மேலும் அறிய

மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில் மருத்துவமனைக்குள் புகுந்து அட்டகாசம் - கரூர் அருகே பரபரப்பு

கிருஷ்ணராயபுரம் அருகே வளையபாளையத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார்.

கரூர் அருகே மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில் அரசு கால்நடை மருத்துவமனைக்குள் உள்ளே புகுந்து மருத்துவர், உதவியாளர், துப்புரவு பணியாளரை ஆபாச வார்த்தைகளால் திட்டி, இரும்பு கம்பால் தாக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.


மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில்  மருத்துவமனைக்குள் புகுந்து அட்டகாசம் - கரூர் அருகே பரபரப்பு

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே வளையபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார்.


மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில்  மருத்துவமனைக்குள் புகுந்து அட்டகாசம் - கரூர் அருகே பரபரப்பு

இந்நிலையில் இன்று கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள கால்நடை மருத்துவமனைக்குள் புகுந்த ராஜ்குமார்,  பெண்களை இழிவாக பேசி இரும்பு கம்பால் தாக்க முயற்சித்துள்ளார்.


மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில்  மருத்துவமனைக்குள் புகுந்து அட்டகாசம் - கரூர் அருகே பரபரப்பு

மேலும், அந்த அலுவலகத்தில் இருந்த மின்விளக்கு (டியூப் லைட்) எடுத்து பெண் மருத்துவரை தாக்க முயற்சித்தது பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த மாயனூர் காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை மேற்கொள்ள முயற்சித்தனர். காவல்துறையிரையும் தாக்க முயற்சித்தால் பரப்பரப்பு ஏற்பட்டது.


கரூரில் உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு செல்லப் பிராணிகளுக்கான வெறி நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தொடங்கி வைத்தார்.


மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில்  மருத்துவமனைக்குள் புகுந்து அட்டகாசம் - கரூர் அருகே பரபரப்பு

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கொளந்தானூர் பகுதியில் அமைந்துள்ள கால்நடை பிரதம மருத்துவமனை வளாகத்தில் செல்லப் பிராணிகளுக்கான வெறி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். 


மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில்  மருத்துவமனைக்குள் புகுந்து அட்டகாசம் - கரூர் அருகே பரபரப்பு

கரூர் மாவட்டத்தில் 6,000 செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், கரூர் மாநகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் தெரு நாய்கள் மூலமாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக பொதுமக்களிடமிருந்து தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இவற்றை சரி செய்யும் வகையில் தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.


மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில்  மருத்துவமனைக்குள் புகுந்து அட்டகாசம் - கரூர் அருகே பரபரப்பு 

அதேசமயம் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பிராணிகள் துயர் தடுப்பு சங்கம் இணைந்து தெரு நாய்களை கட்டுப்படுத்துவதில் உள்ள சட்ட விதிகளுக்கு உட்பட்டு, விரைவில் அவற்றிற்கான கருத்தடை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்று மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்தார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Madurai HC: சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
Embed widget