மேலும் அறிய

Watch video: மக்கள் சுற்றி வளைத்ததால் கையில் கிடைத்ததை சுருட்டி கொண்டு ஓட்டம் பிடித்த திருடன் - நெல்லையில் பரபரப்பு

பொதுமக்கள் வீட்டின் முன் திரண்டிருப்பதை அறிந்த திருடன் சுதாரித்துக் கொண்டு கையில் கிடைத்த சில பொருட்களை மட்டும் பையில் அள்ளிக் கொண்டு சுவர் ஏறி குதித்து அங்கிருந்து தப்பி ஓடி உள்ளான்.

நெல்லை மாநகர பகுதியான பாளையங்கோட்டை அடுத்து உள்ளது மகிழ்ச்சி நகர். இப்பகுதியில் வசித்து வருபவர் ராஜி. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராஜி குடும்பத்துடன் சேலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் மகிழ்ச்சி நகரில் உள்ள ராஜி வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்த பொருட்கள் ஒவ்வொன்றாக திருடி உள்ளார்.


Watch video: மக்கள் சுற்றி வளைத்ததால் கையில் கிடைத்ததை சுருட்டி கொண்டு ஓட்டம் பிடித்த திருடன் - நெல்லையில் பரபரப்பு

அவ்வாறு திருடி கொண்டிருந்த போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு ஏதோ சத்தம் கேட்டுள்ளது, பின்னர் பூட்டிய வீட்டினுள் கதவை திறந்து மர்ம நபர் உள்ளே புகுந்திருப்பதை அறிந்த நிலையில் சுற்றி வசிப்பவர்கள் ஒன்று கூடி வீட்டின் முன் திரண்டுள்ளனர். பொதுமக்கள் வீட்டின் முன் திரண்டிருப்பதை அறிந்த திருடன் சுதாரித்துக் கொண்டு கையில் கிடைத்த சில பொருட்களை மட்டும் பையில் அள்ளிக் கொண்டு சுவர் ஏறி குதித்து அங்கிருந்து தப்பி ஓடி உள்ளான். இதனை பார்த்த பொதுமக்கள் திருடனை துரத்தி சென்று பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அங்கிருந்து திருடன் தப்பிச் சென்ற நிலையில் இது குறித்து அப்பகுதி மக்கள் பெருமாள்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையன் கையில் ஒரு பையுடன் கிடைத்ததை சுருட்டி கொண்டு ஓட்டம் பிடிப்பது, அவனை சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என அனைவரும் துரத்தி செல்வதும் பதிவாகியிருந்தது. இதனை கைப்பற்றிய காவல்துறையினர் அதனடிப்படையில் கொள்ளையனை தேடி வருகின்றனர். இந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்த ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதோடு காவல்துறையினர் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் நெல்லை மாநகர பகுதியில் கடந்த சில மாதங்களாகவே தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் மகிழ்ச்சி நகரில் கொள்ளை சம்பவத்தை பொதுமக்கள் கையும் களவுமாக கண்டுபிடித்ததோடு கொள்ளையனை துரத்தி சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

செங்கோட்டையனுக்கு வந்த PHONE CALL.. ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா! எடப்பாடிக்கு ஆப்பு ரெடி!ஆதங்கத்தில் கோகுல இந்திரா! கடுப்பான ஜெயக்குமார்! என்ன செய்யப்போகிறார் EPS?Rajini fans vs TVK: விஜய் சுற்றுப்பயணம்” அழுகிய முட்டை வீசுவோம்” ரஜினி ரசிகர்கள் சதி திட்டம்?மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
ADMK EPS Discussion: செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Embed widget