மேலும் அறிய

Uttar Pradesh: மேக்கப் சாதனங்களை பயன்படுத்திய மாமியார்..விவாகரத்து கேட்ட மருமகள்

திருமணம் என்ற உறவு பற்றி பொதுவாகவே அனைவருக்கும் ஒரு கனவு இருக்கும். மிகுந்த நம்பிக்கையோடு அந்த வாழ்வில் அடியெடுத்து வைக்கும் ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு ஆசைகள் இருக்கும்.

உத்தரப்பிரதேசத்தில் மாமியார் மேக்கப் பொருட்களை பயன்படுத்தியதால் மருமகள் விவாகரத்து கேட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருமணம் என்ற உறவு பற்றி பொதுவாகவே அனைவருக்கும் ஒரு கனவு இருக்கும். மிகுந்த நம்பிக்கையோடு அந்த வாழ்வில் அடியெடுத்து வைக்கும் ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு ஆசைகள் இருக்கும். ஆனால் சண்டை, சச்சரவு இல்லாத உறவு இல்லை என்பதை புரிந்துகொள்ளாத வகையில் பல உறவுகள் விவாகரத்து கேட்கும் நிலையும் இதே சமூகத்தில் தான் நடைபெறுகிறது. ஆனால் சில சமயங்களில் விவாகரத்து கேட்க சொல்லப்படும் காரணங்கள் எல்லாம் மக்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அப்படி ஒரு சம்பவம் தான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. 

அங்குள்ள ஆக்ரா நகரில் உள்ள மால்புரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தான் இந்த விவாகரத்து வழக்கை தொடர்ந்துள்ளார். அந்த பெண்ணும், அவரது சகோதரியும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சகோதரர்கள் இருவரை திருமணம் செய்துள்ளனர். இவர்கள் திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில் சில வீடுகளில் நடக்கும் மாமியார் - மருமகள் பிரச்சினை வெடித்துள்ளது. 

எதற்கு என பார்த்தால், மருமகள் அனுமதியின்றி அவரது மேக்கப் சாதனங்களை மாமியார் பயன்படுத்தி வந்துள்ளார். இதனை அறிந்த அப்பெண் கடுமையான வாக்குவாதம் செய்துள்ளார். ஏதேனும் நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்ல வேண்டுமென்றால் கூட மருமகளிடம் மேக்கப் பொருட்கள் இருக்காது. அவருடைய மாமியாரே அனைத்தையும் பயன்படுத்தி வந்திருக்கிறார். என்னதான் வாக்குவாதம் செய்தாலும் மாமியார்- மருமகள் பிரச்சினை முடிவுக்கு வந்தபாடில்லை. 

ஆனாலும் இந்த விவகாரம் முடிவுக்கு வரவில்லை. நடந்த விசயங்களை தன்னுடைய மகனிடம் மாமியார் தெரிவித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து, வீட்டில் இருந்து அந்த மாமியார் தன் மகன்களிடம் விஷயத்தை சொல்லியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் மனைவியை அடித்து வீட்டை விட்டு விரட்டியுள்ளனர். 

இதனை தொடர்ந்து சகோதரிகளில் ஒருவர் புகார் அளிக்க போலீசிடம் சென்றுள்ளார். மேலும் 2 மாதங்களாக சகோதரிகள் இருவரும் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனிடையே ஆக்ரா காவல் நிலையத்துக்கு உட்பட்ட குடும்ப ஆலோசனை மையத்தில் நடந்த விஷயங்களை எல்லாம் மருமகல் தெரிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மருமள்கள் மற்றும் மாமியாரை அழைத்து ஆலோசனையும் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் மேக்கப் சாதனங்களை கொடுத்த மருமகள் விவாகரத்து வேண்டுமென பிடிவாதமாக இருந்துள்ளார். மாமியார் பிரச்சினை, குடும்ப பிரச்சினை என பல விஷயங்களை முன்வைத்துள்ளார். அடுத்தக்கட்ட ஆலோசனையில் பெண் மற்றும் கணவர் இருவரையும் அழைத்து கவுன்சிலிங் கொடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Pak. Official Asked to Leave: டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி 24 மணி நேரத்தில் வெளியேற இந்தியா உத்தரவு
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி 24 மணி நேரத்தில் வெளியேற இந்தியா உத்தரவு
Trump Vs India: போர் நிறுத்தம் - யார் சொல்றது உண்மைன்னே தெரியலையே.?! ட்ரம்ப் சார் நீங்க இப்படி பண்ணலாமா.?
போர் நிறுத்தம் - யார் சொல்றது உண்மைன்னே தெரியலையே.?! ட்ரம்ப் சார் நீங்க இப்படி பண்ணலாமா.?
Thoothukudi Ship Building: அடி சக்க, தூத்துக்குடிக்கு லக்கு தான், ரூ.10,000 கோடி முதலீட்டுல என்ன வரப்போகுது தெரியுமா.?
அடி சக்க, தூத்துக்குடிக்கு லக்கு தான், ரூ.10,000 கோடி முதலீட்டுல என்ன வரப்போகுது தெரியுமா.?
Gold Rate 13th May: இப்படி பண்றீங்களே மா, நேத்து 2 தடவை குறைச்சுட்டு, இன்னிக்கு 2 தடவை ஏத்திட்டீங்களே.! தங்கம்
இப்படி பண்றீங்களே மா, நேத்து 2 தடவை குறைச்சுட்டு, இன்னிக்கு 2 தடவை ஏத்திட்டீங்களே.! தங்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கம்பீர் இனி கேட்க ஆளே இல்ல இந்திய அணியின் POWERFUL COACH Gautam Gambhir’’ரொம்ப கஷ்டமா இருக்கு’’ஓய்வை அறிவித்த விராட்ஷாக்கான BCCI, ரசிகர்கள்! | Virat Kohli Retirement Annoucementதிடீரென மயங்கி விழுந்த விஷால் பதறி உதவிய திருநங்கைகள் பரபரப்பான கூவாகம் திருவிழா Vishal Health ConditionEPS Birthday Blood Donation : EPS பிறந்தநாள்ரத்ததானம் அளித்த தம்பிதுரை வரிசை கட்டிய அதிமுகவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pak. Official Asked to Leave: டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி 24 மணி நேரத்தில் வெளியேற இந்தியா உத்தரவு
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி 24 மணி நேரத்தில் வெளியேற இந்தியா உத்தரவு
Trump Vs India: போர் நிறுத்தம் - யார் சொல்றது உண்மைன்னே தெரியலையே.?! ட்ரம்ப் சார் நீங்க இப்படி பண்ணலாமா.?
போர் நிறுத்தம் - யார் சொல்றது உண்மைன்னே தெரியலையே.?! ட்ரம்ப் சார் நீங்க இப்படி பண்ணலாமா.?
Thoothukudi Ship Building: அடி சக்க, தூத்துக்குடிக்கு லக்கு தான், ரூ.10,000 கோடி முதலீட்டுல என்ன வரப்போகுது தெரியுமா.?
அடி சக்க, தூத்துக்குடிக்கு லக்கு தான், ரூ.10,000 கோடி முதலீட்டுல என்ன வரப்போகுது தெரியுமா.?
Gold Rate 13th May: இப்படி பண்றீங்களே மா, நேத்து 2 தடவை குறைச்சுட்டு, இன்னிக்கு 2 தடவை ஏத்திட்டீங்களே.! தங்கம்
இப்படி பண்றீங்களே மா, நேத்து 2 தடவை குறைச்சுட்டு, இன்னிக்கு 2 தடவை ஏத்திட்டீங்களே.! தங்கம்
Stalin Vs EPS: பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு, மாறி மாறி வெளுத்துக்கொண்ட ஸ்டாலின்-இபிஎஸ் - இப்படியா பண்றது?
பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு, மாறி மாறி வெளுத்துக்கொண்ட ஸ்டாலின்-இபிஎஸ் - இப்படியா பண்றது?
Operation Keller: இந்திய ராணுவத்தின் அடுத்த அதிரடி ‘ஆபரேஷன் கெல்லர்‘ - 3 முக்கிய தீவிரவாதிகள் குளோஸ்
இந்திய ராணுவத்தின் அடுத்த அதிரடி ‘ஆபரேஷன் கெல்லர்‘ - 3 முக்கிய தீவிரவாதிகள் குளோஸ்
Pollachi Case: தமிழ்நாடே ஹாப்பி -  பொள்ளாச்சி வழக்கு, 9 பேருக்கும் சாகும் வரை சிறை - அதிரடியான தீர்ப்பு
Pollachi Case: தமிழ்நாடே ஹாப்பி - பொள்ளாச்சி வழக்கு, 9 பேருக்கும் சாகும் வரை சிறை - அதிரடியான தீர்ப்பு
தமிழகத்திலா இப்படி? 34 அரசு மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை - தீர்வு எப்போது?
தமிழகத்திலா இப்படி? 34 அரசு மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை - தீர்வு எப்போது?
Embed widget