மேலும் அறிய

Crime: மனநலம் பாதித்த நபரின் மரணம் கொலையா ? - சிவகங்கையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் !

”தாக்குதல் காரணமாக அவர் இறந்திருந்தால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” - ஏ.எஸ்.பி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது குன்றக்குடி முருகன் கோயில். இந்த கோயிலை சுற்றி ஏராளமான கிரமங்கள் உள்ளது. அதே போல் கோயிலை சார்ந்து பல்வேறு கடைகளும் இயங்குகிறது . இதன் மூலம் ஏராளமான குடும்பத்தினர் வருவாய் ஈட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற சூழலில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சுற்றிவந்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் பல்வேறு இடங்களுக்கு சென்று கிடைத்ததை வாங்கிச் சாப்பிடும் பழக்கம் கொண்டவராக இருந்துள்ளார். யாருக்கும் பெரிய தொந்தரவுகள் எதுவும் கொடுக்காமல் அப்பகுதியை சுற்றி வந்ததாக சொல்லப்படுகிறது.
 


Crime: மனநலம் பாதித்த நபரின் மரணம் கொலையா ? -  சிவகங்கையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் !
 
இந்நிலையில் குன்றக்குடி கோயில் வாசல் அருகே உள்ள பேன்சி ஸ்டோர் ஒன்றுக்கு சென்றதாகவும், அப்போது அதன் கடை உரிமையாளர் தாக்கியதியதில் உடல் நலம் பாதித்து இறந்ததாக சொல்லப்படுகிறது. இறந்த  நபர் அடித்து துன்புறுத்திய காரணத்தால் தான் இறந்ததாகவும், எனவே  அவரை தாக்கிய நபர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.


Crime: மனநலம் பாதித்த நபரின் மரணம் கொலையா ? -  சிவகங்கையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் !
 
இது குறித்து சம்பவத்தை நேரில் பார்த்த நபர்களிடம் பேசினோம். அவர்கள் கூறுகையில், “கடந்த 30-ம் தேதி மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பையன் பேன்சி ஸ்டோர் கடை முன்பாக நின்றுகொண்டிருந்தார். இதையடுத்து கடையின் உரிமையாளர் பாலசுப்ரமணியன் மனநலம் பாதிக்கப்பட்டவரை அடித்து துன்புறுத்தினார். அங்கிருந்த கம்புகளை வைத்தும் தாக்கினார். உடலில் உள்ள முக்கிய உறுப்பின் மீது மிதித்ததில் அவர் கடுமையாக பாதித்து மயங்கினார். இதையடுத்து அனைவரும் செல்லவும் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்துவிட்டு மீண்டும் கடைபகுதிகளில் விட்டுவிட்டார். இந்நிலையில் உடல் நிலை மோசமடைந்து சளிகள் கக்கியபடி கடந்த 2-ம் தேதி இறந்துவிட்டார். மனநலம் பாதிக்கப்பட்டவர் தாக்குதல் காரணமாக இறந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்து வருகின்றனர். நான் சம்பவத்தை நேரில் பார்த்த விஷயங்கள் கேட்ட விஷயங்களை காவல்துறையினரிடன் தெரிவித்துள்ளேன்" என்றார்.

Crime: மனநலம் பாதித்த நபரின் மரணம் கொலையா ? -  சிவகங்கையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் !
 
போலீஸ் விசாரணை குறித்து  ஏ.எஸ்.பி ஸ்டாலின் கூறுகையில், “இது தொடர்பான விசாரணை நடத்த சொல்லி இருக்குகிறேன். மனநலம் பாதிக்கப்பட்டவரை கடையின் அருகே தள்ளி வேறு இடத்திற்கு செல்ல சொல்லியதாக தெரியவருகிறது. சி.சி.டி.வி கேமராக்களும் அப்பகுதியில் இல்லை. எனினும் உடல் கூறு ஆய்வில் வெளிவரும் தகவலின் படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போது வரை வழக்கு சந்தேக மரணமாக பதியப்பட்டுள்ளது. தாக்குதல் காரணமாக அவர் இறந்திருந்தால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
 

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சர்  கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறதா?
லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சர் கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறதா?
நல்ல செய்தி சொன்ன அமைச்சர் அன்பில்; 2430 ஆசிரியர்களுக்கு நிரந்தர அரசுப்பணி- விவரம்!
நல்ல செய்தி சொன்ன அமைச்சர் அன்பில்; 2430 ஆசிரியர்களுக்கு நிரந்தர அரசுப்பணி- விவரம்!
MBBS Fees: ஏழைகளுக்கு எட்டாக்கனி ஆகும் எம்பிபிஎஸ்; 10 ஆண்டுகளில் 200% அதிகரித்த மருத்துவப் படிப்பு கட்டணம்
MBBS Fees: ஏழைகளுக்கு எட்டாக்கனி ஆகும் எம்பிபிஎஸ்; 10 ஆண்டுகளில் 200% அதிகரித்த மருத்துவப் படிப்பு கட்டணம்
Virat Kohli: கோலி ரத்தம்டா... கிரிக்கெட் வீரராக உருவெடுத்த விராட் கோலி வாரிசு - ஹைப் எகிறுது
Virat Kohli: கோலி ரத்தம்டா... கிரிக்கெட் வீரராக உருவெடுத்த விராட் கோலி வாரிசு - ஹைப் எகிறுது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி
O Panneerselvam | செப்டம்பரில் புது கட்சி.. OPS எடுத்த அஸ்திரம்! ஐடியா கொடுத்த அமித்ஷா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சர்  கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறதா?
லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சர் கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறதா?
நல்ல செய்தி சொன்ன அமைச்சர் அன்பில்; 2430 ஆசிரியர்களுக்கு நிரந்தர அரசுப்பணி- விவரம்!
நல்ல செய்தி சொன்ன அமைச்சர் அன்பில்; 2430 ஆசிரியர்களுக்கு நிரந்தர அரசுப்பணி- விவரம்!
MBBS Fees: ஏழைகளுக்கு எட்டாக்கனி ஆகும் எம்பிபிஎஸ்; 10 ஆண்டுகளில் 200% அதிகரித்த மருத்துவப் படிப்பு கட்டணம்
MBBS Fees: ஏழைகளுக்கு எட்டாக்கனி ஆகும் எம்பிபிஎஸ்; 10 ஆண்டுகளில் 200% அதிகரித்த மருத்துவப் படிப்பு கட்டணம்
Virat Kohli: கோலி ரத்தம்டா... கிரிக்கெட் வீரராக உருவெடுத்த விராட் கோலி வாரிசு - ஹைப் எகிறுது
Virat Kohli: கோலி ரத்தம்டா... கிரிக்கெட் வீரராக உருவெடுத்த விராட் கோலி வாரிசு - ஹைப் எகிறுது
Akshay Kumar: 650 ஸ்டண்ட் கலைஞர்களுக்கு மிகப்பெரிய உதவி; அசத்திய அக்ஷய் குமார் - என்ன செஞ்சுருக்கார் பாருங்க
650 ஸ்டண்ட் கலைஞர்களுக்கு மிகப்பெரிய உதவி; அசத்திய அக்ஷய் குமார் - என்ன செஞ்சுருக்கார் பாருங்க
Nishikant Dubey: “மோடிக்கு பாஜக தேவையில்லை, பாஜகவிற்கு தான் மோடி தேவை“; ஒரே போடாய் போட்ட எம்.பி நிஷிகாந்த துபே
“மோடிக்கு பாஜக தேவையில்லை, பாஜகவிற்கு தான் மோடி தேவை“; ஒரே போடாய் போட்ட எம்.பி நிஷிகாந்த துபே
MBBS Counselling 2025: இன்னும் 2 நாளில் தொடங்கும் மருத்துவக் கலந்தாய்வு; தரவரிசைப் பட்டியல், மாநில கலந்தாய்வு, வகுப்புகள் எப்போது?
MBBS Counselling 2025: இன்னும் 2 நாளில் தொடங்கும் மருத்துவக் கலந்தாய்வு; தரவரிசைப் பட்டியல், மாநில கலந்தாய்வு, வகுப்புகள் எப்போது?
IPL Players Release: நோ கருணை.. வீரர்களை வெட்டிவிட தயாரான ஓனர்கள் - ஜொலிக்காத ஐபிஎஸ் ஸ்டார்களுக்கு கெட்-அவுட்
IPL Players Release: நோ கருணை.. வீரர்களை வெட்டிவிட தயாரான ஓனர்கள் - ஜொலிக்காத ஐபிஎஸ் ஸ்டார்களுக்கு கெட்-அவுட்
Embed widget