மேலும் அறிய

Shocking: பெரும் சோகம்! சாலைக்காக பள்ளியில் தோண்டப்பட்ட பள்ளம்.. தேங்கிய மழைநீரில் மூழ்கி 2 பள்ளி மாணவிகள் உயிரிழப்பு!

வாணியம்பாடி அருகே சாலைப்பணிக்காக பள்ளி மைதானத்தில் குட்டை போல் தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் மூழ்கி 2 பள்ளி மாணவிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் (Tirupattur News) வாணியம்பாடி அருகே சாலைப்பணிக்காக பள்ளி மைதானத்தில் குட்டை  போல் தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் மூழ்கி 2 பள்ளி மாணவிகள் உயிரிழப்பு பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவிகளான ராஜலட்சுமி (9 ஆம் வகுப்பு)  மற்றும் மோனிகா (5 ஆம் வகுப்பு) நண்பர்களான இவர்கள் இன்று கடைக்கு சென்று வீடு திரும்பிய போது அப்பகுதியில் சாலை பணிக்காக அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் குட்டை  போல் தோண்டப்பட்ட 12 அடி பள்ளத்தில் மழை நீர் தேங்கியிருந்த நிலையில் எதிர்பாராவிதமாக பள்ளத்தில்  விழுந்து உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து மாணவிகள் வெகுநேரம் ஆகியும் வீடுதிரும்பாததால். மாணவிகளின்  பெற்றோர்கள் மாணவிகளை உறவினர்கள் வீட்டில் நண்பர்கள் வீட்டில் என பல இடங்களை தேடியுள்ளனர்.


Shocking: பெரும் சோகம்! சாலைக்காக பள்ளியில் தோண்டப்பட்ட பள்ளம்.. தேங்கிய மழைநீரில் மூழ்கி 2 பள்ளி மாணவிகள் உயிரிழப்பு!

 

மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பின்னர் சந்தேகம் அடைந்த மாணவியின் பெற்றோர்கள் அதே பகுதியில் இருந்த  பள்ளத்தில் தேங்கியிருந்த மழைநீரில் இறங்கி தேடிய போது 2 மாணவிகளும் பள்ளத்தில்  மூழ்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது.  மேலும் இதுகுறித்து தகலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அம்பலூர் காவல்துறையினர் இரண்டு மாணவிகளின் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதை குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். அதைத் தொடர்ந்து கடைக்குச்சென்ற பள்ளி மாணவிகள் சாலைப்பணிக்காக பள்ளி மைதானத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் மூழ்கி  மாணவர்களின் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Shocking: பெரும் சோகம்! சாலைக்காக பள்ளியில் தோண்டப்பட்ட பள்ளம்.. தேங்கிய மழைநீரில் மூழ்கி 2 பள்ளி மாணவிகள் உயிரிழப்பு!

 

இது குறித்து சிக்கனாகுப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கஜலட்சுமி  கேட்ட போது  சாலை அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் என்றும், சுற்று சுவர் எழுப்பப்பட்டு வருவதாக தெரிவித்தார்.  இது குறித்து ஊராட்சி செயலாளர் தேவனிடம் கேட்டபோது; பள்ளி வளாகத்திற்காக தனியார் ஒருவர் கொடுக்கப்பட்ட நிலம்  என்றும் அந்த பகுதியில் 10 அடிக்கு மேல் தோண்டப்பட்ட பள்ளம் சாலை பணிக்காக மட்டும் தோண்டப்பட்டதாகவும், சுற்று சுவர் சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் தற்போது கட்டப்பட்டு வருவதாக தெரிவித்தார். அங்கு அமைக்கப்படும் சாலை 440 மீட்டர் தொலைவிற்கு போடப்பட்டு வரும் சாலை 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார். வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் இடம் கேட்டபோது உடனடியாக பள்ளி சுற்றுச்சுவர் பணிகளை முடித்து நாம் மாணவர்களின் பாதுகாப்புக்கு அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனவும், தோண்டப்பட்ட பள்ளத்தை உடனடியாக மூட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Best Milage Budget Bikes: தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
ABP Premium

வீடியோ

Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Best Milage Budget Bikes: தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
Top 10 News Headlines: பொங்கல் சிறப்பு ரயில்கள், பிரதமர் மோடி புகழாரம், ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
பொங்கல் சிறப்பு ரயில்கள், பிரதமர் மோடி புகழாரம், ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Embed widget