மேலும் அறிய

Crime: அமைச்சர் உதயநிதியை பற்றி அவதூறாக பேச்சு; இந்து முன்னனி கோட்ட தலைவர் கைது

விநாயகர் சிலை ஊர்வலம் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதியை பற்றி அவதூறாக பேசியதாக கூறி இந்து முன்னனி கோட்ட தலைவர் மகேஷ் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

விநாயகர் சதுர்த்தியொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது.

அவதூறு பேச்சு:

இந்த நிலையில் திருவண்ணாமலை, வந்தவாசி, செய்யார், ஆரணி, போளூர், உள்ளிட பகுதியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் ஊர்வலம் நடைப்பெற்றது. அதில் இந்து விநாயகர் ஊர்வலம் நடைப்பெறுவதற்கு முன்பு இந்து முன்னணியினர் சில மணி நேரம் பேசிவிட்டு ஊர்வலம் சென்றனர்.

ஆரணி அண்ணா சிலை அருகே கடந்த 22-ம் தேதி நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்து கொண்ட இந்து முன்னனி கோட்ட தலைவர் மகேஷ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அதன் பின்னர் பேசிய கோட்ட தலைவர் மகேஷ் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்களை  பற்றி அவதூறாகவும் மத உணவர்களை தூண்டும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. 


Crime: அமைச்சர் உதயநிதியை பற்றி அவதூறாக பேச்சு; இந்து முன்னனி கோட்ட தலைவர் கைது

 

கைது:

இதனையொடுத்து இச்சம்பவம் ஆரணி திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பின்னர் ஆரணி திமுக நகர செயலாளர் ஏ.சி.மணி ஆரணி நகர காவல் நிலையத்தில் இந்து முன்னனி கோட்ட தலைவர் மகேஷ்  மீது  கொடுத்த புகாரில்  மத உணர்வை தூண்டுதல், பொது அமைதிக்கு கெடு விளைவித்தல், தனி நபர்களை அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் ஆரணி நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும் இந்த புகாரின் அடிப்படையில் ஆரணி காவல் ஆய்வாளர் சுப்பிரமணியின் தலைமையிலான காவல்துறையினர் இன்று அதிகாலை வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள இந்து முன்னனி கோட்ட தலைவர் மகேஷை  அவரது வீட்டில் வைத்து கைது செய்து அவரை சந்தவாசல் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து  விசாரணை மேற்கொள்ளப்பட்டது.


Crime: அமைச்சர் உதயநிதியை பற்றி அவதூறாக பேச்சு; இந்து முன்னனி கோட்ட தலைவர் கைது

 

4 பிரிவுகளில் வழக்கு:

இதனையொடுத்து இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ்  கைது செய்த தகவல் வெளியானதால் மாவட்ட செயலாளர் தாமோதரன்  தலைமை 50-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர்  சந்தவாசல் காவல் நிலையத்தில் முற்றுகை யிட்டு கண்டன கோஷங்களை எழுப்பி இந்து முன்னணி கோட்ட தலைவரை விடுதலை செய்யக்கோரி வலியுறுத்தினர். அவர்களிடம் காவல்துறையினர் பேசி சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.

பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசிய கோட்ட தலைவர் மகேஷ் என்பவர் மீது போலீசார் V/s  153(1)a, 298,504, 505,(3) உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆரணி நீதிமன்ற நீதிபதி கார்த்திக்கேயன் முன்னிலையில் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதன் பேரில் வேலூர் மத்திய சிறைக்கு காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி செல்லும் போது இந்து முன்னனியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பில் இருந்த போலீசார் இந்து முன்னனியினரை அப்புறபடுத்தி போலீஸ் வாகனம் பாதுகாப்பாக அனுப்பபட்டன. ஆரணியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவதூறாக பேசிய இந்து முன்னனி கோட்ட தலைவர் மீது வழக்கு பதிந்து சிறையில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget