மேலும் அறிய

Crime: மரக்காணம் பகுதியில் தொடர் வழிப்பறி; திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் கைது

=மரக்காணம் பகுதியில் தொடர் வழிப்பறி செய்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் கைது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்குக் கடற்கரை சாலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஆட்சிக்காடு பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணின் தங்கச் செயின் மற்றும் மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மோட்டார் பைக்கில் கணவனோடு அமர்ந்து வந்த பெண்ணின் தாலிச் செயின் போன்றவற்றை அடுத்தடுத்த நாட்களில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மோட்டார் பைக்கில் வந்து பறித்து சென்று விட்டனர்.

இதேபோல் மரக்காணம் மட்டும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவது தொடர் கதையாகி உள்ளது. இந்நிலையில் மரக்காணம் மற்றும் ஆட்சிக்காடு பகுதிகளில் தங்களது நகைகளை பறிகொடுத்தவர்கள் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர் இந்த புகாரின் மீது மரக்காணம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர் இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கோட்டகுப்பம் காவல்துறை துணை  கண்காணிப்பாளர் சுனில் தலைமையில் மரக்காணம் காவல்துறை ஆய்வாளர் பாபு மற்றும் தனிப்படை சப் இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தகுமார் மணிமாறன் மற்றும் போலீசார் இன்று மரக்காணம் அருகே கிழக்குக் கடக்கற சாலையில் உள்ள அனுமந்தை சுங்கச்சாவடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது புதுவையில் இருந்து மரக்காணம் நோக்கி ஒரு ஸ்கார்பியோ கார் வேகமாக வந்தது இதன் இந்த காரை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் காரை மறித்து காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர் அப்போது அவர்கள் முன்னுக்கு பின்னாக தங்களது ஊர்களை மாற்றி கூறியுள்ளனர் இதனால் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை மரக்காணம் காவல் நிலையம் அழைத்து வந்து முறையாக ரகசிய விசாரணை நடத்தினர் இந்த ரகசிய விசாரணையில் அவர்கள் கடந்த மூன்று மாதத்திற்கு முன் ஆட்சிக்காடு மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகம் முன் பெண்களிடமிருந்து நகைகளை பறித்து சென்றது குறித்து தெளிவாக கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்த தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த தனுஷ் வயது( 19) யோகேஷ் வயது (19 )அப்துல்லா வயது யோகேஸ்வரன் வயது (24 )மேகநாதன் வயது (19) அஜித் குமார் வயது (21 )சாந்தகுமார் வயது (21)ஆகியோர்களை கைது செய்தனர் மேலும் இவர்கள் தொடர் கொள்ளைக்கு பயன்படுத்தி வந்த ஸ்கார்பியோ கார் மற்றும் விலை உயர்ந்த இருசக்கர வாகனம் ஒன்று மற்றும் இவர்கள் வைத்திருந்த 6 சவரன் தங்க கட்டி போன்றவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர் மேலும் கைது செய்த நபர்களிடம் இதுபோன்று வேறு எங்கெங்கெல்லாம் வழிப்பறி கொள்ளை செய்தார்கள் என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Las Vegas Gun Shot: காலையிலேயே சோகம்.. அமெரிக்காவில் 5 பேர் சுட்டுக் கொலை - தற்கொலை செய்து கொண்ட கொலையாளி..!
Las Vegas Gun Shot: காலையிலேயே சோகம்.. அமெரிக்காவில் 5 பேர் சுட்டுக் கொலை - தற்கொலை செய்து கொண்ட கொலையாளி..!
Sunita Williams: பூமிக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் - விண்கலத்தில் கோளாறு, காலவரையரையின்றி பயணம் ஒத்திவைப்பு
பூமிக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் - விண்கலத்தில் அடுத்தடுத்து கோளாறு
Breaking News LIVE: முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிப்பு
Breaking News LIVE: முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிப்பு
Lok Sabha NEET: பதவியேற்கும்போதே சம்பவம் செய்த சுயேச்சை எம்.பி., - நீட் மறுதேர்வு நடத்தக்கோரி டி-ஷர்ட், வாக்குவாதம்
Lok Sabha NEET: பதவியேற்கும்போதே சம்பவம் செய்த சுயேச்சை எம்.பி., - நீட் மறுதேர்வு நடத்தக்கோரி டி-ஷர்ட், வாக்குவாதம்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தாSubramanian swamy slams Modi :  ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADING

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Las Vegas Gun Shot: காலையிலேயே சோகம்.. அமெரிக்காவில் 5 பேர் சுட்டுக் கொலை - தற்கொலை செய்து கொண்ட கொலையாளி..!
Las Vegas Gun Shot: காலையிலேயே சோகம்.. அமெரிக்காவில் 5 பேர் சுட்டுக் கொலை - தற்கொலை செய்து கொண்ட கொலையாளி..!
Sunita Williams: பூமிக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் - விண்கலத்தில் கோளாறு, காலவரையரையின்றி பயணம் ஒத்திவைப்பு
பூமிக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் - விண்கலத்தில் அடுத்தடுத்து கோளாறு
Breaking News LIVE: முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிப்பு
Breaking News LIVE: முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிப்பு
Lok Sabha NEET: பதவியேற்கும்போதே சம்பவம் செய்த சுயேச்சை எம்.பி., - நீட் மறுதேர்வு நடத்தக்கோரி டி-ஷர்ட், வாக்குவாதம்
Lok Sabha NEET: பதவியேற்கும்போதே சம்பவம் செய்த சுயேச்சை எம்.பி., - நீட் மறுதேர்வு நடத்தக்கோரி டி-ஷர்ட், வாக்குவாதம்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது
விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது
AR Rahman: கோரஸ் பாட ஆளில்லை.. வீட்டு பணியாளர்களை வைத்து பாடலை ரெக்கார்ட் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்!
கோரஸ் பாட ஆளில்லை.. வீட்டு பணியாளர்களை வைத்து பாடலை ரெக்கார்ட் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்!
Embed widget