மேலும் அறிய

Crime : எல்லாருக்கும் இதைச் சொன்னதால் ஆத்திரம்.. சித்ரவதை.. 63 வயது முதியவரைக்கொன்ற 3 பேர்.. என்ன நடந்தது?

மத்திய பிரதேசத்தில் 63 வயது முதியவர் 3 பேருடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டதை மற்றவர்களுக்கு தெரிவித்ததாக, அவரை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Crime : மத்திய பிரதேசத்தில் 63 வயது முதியவர் 3 பேருடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டதை மற்றவர்களுக்கு தெரிவித்ததாக, அவரை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஜம்பல்பூர் பகுதியில் 63 வயதான முதியவர் ஒருவர் 3 பேரை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. தினமும்  42 வயதான நபர் மற்றும் 25 வயதுக்குட்பட்ட இரண்டு பேரை அந்த முதியவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்பு, இவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக அந்த முதியவர் மற்றவர்களிடம் தெரிவித்தார். இதற்கு ஆத்திரமடைந்த 3 பேர் இவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.  பின்பு

இந்நிலையில், அந்த முதியவருக்கு மயக்க மருந்து கொடுத்து விவசாய நிலத்திற்கு அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.  பின்பு அந்த முதியவரை 3 பேர் சேர்ந்து இயற்கைக்கு மாறான உடலுறவு வைத்து அவரை கொலை செய்துள்ளனர். பின்பு அவரை ஜம்பல்பூர் பகுதியில் உள்ள பண்ணை அருகில் வீசியுள்ளனர். பின்பு, நவம்பவர் 9-ஆம் தேதி ஜம்பல்பூர் பகுதியில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இதுகுறித்து, காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் அகர்வால் கூறுகையில், நவம்பர் 9-ம் தேதி விவசாய நிலத்தில் ஆண் சடலம் ஒன்று பண்ணைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் முதியவர் மூச்சுத் திணறி இறந்தது தெரியவந்தது என்று தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.10,000 பரிசு வழங்கப்படும் என தெரிவித்திருந்தோம் என்றார். மேலும், விசாரணையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 42 வயது மற்றும் இருவர் 25 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்தது.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து செக்ஸ் ஸ்பிரே, மாத்திரைகள் மற்றும் எண்ணெய் பாட்டில்கள் ஆகியவை மீட்கப்பட்டது. இதையெல்லாம் கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும், முதியவர் தங்களுடன் இயற்கைக் மாறான உடலுறவு வைத்திருந்ததாக தெரிவித்தனர். அவர் செய்த செயலைப் பற்றி மற்றவர்களிடம் கூறியதால் அவர்கள் மனமுடைந்து அவரைக் கொன்றனர் என்று அவர் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


மேலும் படிக்க

Crime: பைக் டாக்சி.. ஓடிபி.. இளம்பெண்ணுக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. இன்னொரு பெண்ணும் உடந்தை.. நடந்தது என்ன?

Crime: 17 வயது மாணவியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த 5 பள்ளி சிறுவர்கள்..! தெலங்கானாவில் கொடூரம்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" என் பொண்டாட்டி குழந்தைகளை விட நீ தான் முக்கியம் " மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
காதலித்து கர்ப்பம்
காதலித்து கர்ப்பம் " குழந்தையை தூக்கி போட்டு வா " குழந்தைக்கு நேர்ந்த சோகம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: விஜயின் வேட்புமனுவிலேயே கோளாறு..! ஃபார்ம் கூட ஃபில் பண்ண தெரியலயா? பெரம்பூரில் தள்ளுபடி?
TVK Vijay: விஜயின் வேட்புமனுவிலேயே கோளாறு..! ஃபார்ம் கூட ஃபில் பண்ண தெரியலயா? பெரம்பூரில் தள்ளுபடி?
CSK vs PBKS: சொந்த மண்ணில் கம்பேக் தருமா சிஎஸ்கே? பேட்டிங்கில் தேறுமா? வரிந்து கட்டும் பஞ்சாப் - வெற்றி யாருக்கு?
CSK vs PBKS: சொந்த மண்ணில் கம்பேக் தருமா சிஎஸ்கே? பேட்டிங்கில் தேறுமா? வரிந்து கட்டும் பஞ்சாப் - வெற்றி யாருக்கு?
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
Embed widget