மேலும் அறிய

ஒட்டன்சத்திரம் அருகே கல்லால் தாக்கி பெண் படுகொலை - நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் வெறிச்செயல்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரm கன்னிவாடி அருகே உள்ள தர்மத்துப்பட்டியில் கல்லால் தாக்கி பெண் படுகொலை. நடத்தையில் சந்தேகப்பட்டு வெறிச்செயலில் ஈடுபட்ட கணவர் கைது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன்புதூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 33). கட்டிட தொழிலாளி. இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள தர்மத்துப்பட்டியை சேர்ந்த காயத்ரி (26) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது.


ஒட்டன்சத்திரம் அருகே கல்லால் தாக்கி பெண் படுகொலை - நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் வெறிச்செயல்

இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு காயத்ரி திடீரென மாயமானார். இதனையடுத்து பல்வேறு இடங்களில் கார்த்திகேயன் தேடியும் காயத்ரி கிடைக்கவில்லை. குழந்தைகள், கணவரை பிரிந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சாலைபுதூர் வந்த காயத்ரி அங்கு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் நாளை விசாரணை.. பொதுக்குழு நடைபெறுமா..?

இதுகுறித்து தகவல் அறிந்த கார்த்திகேயன், தனது குழந்தைகளுடன் 2 நாட்களுக்கு முன்பு சாலைபுதூர் வந்தார். பின்னர் அவர்கள், அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென காயத்ரியை காணவில்லை. இதனால் திடுக்கிட்ட கார்த்திகேயன் அப்பகுதியில் தேடி பார்த்தார். அப்போது சாலைபுதூரில் உள்ள மேம்பாலம் அருகே காயத்ரி வேறு ஒரு இளைஞருடன் பேசி கொண்டிருந்தார். இதனால் கார்த்திகேயன், அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்தார். இதனையடுத்து கார்த்திகேயன் பாலம் அருகே சென்றபோது காயத்ரி உடன் பேசிக்கொண்டிருந்த நபர் ஓடியுள்ளார்.


ஒட்டன்சத்திரம் அருகே கல்லால் தாக்கி பெண் படுகொலை - நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் வெறிச்செயல்


இதுதொடர்பாக காயத்ரியிடம் கார்த்திகேயன் கேட்டுள்ளார். அப்போது கார்த்திகேயனுக்கும், காயத்ரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன், அங்கு கிடந்த கல்லால் காயத்ரியின் தலையில் தாக்கியுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். இதனையடுத்து கார்த்திகேயன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். தலையில் படுகாயம் அடைந்த காயத்ரி சிறிதுநேரத்தில் மயங்கி விழுந்தார்.

ஒட்டன்சத்திரம் அருகே கல்லால் தாக்கி பெண் படுகொலை - நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் வெறிச்செயல்

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காயத்ரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர். நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை, கணவர் கொலை செய்த சம்பவம் ஒட்டன்சத்திரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget