மேலும் அறிய

ரெடிமேட் கடையில் நூதன முறையில் துணிகள் திருட்டு; சிசிடிவியால் சிக்கிய 2 பெண்கள்

தருமபுரியில் ரெடிமேட் கடையில் ரூ.23 ஆயிரம் மதிப்புள்ள துணி வகைகளை திருடிய பெங்களூரைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சிசிடிவி கேமரா உதவியின் மூலம் சிக்கினர்.

 

தருமபுரி பேருந்து நிலையம் அதைச் சுற்றியுள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் ஜவுளி ரெடிமேட் கடைகளில் தொடர்ந்து செல்போன்கள் மற்றும் பொருட்கள் களவு போவதாக தருமபுரி மாவட்ட காவல் துறையினருக்கு தொடர்ந்து வந்த பல்வேறு புகார்கள் வந்துள்ளது. இதனை தொடர்ந்து, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்டீபன் ஜேசுபாதம், உத்தரவின் பேரில் தருமபுரி நகர காவல் துறையினர் வணிக நிறுவனங்கள் மற்றும் ஜவுளி நிறுவனங்களில் கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தருமபுரியில் உள்ள ஆண்கள் ரெடிமேட் கடையில், கடந்த 16ம் தேதி  கடைக்கு வந்த இரண்டு பெண்கள் ரூ.23,000 மதிப்புள்ள ரெடிமேட் துணி வகைகளை நூதமான முறையில் திருடி சென்று தப்பியோடி விட்டனர்.

இதுகுறித்து கடையின்‌ உரிமையாளர் தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். தொடர்ந்து தருமபுரி நகர காவல் துறையினர் அந்தக் கடையிலும், அந்த பகுதியிலும் உள்ள கடைகளில் இருந்த கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த கேமராவில் பதிவாகியிருந்த பல்வேறு காட்சிகளை வைத்து, திருடி சென்ற பெண்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று தருமபுரி நகரில் சுற்றித் திரிந்த இரண்டு பெண்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் இருவரும் சுமதி, சுஜாதா, என்பதும் பெங்களூரை சேர்ந்தவர்கள் என்பதும் காவல் துறையினர் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும், ரெடிமேட் கடையில் நூதனமான முறையில் திருடியவர்கள் என்பது, கண்காணிப்பு காட்சிகளில் இருந்தது தெரியவந்தது‌‌. மேலும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட விழா காலங்களில் பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் கூட்டம் நிறைந்துள்ள வணிக நிறுவனங்களில் இது போன்ற நூதன முறையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்கள் என தெரியவந்தது. தற்போது சாதாரண நாட்களிலும் தருமபுரி நகரில் நூதன வகையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த இரண்டு பெண்களையும் கண்காணிப்பு கேமரா உதவியுடன் காவல் துறையினர் கைது செய்தனர்.  

மேலும் இந்த பெண்கள் இருவரும் வேறு எங்கு இதுபோன்று திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்களா? எந்த கோணத்தில் அவர்கள் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தருமபுரி நகரில் நூதன முறையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு பெங்களூர் பெண்களை, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் காவல் துறையினர் கைது செய்துது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget