மேலும் அறிய

Crime: சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை..! மகனுக்கு உடந்தையாக இருந்த தாய், சகோதரி..! சென்னையில் கொடூரம்...

Crime: சென்னையில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 பெண்கள் உள்பட 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Crime: சென்னையில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 பெண்கள் உள்பட 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை திருமுல்லைவாயவில் 16 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக 2 பெண்கள் உள்பட 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்த்த 16 வயது மாணவி அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

அவள், தனது தாய் மற்றும் தங்கையுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறாள். மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாணவியை அவரது தாயார், அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாயார், மகளிடம் இதுபற்றி கேட்டார். அதற்கு மாணவி அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் சிலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். இதுகுறித்து சிறுமியின் தாயார் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர், தென்றல் நகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (34). இவருக்கு 2 மனைவிகள். இருவருமே கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து சென்று விட்டனர். வெங்கடேசன், தனது தாயார் விஜயா (65), அக்காள் லலிதா (36) ஆகியோருடன் ஒரே வீட் டில் வசித்து வருகிறார்.

வெங்கடேசன், 10-ம் வகுப்பு மாணவியை ஆசைவார்த்தை கூறி தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தார் என கூறப்படுகிறது. இதற்கு வெங்கடேசனின் தாயார் மற்றும் சகோதரியும் உடந்தையாக இருந்துள்ளனர்.

மேலும் லலிதா தனக்கு தெரிந்த 3 ஆண்களையும் வீட்டுக்கு வரவழைத்து மாணவியை பாலியல் வன்கொமைக்கு ஈடுபடுத்தியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.  இதற்காக 3 பேரிடம் இருந்தும் ரூ.3 ஆயிரத்து 300 பணத்தை லலிதா பெற்றுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க

Watch Video : ஹாலோவின் பார்ட்டி கூட்ட நெரிசல்..! 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம்..! தெ.கொரியாவில் சோகம்..

Pondicherry : ஆம்புலன்சில் நோ ஸ்ட்ரெச்சர்..! தள்ளுவண்டியில் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுவன்..! புதுவையில் அவலம்..

P Chidambaram : தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்...! புள்ளிவிவரத்துடன் மத்திய அரசை விளாசிய சிதம்பரம்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Sunil Chhetri Retirement:  ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

GV Prakash Saindhavi Divorce  : ’’கடந்த 24 வருசமா.. ஏத்துக்க முடியல..’’ மனம் திறந்த சைந்தவிSavukku Shankar : மீண்டும் பெண் போலீஸ் பாதுகாப்புசைலன்டாக மாறிய சவுக்கு!தமிழக காவல்துறை சம்பவம் 2.0Radhika Sarathkumar complaint on Sivaji Krishnamurthy : சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா புகார்!Mamata banerjee : ”கூட்டணியை விட்டு ஓடுனீங்களே! இப்போ எதுக்கு வர்றீங்க மம்தா?” விளாசும் ஆதிர் ரஞ்சன்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Sunil Chhetri Retirement:  ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்
Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ?  மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ? மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
Saindhavi: 24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
Embed widget