மேலும் அறிய

Crime : எல்லாருக்கும் இதைச் சொன்னதால் ஆத்திரம்.. சித்ரவதை.. 63 வயது முதியவரைக்கொன்ற 3 பேர்.. என்ன நடந்தது?

மத்திய பிரதேசத்தில் 63 வயது முதியவர் 3 பேருடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டதை மற்றவர்களுக்கு தெரிவித்ததாக, அவரை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Crime : மத்திய பிரதேசத்தில் 63 வயது முதியவர் 3 பேருடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டதை மற்றவர்களுக்கு தெரிவித்ததாக, அவரை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஜம்பல்பூர் பகுதியில் 63 வயதான முதியவர் ஒருவர் 3 பேரை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. தினமும்  42 வயதான நபர் மற்றும் 25 வயதுக்குட்பட்ட இரண்டு பேரை அந்த முதியவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்பு, இவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக அந்த முதியவர் மற்றவர்களிடம் தெரிவித்தார். இதற்கு ஆத்திரமடைந்த 3 பேர் இவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.  பின்பு

இந்நிலையில், அந்த முதியவருக்கு மயக்க மருந்து கொடுத்து விவசாய நிலத்திற்கு அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.  பின்பு அந்த முதியவரை 3 பேர் சேர்ந்து இயற்கைக்கு மாறான உடலுறவு வைத்து அவரை கொலை செய்துள்ளனர். பின்பு அவரை ஜம்பல்பூர் பகுதியில் உள்ள பண்ணை அருகில் வீசியுள்ளனர். பின்பு, நவம்பவர் 9-ஆம் தேதி ஜம்பல்பூர் பகுதியில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இதுகுறித்து, காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் அகர்வால் கூறுகையில், நவம்பர் 9-ம் தேதி விவசாய நிலத்தில் ஆண் சடலம் ஒன்று பண்ணைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் முதியவர் மூச்சுத் திணறி இறந்தது தெரியவந்தது என்று தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.10,000 பரிசு வழங்கப்படும் என தெரிவித்திருந்தோம் என்றார். மேலும், விசாரணையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 42 வயது மற்றும் இருவர் 25 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்தது.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து செக்ஸ் ஸ்பிரே, மாத்திரைகள் மற்றும் எண்ணெய் பாட்டில்கள் ஆகியவை மீட்கப்பட்டது. இதையெல்லாம் கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும், முதியவர் தங்களுடன் இயற்கைக் மாறான உடலுறவு வைத்திருந்ததாக தெரிவித்தனர். அவர் செய்த செயலைப் பற்றி மற்றவர்களிடம் கூறியதால் அவர்கள் மனமுடைந்து அவரைக் கொன்றனர் என்று அவர் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


மேலும் படிக்க

Crime: பைக் டாக்சி.. ஓடிபி.. இளம்பெண்ணுக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. இன்னொரு பெண்ணும் உடந்தை.. நடந்தது என்ன?

Crime: 17 வயது மாணவியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த 5 பள்ளி சிறுவர்கள்..! தெலங்கானாவில் கொடூரம்

தலைப்பு செய்திகள்

ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
ஏற்கனவே தவளை... இப்போ புழுக்களா? மயிலாடுதுறை மக்களை அலறவிடும் தனியார் குடிநீர் கேன் - பின்னணி என்ன?
ஏற்கனவே தவளை... இப்போ புழுக்களா? மயிலாடுதுறை மக்களை அலறவிடும் தனியார் குடிநீர் கேன் - பின்னணி என்ன?
நூதன முறையில் முதிய தம்பதியை ஏமாற்றி 7 பவுன் நகை திருட்டு: தஞ்சாவூரில் அதிர்ச்சி சம்பவம்
நூதன முறையில் முதிய தம்பதியை ஏமாற்றி 7 பவுன் நகை திருட்டு: தஞ்சாவூரில் அதிர்ச்சி சம்பவம்
15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... தஞ்சாவூர் அருகே கார் டிரைவர் போக்சோவில் கைது
15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... தஞ்சாவூர் அருகே கார் டிரைவர் போக்சோவில் கைது

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
Upcoming Kia SUV: கியாவின் அடுத்த நான்கு எஸ்யுவிகள் என்ன? EV, ஹைப்ரிட், 7 சீட்டர் - விலை, அம்சங்கள் எப்படி?
கியாவின் அடுத்த நான்கு எஸ்யுவிகள் என்ன? EV, ஹைப்ரிட், 7 சீட்டர் - விலை, அம்சங்கள் எப்படி?
கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா?.. நயினார் நாகேந்திரனை சாடிய மாணிக்கம் தாகூர்.. என்ன நடந்தது?
கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா?.. நயினார் நாகேந்திரனை சாடிய மாணிக்கம் தாகூர்.. என்ன நடந்தது?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
Embed widget