செல்லும் வழியில் ரேகா உயிரிழந்துள்ளார்.

தகாத உறவால் பிறந்த குழந்தை; இளம் பெண்ணுக்கு வீட்டில் பிரசவம்: தாய், சேய் உயிரிழந்த பரிதாபம்!
 மேலும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றது ரேகாவிற்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டதாகவும் அதனால் மருத்துவமனைக்கு வரும் செல்லும் வழியில் இறந்துவிட்டதாக ரேகாவின் பெற்றோர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவர்களிடம் மாற்றி கூறியுள்ளனர். அப்போது சந்தேகமடைந்து பரிசோதித்த மருத்துவர்கள் ரேகாவிற்கு பிரசவம் ஆனதை உறுதிப்படுத்தியுள்ளனர். பின்னர் மருத்துவமனை சார்பில் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

தகாத உறவால் பிறந்த குழந்தை; இளம் பெண்ணுக்கு வீட்டில் பிரசவம்: தாய், சேய் உயிரிழந்த பரிதாபம்!
அப்பகுதிக்கு சென்று போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை ஒன்று இறந்த நிலையில் கழிவரையில் வாளியில் துணியால் சுற்றி மறைத்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அரியலூர்  உள்ள சதீஷிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னுக்குப் முரணான தகவலை தெரிவித்ததால் பெற்றோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரேகாவின் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பது உடல் கூறு ஆய்வுக்கு பிறகே தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் யாருடைய குழந்தை என்பதை உறுதிப்படுத்த டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தகாத உறவால் பிறந்த குழந்தை; இளம் பெண்ணுக்கு வீட்டில் பிரசவம்: தாய், சேய் உயிரிழந்த பரிதாபம்!
இதுகுறித்து ரேகாவின் பெற்றோர்களிடமும் அவரது உறவினர்களிடமும் பாலூர் காவல் நிலைய போலீசார் ரேகாவின் மரணம் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தலைப்பு செய்திகள்

கிட்னி மாற்று அறுவை சிகிச்சை என ஏமாற்றி ரூ.26 லட்சம் சுருட்டிய பெண்: கடலூரில் அரங்கேறிய கொடூர மோசடி!
கிட்னி மாற்று அறுவை சிகிச்சை என ஏமாற்றி ரூ.26 லட்சம் சுருட்டிய பெண்: கடலூரில் அரங்கேறிய கொடூர மோசடி!
ரியல் எஸ்டேட் தொழிலதிபருக்கு அதிர்ச்சி... வீடு பார்க்க சென்ற இடத்தில் கொள்ளை...
ரியல் எஸ்டேட் தொழிலதிபருக்கு அதிர்ச்சி... வீடு பார்க்க சென்ற இடத்தில் கொள்ளை...
வீட்டில் மிளகாய் பொடி தூவி அரசு பள்ளி ஆசிரியர் கொடூரக் கொலை: செஞ்சி அருகே அரங்கேறிய பயங்கரம்!
வீட்டில் மிளகாய் பொடி தூவி அரசு பள்ளி ஆசிரியர் கொடூரக் கொலை: செஞ்சி அருகே அரங்கேறிய பயங்கரம்!
Alisa Abdullah: பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Trump Deadline to Iran: “இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
“இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
Peddi Twitter Review: ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
Chennai Power Cut: சென்னைல 05.06.2026 எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னைல 05.06.2026 எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா பாருங்க
Alisa Abdullah: பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
Embed widget