மேலும் அறிய

Crime: கார் கண்ணாடியை உடைத்து கொள்ளையடித்த மர்ம கும்பல்...ரூ.6 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் அபேஸ்!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கார் கண்ணாடியை உடைத்து திருட்டு:

பெங்களூருவில் உள்ள சிக்கஜாலாவில் உள்ள பிரபல கடையான டெகாத்லானில் கடைக்கு நேற்று இரவு 7 மணியளவில் ஒரு குடும்பம் கடைக்கு சென்றது. காரை கடைக்கு முன் நிறுத்திவிட்டு அந்த குடும்பம் கடைக்குள் சென்றிருக்கிறது. அவர்கள் பொருட்களை வாங்கிவிட்டு சுமார் 9.30 மணியளவில் கடையில் இருந்து வெளியே வந்திருக்கின்றனர். அப்போது, காரின்  கண்ணாடிகள் உடைக்கப்பட்டதோடு, காரின் கதவுகளும் உடைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த அந்த குடும்பத்தினர் காரை சோதனை செய்தனர். அப்போது, காரில் இருந்து பணம், லேப்டாப் என விலை உயர்ந்த பொருட்கள் காணாமல் போனது தெரியவந்தது. 

இதனால் பதறிப்போன அவர்கள்  இது பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில்  சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்தனர். பின்னர்,  இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். அங்கிருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

6 லட்சம் அபேஸ்:

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "மர்ம நபர்கள் நீண்ட நேரம் நோட்டம்மிட்டு கார் கண்ணாடியை உடைத்திருக்கின்றனர். பின்னர்,  அங்கிருந்த ரூ.50,000 ரொக்கம், ஆப்பிள் லேப்டாப், ஆப்பிள் மொபைல் போன், கைப்பை, டிராலி பேக், ஹேர் ட்ரையர், ஷூ உள்ளிட்ட ரூ.6 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்" என்றனர்.

மாயமான பேருந்து நிறுத்தம்:

கர்நாடகா மாநிலத்தில் தலைநகர் பெங்களூரு மாநகரத்தை இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைப்பார்கள். ஐடி நிறுவனங்களின் தலைநகர் என்று கூட சொல்லலாம். பல ஆயிரம் ஐடி நிறுவனங்கள் உள்ள நகரமாக பெங்களூரு வளர்ந்துள்ளது. இங்கு அவ்வப்போது, விசித்திரமான திருட்டு சம்பவங்களும் நடப்பது சமீபநாட்களாக நடப்பது உண்டு.

சமீபத்தில் கூட வடிவேலு பட பாணியில் கிணற்றை காணவில்லை என்று சொல்வது போன்று இரவோடு இரவாக பேருந்து நிறுத்தத்தையே திருடிச் சென்ற சம்பவம் நடந்தது. பேருந்து நிறுத்தத்தில் இருந்த ஸ்டீல் தூண்கள், மேற்கூரை, நாற்காலிகள் என சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மர்ம கும்பல் திருடிச் சென்றுள்ளது.  இதனை தொடர்ந்து தற்போது ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

 

மேலும் படிக்க

Child Marriage: குழந்தைத்‌ திருமணம்‌ இல்லா தமிழ்நாடு; அனைத்துப் பள்ளிகளிலும் உறுதிமொழி எடுக்க உத்தரவு

Ferry Service: நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து.. கட்டணம் எவ்ளோ தெரியுமா? முழு விவரம்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget