மேலும் அறிய

Crime: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர்.. 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!

செய்யாறு அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகில் உள்ள வெங்கட்ராயன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 34). கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இவர் பள்ளியில் பயிலும் 13 வயது சிறுமியை பின்தொடர்ந்தது காதலித்து வருவதாக கூறியதாக கூறப்படுகிறது. சில நாட்கள் கழித்து ராஜேஷ்குமாரும் அந்த சிறுமியும் காதலித்து வந்துள்ளார். இருவரும் சேர்ந்து பல இடங்களில் சுற்றியதாக கூறப்படுகிறது. அப்போது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து ராஜேஷ்குமாருக்கும் சிறுமிக்கும் நடந்ததை பற்றி அறிந்த ராஜசேகர் மற்றும் செல்வம் ஆகிய இருவரும் அந்த சிறுமியை பின்தொடர்ந்தது நடைப்பெற்ற சம்பவத்தை கூறி உன்னை பற்றி வீட்டில் கூறி விடுவோம் எனக்கூறி மிரட்டி சிறுமியை ராஜேஷ் மற்றும் செல்வம் ஆகிய இருவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

 


Crime: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர்.. 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!

 

பின்னர் சிறுமியிடம் இங்கு நடந்ததை வெளியில் சொன்னால் உன்னை கொலை செய்து விடுவோம் எனக்கூறி இருவரும் மிரட்டியுள்ளனர். இதனால் என்ன செய்வது என்று அறியாத சிறுமி அழுதுள்ளார். வீட்டில் நடந்த சம்பவத்தை கூறாமல் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமி அழுது கொண்டே நடந்த கொடூரத்தை பற்றி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உடனடியாக சிறுமியின் பெற்றோர் சிறுமியை அணைத்துக் கொண்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமிக்கு நடந்த சம்பவத்தை கூறி புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினர் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜேஷ்குமார் ராஜேஷ் மற்றும் செல்வம் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

 


Crime: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர்.. 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!

 


இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது .வழக்கு நடைப்பெற்று வந்த சமயத்தில் ராஜசேகர் உடல்நிலை சரியில்லாமல் திடிரென உயிரிழந்தார். இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ராஜேஷ்குமார் மற்றும் செல்வம் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். பின்னர் அவர்கள் இருவரையும் காவல்துறையினர் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

தலைப்பு செய்திகள்

இன்றைய முக்கியச் செய்திகள்: தமிழ்நாட்டை உலுக்கும் சம்பவங்கள் - மாவட்ட வாரியாக இதோ..
இன்றைய முக்கியச் செய்திகள்: தமிழ்நாட்டை உலுக்கும் சம்பவங்கள் - மாவட்ட வாரியாக இதோ..
"என் உயிருக்கு ஆபத்து... காப்பாற்றுங்கள்"– எஸ்பி அலுவலகத்தில் கதறி அழுத மனைவி! பரபரப்பு பின்னணி!
" கதவைத் திறந்து பார்த்த பேரனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி " மாயமான நகைகள் ?
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” - காவல்துறை விளக்கம்
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
காலை உணவுத் திட்டத்துக்கு எஸ்டி திட்ட நிதியா? வெளியான அதிர்ச்சித் தகவல்; உடனே மாற்ற கோரிக்கை!
காலை உணவுத் திட்டத்துக்கு எஸ்டி திட்ட நிதியா? வெளியான அதிர்ச்சித் தகவல்; உடனே மாற்ற கோரிக்கை!
IND vs ZIM: வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா? ஜிம்பாப்வேயுடன் தொடங்கியது டி20 யுத்தம்! கலக்கல் பவுலிங்!
IND vs ZIM: வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா? ஜிம்பாப்வேயுடன் தொடங்கியது டி20 யுத்தம்! கலக்கல் பவுலிங்!
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Embed widget