மேலும் அறிய

Crime | சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. டாக்டர் செய்த கொடூரம்..வழக்குப்பதிந்து நடவடிக்கை..

மருத்துவம் பார்க்க வந்த பெண்ணை மருத்துவர் ஒருவர் பாலியல் சீண்டல் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் இருக்கின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இம்முறை மருத்துவம் பார்க்கும் மருத்துவர் ஒருவர் பெண்ணிற்கு பாலியல் ரீதியாக சீண்டல் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய டெல்லி பகுதியில் ஒரு சிறிய தனியார் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. அந்த மருத்துவமனையில் கடந்த 27ஆம் தேதி பெண் ஒருவர் கால் வலி தொடர்பாக மருத்துவம் பார்க்க தனியாக சென்றுள்ளதாக தெரிகிறது. அப்போது அங்கு இருந்த மருத்துவர் அப்பெண் தனியாக வந்திருப்பதை அறிந்து கொண்டு தவறாக நடக்க முயற்சி செய்ததாக தெரிகிறது.. அத்துடன் அவருடைய உடம்பை சோதனை செய்வது போல் பாலியல் ரீதியில் சீண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பெண் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடியுள்ளார். 

மேலும் படிக்க: வீட்டை விட்டு வெளியேறிய மாமனார்! மனைவியை அடித்தே கொன்றுவிட்டு தற்கொலை நாடகமாடிய கணவன் கைது..!

அந்தப் பெண் தன்னுடைய கணவரிடம் நடந்த விஷயத்தை கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அப்பெண்ணி கணவர் டெல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவரை கைது செய்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் உறுதியுள்ளார். 


Crime | சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. டாக்டர் செய்த கொடூரம்..வழக்குப்பதிந்து நடவடிக்கை..

கடந்த சில நாட்களுக்கு முன்பாக டெல்லிக்கு அருகே உள்ள குருகிராம் பகுதியில் போலி மருத்துவர் ஒருவர் பெண்ணிற்கு கருகலைப்பு செய்த போது பிடிப்பட்டார். அவர் உண்மையில் ஒரு டிகிரி கூட படிக்கவில்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவர் பல மாதங்கள் அப்பகுதியில் தன்னை மருத்துவர் என்று கூறிக் கொண்டு சிகிச்சை அளித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுபோன்று பலரும் போலியாக மருத்துவர் என்று கூறி சிகிச்சை செய்து வருவதும் சமீபத்தில் அதிகமாகி வருகிறது. எனவே அந்த மருத்துவர் உண்மையில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளாரா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரிக்க உள்ளனர். உடலுக்கு மருத்துவம் பார்க்க வேண்டிய மருத்துவரே இப்படி செய்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க:ஐஏஎஸ் அதிகாரியாக நடித்து மாட்டிக்கொண்ட போலி ஆபிசர்... ஆப்பு வைத்து ஜெயிலில் சூப்பு குடிக்க வைத்த காவல் துறை !

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget