மேலும் அறிய

Madurai HC: வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவருக்கு நிபந்தனை ஜாமின் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மனுதாரருக்கு எதிராக முந்தைய வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை. சிறையில் இருந்த  காலத்தையும் கருத்தில் கொண்டு, நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்

ராமநாதபுரம் மாவட்டம், தனுஸ்கோடி பகுதியில் வீட்டில் கஞ்சா செடிகள்  வளர்த்தவருக்கு   நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி  உயர்நீதிமன்ற கிளை  உத்தரவு.
 
மாதத்தின் முதல் வேலை நாளில விசாரணை  நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனை யுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
 

கஞ்சா விற்பனை:

 
தென்மண்டலத்திற்கு உட்பட்ட 10 மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாநகர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை கஞ்சா கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்கு தென்மண்டலத்தில் சிறப்பு காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். சமீபத்தில் போதைக் காளான்,  கஞ்சா வைத்திருந்த வழக்கில், 3 பேருக்கு  தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும்,  தலா ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து மதுரை போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இப்படி போதைப் பொருட்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம், தனுஸ்கோடி பகுதியில் வீட்டில் கஞ்சா செடிகள்  வளர்த்தவருக்கு   நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி  உயர்நீதிமன்ற கிளை  உத்தரவிட்டுள்ளது.
 

Madurai HC: வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவருக்கு நிபந்தனை ஜாமின் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
 
ராமநாதபுரம் மாவட்டம், தனுஸ்கோடி பகுதியை சேர்ந்த உமயச்சந்திரன்  என்பவர் தனக்கு ஜாமின் வழங்க கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், நான் எனது வீட்டில்  450 கிராம் மற்றும் 600 கிராம் எடையுள்ள இரண்டு கஞ்சா செடிகளை வளர்த்து வந்தேன். இந்த தகவல் அறிந்த போலீசார் என் வீட்டில் சோதனை மேற்கொண்டு என்னை கைது செய்தனர்.  என்னை போலீசார் அக்டோபர் 12 ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இனி மேல் இது போன்ற தவறுகளில் ஈடுபட மாட்டேன்.  எனக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

Madurai HC: வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவருக்கு நிபந்தனை ஜாமின் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
 

ஜாமின் மனு:

 
இந்த மனு நீதிபதி சிவஞானம் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் , கஞ்சா செடிகள் வளர்த்து உள்ளார். இதற்கு முன் இது போன்ற வழக்கு இல்லை என வாதிட்டார். இதை தொடர்ந்து நீதிபதி  உத்தரவில்,
மனுதாரருக்கு எதிராக முந்தைய வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை. சிறையில் இருந்த  காலத்தையும் கருத்தில் கொண்டு, நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். மாதத்தின் முதல் வேலை நாளில விசாரணை  நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனை யுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Tamilnadu Roundup: பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Tamilnadu Roundup: பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
Bangladesh Protest Violence: வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த கலவரம்; கொடூரமாக கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட இந்து இளைஞர்; பதற்றம்
வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த கலவரம்; கொடூரமாக கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட இந்து இளைஞர்; பதற்றம்
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்கள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்கள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
Sreenivasan: காலையிலேயே சோகம்.. பிரபல நடிகர் ஸ்ரீனிவாசன் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Sreenivasan: காலையிலேயே சோகம்.. பிரபல நடிகர் ஸ்ரீனிவாசன் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Embed widget