மேலும் அறிய

Crime | நைட் ஷிஃப்டுக்கு வந்த நர்ஸுக்கு பாலியல் தொல்லை.. கொடூர டாக்டரை கொத்தாக தூக்கியது காவல்துறை

பாஸ்கர் பருவா என்ற அந்த டாக்டர் கவுகாத்தியில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒப்பந்த மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

கவுகாத்தியில் இரவு பணியில் இருந்த நர்ஸிடம் அத்துமீறி நடந்த டாக்டரை போலீசார் கைது செய்தனர். கவுகாத்தியில் உள்ள நூன்மதி காவல் நிலையத்தில் நர்ஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில், டாக்டர் மீது 354 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஸ்கர் பருவா என்ற அந்த டாக்டர் கவுகாத்தியில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒப்பந்த மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர், தினமும் இரவு பணியில் வேலை செய்து வந்தார். கடந்த 26ஆம் தேதி இரவு மருத்துவமனையில் இருந்த நர்ஸிடம் டாக்டர் அத்துமீறி நடந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

மேலும் படிக்க: Crime news : ஆன்லைனில் கல்வி கற்ற மாணவியை கர்ப்பமாக்கிய எதிர் வீட்டுக்காரர்..


Crime | நைட் ஷிஃப்டுக்கு வந்த நர்ஸுக்கு பாலியல் தொல்லை.. கொடூர டாக்டரை கொத்தாக தூக்கியது காவல்துறை

இதனைத்தொடர்ந்து, அந்த நர்ஸ் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் கூறினார். அவர்கள் அங்குள்ள நூன்மதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஜனவரி 27 அன்று கம்ரூப் மெட்ரோ மாவட்டத்தில் உள்ள கீதாநகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் கவுகாத்தி போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கவுகாத்தியில் இருந்து தலைமறைவான டாக்டரை, அசாமில் உள்ள பைஹாட்டா சாரியாலியில் உள்ள கமல்பூரில் கைது செய்யப்பட்டார்.

கவுகாத்தியில் உள்ள நூன்மதி காவல் நிலையத்தில் நர்ஸ் அளித்த புகாரின் அடிப்படையில், டாக்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

விசாரணை நடத்திய போலீசார் கூறுகையில்,  "நாங்கள் டாக்டரைக் கைது செய்துள்ளோம். அவர் மீது 354 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம். இந்த விஷயம் தொடர்பாக மேலும் விசாரித்து வருகிறோம்," என்று கூறினார்கள்.

மேலும் படிக்க: Crime | சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. டாக்டர் செய்த கொடூரம்..வழக்குப்பதிந்து நடவடிக்கை..

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget