மேலும் அறிய

Uttar Pradesh: மேக்கப் சாதனங்களை பயன்படுத்திய மாமியார்..விவாகரத்து கேட்ட மருமகள்

திருமணம் என்ற உறவு பற்றி பொதுவாகவே அனைவருக்கும் ஒரு கனவு இருக்கும். மிகுந்த நம்பிக்கையோடு அந்த வாழ்வில் அடியெடுத்து வைக்கும் ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு ஆசைகள் இருக்கும்.

உத்தரப்பிரதேசத்தில் மாமியார் மேக்கப் பொருட்களை பயன்படுத்தியதால் மருமகள் விவாகரத்து கேட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருமணம் என்ற உறவு பற்றி பொதுவாகவே அனைவருக்கும் ஒரு கனவு இருக்கும். மிகுந்த நம்பிக்கையோடு அந்த வாழ்வில் அடியெடுத்து வைக்கும் ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு ஆசைகள் இருக்கும். ஆனால் சண்டை, சச்சரவு இல்லாத உறவு இல்லை என்பதை புரிந்துகொள்ளாத வகையில் பல உறவுகள் விவாகரத்து கேட்கும் நிலையும் இதே சமூகத்தில் தான் நடைபெறுகிறது. ஆனால் சில சமயங்களில் விவாகரத்து கேட்க சொல்லப்படும் காரணங்கள் எல்லாம் மக்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அப்படி ஒரு சம்பவம் தான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. 

அங்குள்ள ஆக்ரா நகரில் உள்ள மால்புரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தான் இந்த விவாகரத்து வழக்கை தொடர்ந்துள்ளார். அந்த பெண்ணும், அவரது சகோதரியும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சகோதரர்கள் இருவரை திருமணம் செய்துள்ளனர். இவர்கள் திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில் சில வீடுகளில் நடக்கும் மாமியார் - மருமகள் பிரச்சினை வெடித்துள்ளது. 

எதற்கு என பார்த்தால், மருமகள் அனுமதியின்றி அவரது மேக்கப் சாதனங்களை மாமியார் பயன்படுத்தி வந்துள்ளார். இதனை அறிந்த அப்பெண் கடுமையான வாக்குவாதம் செய்துள்ளார். ஏதேனும் நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்ல வேண்டுமென்றால் கூட மருமகளிடம் மேக்கப் பொருட்கள் இருக்காது. அவருடைய மாமியாரே அனைத்தையும் பயன்படுத்தி வந்திருக்கிறார். என்னதான் வாக்குவாதம் செய்தாலும் மாமியார்- மருமகள் பிரச்சினை முடிவுக்கு வந்தபாடில்லை. 

ஆனாலும் இந்த விவகாரம் முடிவுக்கு வரவில்லை. நடந்த விசயங்களை தன்னுடைய மகனிடம் மாமியார் தெரிவித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து, வீட்டில் இருந்து அந்த மாமியார் தன் மகன்களிடம் விஷயத்தை சொல்லியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் மனைவியை அடித்து வீட்டை விட்டு விரட்டியுள்ளனர். 

இதனை தொடர்ந்து சகோதரிகளில் ஒருவர் புகார் அளிக்க போலீசிடம் சென்றுள்ளார். மேலும் 2 மாதங்களாக சகோதரிகள் இருவரும் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனிடையே ஆக்ரா காவல் நிலையத்துக்கு உட்பட்ட குடும்ப ஆலோசனை மையத்தில் நடந்த விஷயங்களை எல்லாம் மருமகல் தெரிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மருமள்கள் மற்றும் மாமியாரை அழைத்து ஆலோசனையும் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் மேக்கப் சாதனங்களை கொடுத்த மருமகள் விவாகரத்து வேண்டுமென பிடிவாதமாக இருந்துள்ளார். மாமியார் பிரச்சினை, குடும்ப பிரச்சினை என பல விஷயங்களை முன்வைத்துள்ளார். அடுத்தக்கட்ட ஆலோசனையில் பெண் மற்றும் கணவர் இருவரையும் அழைத்து கவுன்சிலிங் கொடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" கட்டுப்பாடு இல்லாத பாலியல் உணர்ச்சி " ஆண் உறுப்பை அறுத்த நபர்
காவல் நிலையம் முன்பு பிளேடால் கையை கிழித்த பெண் !! கஞ்சா வழக்கு கைது பின்னணி என்ன ?
காவல் நிலையம் முன்பு பிளேடால் கையை கிழித்த பெண் !! கஞ்சா வழக்கு கைது பின்னணி என்ன ?
சிறுமி கொலை வழக்கின் எதிரொலி? - கோவை சிறையில் கார்த்திக் மீது தாக்குதல்...
சிறுமி கொலை வழக்கின் எதிரொலி? - கோவை சிறையில் கார்த்திக் மீது தாக்குதல்...
விழுப்புரத்தில் கொடூரம்: 4 வயது குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை!
விழுப்புரத்தில் கொடூரம்: 4 வயது குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: புதிய கட்சி தொடங்குவது உறுதி.! 2 நாட்களில் அறிவிப்பு.? அண்ணாமலை டெல்லி சென்றதன் பின்னணி.!
புதிய கட்சி தொடங்குவது உறுதி.! 2 நாட்களில் அறிவிப்பு.? அண்ணாமலை டெல்லி சென்றதன் பின்னணி.!
CM Vijay's Plan: திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி.? தவெகவின் மாஸ்டர் பிளான்; விஜய் போடும் கணக்கு என்ன.?
திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி.? தவெகவின் மாஸ்டர் பிளான்; விஜய் போடும் கணக்கு என்ன.?
Annamalai: பாஜக கொடியை கழற்றிய அண்ணாமலை; புதிய கட்சி தொடக்கமா.? டெல்லி செல்லும் முன் பரபரப்பு பேட்டி
பாஜக கொடியை கழற்றிய அண்ணாமலை; புதிய கட்சி தொடக்கமா.? டெல்லி செல்லும் முன் பரபரப்பு பேட்டி
CM Vijay: முதல்வர் விஜய் அணியும் கோட் சூட் ரகசியம் தெரியுமா.? திருச்சியில் அவரே கொடுத்த விளக்கத்த பாருங்க
முதல்வர் விஜய் அணியும் கோட் சூட் ரகசியம் தெரியுமா.? திருச்சியில் அவரே கொடுத்த விளக்கத்த பாருங்க
Delimitation Bill: மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அரசு மும்முரம்!
Delimitation Bill: மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அரசு மும்முரம்!
US Iran Attacks: போட்டு சாத்திய அமெரிக்கா; பதிலுக்கு அடித்த ஈரான்; மத்திய கிழக்கில் மீண்டும் போரா.? நடப்பது என்ன.?
போட்டு சாத்திய அமெரிக்கா; பதிலுக்கு அடித்த ஈரான்; மத்திய கிழக்கில் மீண்டும் போரா.? நடப்பது என்ன.?
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
’’1800 அரசு பள்ளிகளில் HM இல்லை; 20 DEO காலியிடங்கள்- அவலத்துக்கு முடிவு எப்போ?’’அன்புமணி ஆதங்கம்!
’’1800 அரசு பள்ளிகளில் HM இல்லை; 20 DEO காலியிடங்கள்- அவலத்துக்கு முடிவு எப்போ?’’அன்புமணி ஆதங்கம்!
Embed widget