மேலும் அறிய

Crime: பள்ளிக்கு செல்ல சொன்னதால் ஆத்திரம்.. தாயின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற பயங்கரம்..

ஈரோடு அருகே பள்ளிக்கூடம் செல்ல வற்புறுத்தியதால் ஆத்திரம் அடைந்த 9ம் வகுப்பு மாணவன் தன் தாயின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பள்ளிக்கூடம் செல்ல வற்புறுத்தியதால் ஆத்திரம் அடைந்த 9ம் வகுப்பு மாணவன் தன் தாயின் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் சுங்ககாரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருட்செல்வன். இவர் சாலை மற்றும் கட்டடம்கட்டும் ஒப்பந்ததாரராக உள்ளார். இருக்கு 36 வயதான யுவராணி என்ற மனைவியும் இருந்துள்ளார். இவர் புஞ்சை புளியம்பட்டி மின்சார வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

கோவையில் தங்கி இருந்து ஒப்பந்த வேலைகளை அருட்செல்வன் கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக யுவராணி, தங்களது 14 வயது மகனையும், 12 வயது மகளையும் தனி ஆளாக கவனித்து வந்துள்ளார். இதில் அவர்களுடைய மகன் சத்திய மங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 9ம் வகுப்பு படித்து வருகிறான். இதற்காக அவன் பள்ளிக்கூட விடுதியில் தங்கி இருந்து படித்து வருகிறான்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கூட விடுதியில் இருந்து வீட்டுக்கு மகன் வந்து உள்ளான். நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் தாய் யுவராணியிடம், தான் பள்ளிக்கும் செல்ல மாட்டேன். விடுதிக்கும் செல்ல மாட்டேன் என சண்டை போட்டதாக கூறப்படுகிறது. அப்போது யுவராணி தனது மகனை பள்ளிக்கூடம் செல்ல வற்புறுத் தியதாகவும், நாளை காலை அப்பா வந்ததும் இதுபற்றி பேசி விடலாம் என்று கூறி சமாதானம் செய்து தூங்க வைத்துள்ளார்.

இந்த நிலையில், எங்கே தன் தாய் மறுபடியும் பள்ளிக்கு அனுப்பி விடுவாரோ என்ற பயத்தில் சிறுவன் நேற்று அதிகாலை 2 மணி அளவில் தூங்கி கொண்டிருந்த தனது தாய் யுவராணியின் தலையில் சிமெண்டு செங்கல் (ஹாலோ பிளாக் செங்கல்) மற்றும் பூந்தொட்டி ஆகியவற்றை தூக்கிப்போட்டு தாக்கினான்.இதில் படுகாயம் அடைந்த யுவராணி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக புஞ்சைபுளியம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தாயை கொன்ற மகனை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget