மேலும் அறிய

Sexual Harrasment | ஜிம் பயிற்சியாளர் பிரேம் பாலியல் தொல்லை அளித்ததாக இளம்பெண் குற்றச்சாட்டு..!

சென்னை, தாம்பரத்தில் உடற்பயிற்சிக்கு சென்ற இளம்பெண்ணுக்கு அந்த உடற்பயிற்சி கூடத்தின் பயிற்சியாளர் பாலியல் தொல்லை அளித்தது ஆதாரங்களுடன் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த ஒரு வாரம் முதலாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், தற்போது வரை வணிகநிறுவனங்கள், நகைக்கடைகள், திரையரங்குகள் உள்ளிட்ட பலவற்றிற்கு தடைகள் நீடிக்கிறது. அவற்றில் உடற்பயிற்சி கூடத்திற்கான தடையும் தொடர்கிறது.

இந்த நிலையில், சென்னை, தாம்பரம் அடுத்த முகாம் சாலையில் உடற்பயிற்சி கூடம் ஒன்று உள்ளது. இந்த உடற்பயிற்சியின் உரிமையாளர் ஊரடங்கு காலத்திலும் பின்வாசலை திறந்து வைத்து, உடற்பயிற்சி அளித்து வந்துள்ளார். இதற்காக, அங்கு பயிற்சி பெறும் பலரும் காலையில் வந்து சில மணிநேரம் பயிற்சியில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருந்தனர். அவர்களில் பெண்கள் சிலரும் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக பிரேம் என்பவர் செயல்பட்டு வந்துள்ளார். அவரே அனைவருக்கும் பயிற்சி அளித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு  வழக்கம்போல அனைவரும் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அனைவரும் பயிற்சி முடிந்து சென்ற பின்னர், அங்கு வழக்கமாக உடற்பயிற்சிக்கு வரும் இளம்பெண் ஒருவருக்கு மட்டும் சிறப்பு பயிற்சி அளிப்பதாகவும், அதற்காக காத்திருக்குமாறும் கூறியுள்ளார்.


Sexual Harrasment | ஜிம் பயிற்சியாளர் பிரேம் பாலியல் தொல்லை அளித்ததாக இளம்பெண் குற்றச்சாட்டு..!

அனைவரும் சென்ற பிறகு, அந்த பெண்ணுக்கு பயிற்சி அளிப்பதாக கூறி அந்த பெண்ணிடம் தகாத முறையில் ஈடுபட்டுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனடியாக அங்கிருந்து வெளியேறிவிட்டார். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது முகநூல் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், பயிற்சியாளர் பிரேம் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்ததாகவும், ஆனால் தாங்கள் தரம்தாழ்ந்து நடந்து கொண்டதாகவும், தனக்கு நிகழ்ந்தது போல வேறு யாருக்கும் நடந்து விடக்கூடாது என்பதற்காகவே இதைப் பதிவிடுகிறேன் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, பயிற்சியாளர் பிரேம்தான் உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு நடந்துகொண்டதாகவும், தங்களது கட்டணத்தை முழுவதும் திருப்பித் தந்துவிடுகிறேன் என்றும், தாங்கள் மீண்டும் பயிற்சிக்கூடத்திற்கு வர வேண்டும் என்றும் தொலைபேசியில் சமாதானப்படுத்த முயற்சி செய்துள்ளார். ஆனாலும். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண் அவருடன் பேசிய அந்த உரையாடலையும் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர் பகிர்ந்துள்ள தொலைபேசி உரையாடலில், அந்த பெண் தங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தே பயிற்சிக்கு வந்தேன். இரண்டு நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன் என்றும், சார் என்று உங்களை கூப்பிடுவதற்கே தயக்கமாக உள்ளது என்றும் வேதனையுடன் பேசியுள்ளார். இதுதொடர்பாக, காவல் நிலையத்தில் இதுவரை புகார் ஏதும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
பிரச்சினைக்குத் தீர்வா? இல்லை குடிநீருக்கே வேட்டா? சீர்காழியில் நகராட்சி ஊழியர்களின் விசித்திர நடவடிக்கை!
பிரச்சினைக்குத் தீர்வா? இல்லை குடிநீருக்கே வேட்டா? சீர்காழியில் நகராட்சி ஊழியர்களின் விசித்திர நடவடிக்கை!
கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!
கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!
பயணிகள் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்கள்: சீர்காழி அருகே நடந்த பயங்கர சம்பவம்...
பயணிகள் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்கள்: சீர்காழி அருகே நடந்த பயங்கர சம்பவம்...
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
Vijay Sangeetha Divorce: விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Embed widget