மேலும் அறிய

Crime : 'என் காதலிகிட்ட பேசுனதுக்காக கொலை செஞ்சேன்’ : இளைஞனை கொன்று சாக்கடையில் வீசிய கொடூரம்..

பாதிக்கப்பட்ட நபரின் பெயர் மனீஷ் டெல்லியில் உள்ள கஃபர் மார்க்கெட்டில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார்.

தேசிய தலைநகர் டெல்லியில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 22 வயது இளைஞர் ஒருவரை ஒரு ஆணும்  அவரது நண்பரும் சேர்ந்து கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர், கொலை செய்யப்பட்ட நபர் தனது காதலியுடன் பேசுவதை விரும்பவில்லை என்றும் அதனால் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. கொலைக் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான சஞ்சய் புச்சா மற்றும் 21 வயதான சீதாராம் சுதர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


Crime : 'என் காதலிகிட்ட பேசுனதுக்காக கொலை செஞ்சேன்’ : இளைஞனை கொன்று சாக்கடையில் வீசிய கொடூரம்..

பாதிக்கப்பட்ட நபரின் பெயர் மனீஷ் டெல்லியில் உள்ள கஃபர் மார்க்கெட்டில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார். அவர் வெள்ளிக்கிழமை மாலை முதல் காணவில்லை எனப் புகார் எழுந்தது. இதை அடுத்து தேடுதல் வேட்டையில் டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள சாக்கடையில் இருந்து பலியானவரின் உடல் மீட்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பாதிக்கப்பட்டவரின் அழைப்பு பதிவுகளை ஆய்வு செய்ததில், ராஜஸ்தானைச் சேர்ந்த இருவர் தொடர்ந்து அவருடன் பேசியது தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை போலீஸார், குற்றவாளியின் வீட்டில் சோதனை நடத்தி இருவரையும் கைது செய்தனர்.

டெல்லி டிசிபி ஸ்வேதா சௌஹானின் கூறுகையில் இரண்டு குற்றவாளிகளும் மனீஷைக் கொன்று அவரது உடலை வீசியதை ஒப்புக்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்ட புச்சா மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் கணினி உதவியாளராக பணிபுரிகிறார். சுருவைச் சேர்ந்த தனது காதலி மூலம் மனீஷுடன் தொடர்பு கொண்டதாக புச்சா  போலீஸிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் இறந்த மனீஷ் தனது காதலியுடன் நெருங்கிய உறவில் இருந்ததால் புச்சா அதிருப்தி அடைந்துள்ளார்.

இதை அடுத்து புச்சா வெள்ளிக்கிழமை அன்று மனீஷை தொடர்பு கொண்டு கரோல் பாக் பகுதியில் அவரை சந்திக்கும்படி கேட்டுக்கொண்டதாகப் போலீசார் தெரிவித்தனர். மனீஷ் அங்கு சென்றதும், புச்சா தனது காதலியின் தொடர்பு விவரங்கள் மற்றும் புகைப்படங்களை நீக்குமாறு கூறியுள்ளார். இதை அடுத்து இருவருக்கும் வாக்குவாதம் முற்றியநிலையில் மனீஷை தனது நண்பர் உதவியுடன் புச்சா கொலை செய்துள்ளார். பின்னர் கொலையை மறைக்க இறந்த உடலை சாக்கடையில் வீசியதாகத் தெரியவந்துள்ளது. 

குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் போலீஸார் இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

சாலையில் நடந்து சென்ற பெண் பாலியல் வன்கொடுமை !! மிரட்டிய நபர் - காவல் துறையினர் நடவடிக்கை
சாலையில் நடந்து சென்ற பெண் பாலியல் வன்கொடுமை !! மிரட்டிய நபர் - காவல் துறையினர் நடவடிக்கை
" பேரப் பிள்ளைகள் உள்ள வயதில் சிறுமியுடன் காதல் திருமணம் " முதியவர் போக்சோ சட்டத்தில் கைது
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? முதல்வர் ஜோசப் விஜய் அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த டெல்டா விவசாயிகள்!
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? முதல்வர் ஜோசப் விஜய் அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த டெல்டா விவசாயிகள்!
"என் உயிர் போனாலும் பரவாயில்லை.." சீர்காழியில் தமிழருக்காக தன் வாழ்வைப் பணயம் வைத்த வடமாநில கேட் கீப்பர்..!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget