மேலும் அறிய

Madurai HC: வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவருக்கு நிபந்தனை ஜாமின் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மனுதாரருக்கு எதிராக முந்தைய வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை. சிறையில் இருந்த  காலத்தையும் கருத்தில் கொண்டு, நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்

ராமநாதபுரம் மாவட்டம், தனுஸ்கோடி பகுதியில் வீட்டில் கஞ்சா செடிகள்  வளர்த்தவருக்கு   நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி  உயர்நீதிமன்ற கிளை  உத்தரவு.
 
மாதத்தின் முதல் வேலை நாளில விசாரணை  நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனை யுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
 

கஞ்சா விற்பனை:

 
தென்மண்டலத்திற்கு உட்பட்ட 10 மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாநகர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை கஞ்சா கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்கு தென்மண்டலத்தில் சிறப்பு காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். சமீபத்தில் போதைக் காளான்,  கஞ்சா வைத்திருந்த வழக்கில், 3 பேருக்கு  தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும்,  தலா ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து மதுரை போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இப்படி போதைப் பொருட்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம், தனுஸ்கோடி பகுதியில் வீட்டில் கஞ்சா செடிகள்  வளர்த்தவருக்கு   நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி  உயர்நீதிமன்ற கிளை  உத்தரவிட்டுள்ளது.
 

Madurai HC: வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவருக்கு நிபந்தனை ஜாமின் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
 
ராமநாதபுரம் மாவட்டம், தனுஸ்கோடி பகுதியை சேர்ந்த உமயச்சந்திரன்  என்பவர் தனக்கு ஜாமின் வழங்க கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், நான் எனது வீட்டில்  450 கிராம் மற்றும் 600 கிராம் எடையுள்ள இரண்டு கஞ்சா செடிகளை வளர்த்து வந்தேன். இந்த தகவல் அறிந்த போலீசார் என் வீட்டில் சோதனை மேற்கொண்டு என்னை கைது செய்தனர்.  என்னை போலீசார் அக்டோபர் 12 ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இனி மேல் இது போன்ற தவறுகளில் ஈடுபட மாட்டேன்.  எனக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

Madurai HC: வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவருக்கு நிபந்தனை ஜாமின் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
 

ஜாமின் மனு:

 
இந்த மனு நீதிபதி சிவஞானம் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் , கஞ்சா செடிகள் வளர்த்து உள்ளார். இதற்கு முன் இது போன்ற வழக்கு இல்லை என வாதிட்டார். இதை தொடர்ந்து நீதிபதி  உத்தரவில்,
மனுதாரருக்கு எதிராக முந்தைய வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை. சிறையில் இருந்த  காலத்தையும் கருத்தில் கொண்டு, நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். மாதத்தின் முதல் வேலை நாளில விசாரணை  நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனை யுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

PM Modi SCO Summit: ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
TN Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kaliyammal In TVK | திமுக - அதிமுகவிற்கு NO.. தவெகவில்  காளியம்மாள்? தேதி குறித்த விஜய்!
சங்கீதா - கிரிஷ் விவாகரத்து? INSTAGRAM-ல் பெயர் மாற்றம்! கோலிவுட்டில் அடுத்த பூகம்பம்  | Sangeetha Kirsh Divorce
”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi SCO Summit: ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
TN Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
அட சாமி.!! நொய்டா இளைஞர் அக்கவுண்ட்டில் விழுந்த எண்ண முடியாத அளவு பணம்.! பிறகு நடந்தது என்ன.?
அட சாமி.!! நொய்டா இளைஞர் அக்கவுண்ட்டில் விழுந்த எண்ண முடியாத அளவு பணம்.! பிறகு நடந்தது என்ன.?
Chennai Power Shutdown: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 7 வியாழக்கிழமை நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது - உஷார்.!
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 7 வியாழக்கிழமை நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது - உஷார்.!
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
Embed widget