மேலும் அறிய

Crime: திருமணம் மீறிய உறவு...நேரில் கண்ட மகன்...கொடூரமாக கொலை செய்த தாய்...சிக்கியது எப்படி?

மத்திய பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் தனது 3 வயது மகனை கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: மத்திய பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் தனது 3 வயது மகனை கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்தை மீறிய உறவு:

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள தாதிபூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி. இவரின் கணவர்  தியான் சிங் ராத்தோட். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பெண்  ஜோதி அண்டை வீட்டில் இருக்கும் உதய் என்பவரிடம் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்துள்ளார். இவர்கள் அடிக்கடி வெளியே செல்லுவதும் நெருக்கமாக இருப்பதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

இந்நிலையில், கடந்த 29ஆம் தேதி  ஜோதி வீட்டில் ஏதோ ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அனைவரும் அவரவர் வேலைகளை செய்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அண்டை வீட்டில் இருக்கும் உதய், ஜோதியை செல்போனில் தொடர்பு கொண்டு மாடிக்கு வரும்படி அழைத்திருக்கிறார். உடனே ஜோதி மாடிக்கு சென்றிருக்கிறார். ஜோதியை பின்தொடர்ந்து அவரது மகனும் மாடிக்கு வந்திருந்தான்.

3 வயது மகன் கொலை:

அங்கு ஜோதி மற்றும் உதய் ஆகியோரை பார்த்துக் கொண்டிருந்தான். மகன் வந்ததை அறிந்த ஜோதி  பயத்தில்  இருந்தார். இதனை வீட்டில் யாரிடமாவது சொல்லிவிடுவான் என்ற பயத்தில் மகனை மாடியில் இருந்து கீழே தூக்கிப் போட்டுள்ளார். இதனை அடுத்து, அக்கம் பக்கத்தினர் 3 வயது சிறுவனை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  தனது மகனை ஜோதி கொலை செய்தார் என்பதை யாருக்கும் சொல்லாமல் இருந்துள்ளார். 

அப்போது, மகன் இறந்தபிறகு ஜோதியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. எப்போதும் தன்னுடைய மகனின் ஆவி வீட்டைசுற்றி வருவதாகவே சொல்லிக் கொண்டிருந்தார். இதனால் அவருக்கு ஒருவித பயம் ஏற்பட்டது. அடிக்கடி மகன் கனவில் வருவதாக, ஜோதி தன்னுடைய கணவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

மனைவியின் நடத்தையில் ரத்தோடுக்கு சந்தேகம் வந்தது.  ஒரு கட்டத்தில், மகனை நான் கொலை செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை என்று கூறி தன்னுடைய கணவரிடம் நடந்த உண்மையை அப்படியே தெரிவித்தார் ஜோதி. இந்த சம்பவம் தொடர்பாக கணவர் புகார் அளித்ததை அடுத்து, ஜோதியை போலீசார் கைது செய்தனர். திருமணம் மீறிய உறவுக்காக சொந்த மகனையே தாய் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க

CM Stalin to PM Modi: சனாதனம் குறித்த உதயநிதி பேச்சு.. பிரதமர் மோடி விஷயம் தெரியாமல் பேசலாமா? - முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி

ISL 2023-24 Schedule:செப்டம்பர் 21-ந் தேதி தொடங்குகிறது ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா.. ரசிகர்களே இதோ அட்டவணை..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
Embed widget