மேலும் அறிய

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் நிலத்தை அபகரித்து கொலை : 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் 4.5 ஏக்கர் நிலத்தினை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து அவரை கடத்தி கொலை செய்த வழங்கில் குற்றவாளிகள் மகன் உட்பட 4 நபர்களுக்கு இரண்டை ஆயுள் தண்டனை

திருவண்ணாமலை மாவட்டம்,போளுர் அடுத்த கட்டிப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தலைஆசிரியர் ராஜகோபால் இவருக்கு சொந்தமாக 4.5 ஏக்கர் விவசாய நிலத்ததினை அதே பகுதியை சேர்ந்த காசி என்பவருக்கு குத்தகை கொடுத்துள்ளார்.

காசியும் நிலத்தில் பயிர் செய்து வந்துள்ளார். இதனையடுத்து காசி ராஜகோபாலுக்கு சொந்தமான 4.5 ஏக்கர் விவசாய நிலத்தற்கு போலியான ஆவணங்கள் தயாரித்து தனது பெயருக்கு போலியாக பத்திரபதிவு செய்துள்ளார் என கூறப்படுகிறது.இது குறித்து ராஜகோபால் போளுர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் இந்த வழக்கு போளூர் நீதிமன்றததில் நடைபெற்று வந்தது. 

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் நிலத்தை அபகரித்து கொலை : 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

 

இந்நிலையில் ராஜகோபாலை மற்றும் குத்தகை வைத்து இருந்த காசி அவரது மகன் பாலமுருகன்,ரெண்டேரிபட்டு பகுதியைசோந்த ஏழுமலை என்ற கூலி தொழிலாளி மற்றும் மாட்டுப்பட்டி கிராமத்தினை சோந்த சீனு என்கின்ற சீனுவாசன் ஆகியோரை நீதிமன்றத்தில் இந்த மோசடி வழக்கு தொடர்பாக ஆஜராக கூறியிருந்தது. அதற்காக போளூர் நீதி மன்றத்திற்கு வந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராஜகோபாலை குத்தகை வைத்திருந்த காசி அவரது மகன் பாலமுருகன்,ஏழுமலை ,சீனு ஆகியோர் காரில் கடத்தி அவரை கொலை செய்துள்ளனர்.


ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் நிலத்தை அபகரித்து கொலை : 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

 

கடந்த 2007ஆம் ஆண்டு ராஜகோபால் காணாமல் போனதையடுத்து அவரது குடும்பத்தினர் போளுர் காவல்நிலையில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரனை செய்து வந்தனர். ஆனால் வழக்கில் எந்த வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் கடந்த 2008-ஆம் ஆண்டு காணாமல் போன ராஜகோபாலின் குடும்பத்தினர் சிபிசிஐடிக்கு மாற்ற நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

அப்போது நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினருக்கு மாற்றப்பட்டது. அப்போது சிபிசிஐடி காசி மற்றும் அவரது மகன் பாலமுருகன்,ஏழுமலை,சீனு என்கின்ற சீனுவாசன் ஆகியோரிடம் தீவிர விசாரனை செய்தனர். இந்த விசாரணையில் ராஜகோபாலை நீதிமன்றத்திற்கு வராமல் இருக்க கடத்தி அவரை கொலை செய்து செஞ்சி அடுத்த மயிலம் பகுதியில் உள்ள பாலத்தின் கீழ் புதைத்து தெரியவந்தது. அதன் பிறகு இவர்கள் 4 நபர்களையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பிறகு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர்.


ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் நிலத்தை அபகரித்து கொலை : 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

 

மேலும் இந்த கொலை சம்பவ வழக்கு திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கில் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி திருமகள் அவர்கள் இந்த கொலையில் சம்மந்தப்பட்ட காசி மற்றும் அவரது மகன் பாலமுருகன்,ஏழுமலை,சீனு என்கின்ற சீனுவாசன் ஆகிய நால்வருக்கும் இரட்டை ஆயுள்தண்டனை வழங்கியும், பாலமுருகனுக்கு 16 ஆயிரம் ரூபாய் அபராதமும் மீதமுள்ள 3 நபர்களுக்கு 16.500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget