மேலும் அறிய

Crime: பள்ளிக்கு செல்ல சொன்னதால் ஆத்திரம்.. தாயின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற பயங்கரம்..

ஈரோடு அருகே பள்ளிக்கூடம் செல்ல வற்புறுத்தியதால் ஆத்திரம் அடைந்த 9ம் வகுப்பு மாணவன் தன் தாயின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பள்ளிக்கூடம் செல்ல வற்புறுத்தியதால் ஆத்திரம் அடைந்த 9ம் வகுப்பு மாணவன் தன் தாயின் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் சுங்ககாரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருட்செல்வன். இவர் சாலை மற்றும் கட்டடம்கட்டும் ஒப்பந்ததாரராக உள்ளார். இருக்கு 36 வயதான யுவராணி என்ற மனைவியும் இருந்துள்ளார். இவர் புஞ்சை புளியம்பட்டி மின்சார வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

கோவையில் தங்கி இருந்து ஒப்பந்த வேலைகளை அருட்செல்வன் கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக யுவராணி, தங்களது 14 வயது மகனையும், 12 வயது மகளையும் தனி ஆளாக கவனித்து வந்துள்ளார். இதில் அவர்களுடைய மகன் சத்திய மங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 9ம் வகுப்பு படித்து வருகிறான். இதற்காக அவன் பள்ளிக்கூட விடுதியில் தங்கி இருந்து படித்து வருகிறான்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கூட விடுதியில் இருந்து வீட்டுக்கு மகன் வந்து உள்ளான். நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் தாய் யுவராணியிடம், தான் பள்ளிக்கும் செல்ல மாட்டேன். விடுதிக்கும் செல்ல மாட்டேன் என சண்டை போட்டதாக கூறப்படுகிறது. அப்போது யுவராணி தனது மகனை பள்ளிக்கூடம் செல்ல வற்புறுத் தியதாகவும், நாளை காலை அப்பா வந்ததும் இதுபற்றி பேசி விடலாம் என்று கூறி சமாதானம் செய்து தூங்க வைத்துள்ளார்.

இந்த நிலையில், எங்கே தன் தாய் மறுபடியும் பள்ளிக்கு அனுப்பி விடுவாரோ என்ற பயத்தில் சிறுவன் நேற்று அதிகாலை 2 மணி அளவில் தூங்கி கொண்டிருந்த தனது தாய் யுவராணியின் தலையில் சிமெண்டு செங்கல் (ஹாலோ பிளாக் செங்கல்) மற்றும் பூந்தொட்டி ஆகியவற்றை தூக்கிப்போட்டு தாக்கினான்.இதில் படுகாயம் அடைந்த யுவராணி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக புஞ்சைபுளியம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தாயை கொன்ற மகனை வலைவீசி தேடி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget