மேலும் அறிய

எம். எல்.ஏ., சீட்டு வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி: மத்திய அமைச்சர் உதவியாளர் மீது வழக்குப்பதிவு!

எம்.எல்.ஏ சீட் வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக பாஜக பிரமுகர் அளித்த புகாரில், மத்திய அமைச்சரின் முன்னாள் உதவியாளர் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியை அடுத்துள்ள ஜெயலட்சுமி நகரை சார்ந்தவர் புவனேஷ் குமார் (வயது 29). இவர் ஆரணியில் பாஜக நகர தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த 30 ஆம் தேதி பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

இந்த புகாரில், எனது சித்தப்பா மகளான திருவண்ணாமலை பாஜக மகளிரணி மாவட்ட துணைத் தலைவர் வசந்திக்கு எம்.எல்.ஏ சீட்டு கேட்டு, அப்போதைய தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் மற்றும் மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டியின் நெருங்கிய உதவியாளர் நரோத்தமன் மற்றும் அதிமுக வடசென்னை மாவட்ட துணை செயலாளர் விக்ரமன் ஆகியோருக்கு பணம் கொடுக்கப்பட்டது.

 


எம். எல்.ஏ., சீட்டு வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி: மத்திய அமைச்சர் உதவியாளர் மீது வழக்குப்பதிவு!

 


இருவரும் சேர்ந்து ரூ.1 கோடி பணம் கேட்ட நிலையில், ரூ.50 இலட்சம் முதல் தவணையாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் விடுதியில் வைத்து கொடுக்கப்பட்டது. பட்டியலில் பெயர் வந்ததும் மீதமுள்ள ரூ.50 இலட்சம் வழங்கப்படும் என பேசி முடிக்கப்பட்டது. எம்.எல்.ஏக்களின் பட்டியலில் எனது உறவினர் வசந்தியின் பெயர் இல்லாத காரணத்தால், அவர்களிடம் கேட்கப்பட்டது.

இதற்கு முதலில் மழுப்பலாக பதிலளித்த இருவரும், பணத்தை திரும்ப கேட்டதற்கு பணம் தராமல் கொலை மிரட்டல் விடுத்து இருக்கின்றனர். இது தொடர்பாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழிசை சவுந்தர்ராஜன் உட்பட பலரிடம் முறையிட்டும் எந்த ஒரு பலனில்லை. மேலும், சென்னை வந்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் முறையிட்டும் எந்த விதமான பலனளிக்கைவில்லை . இதனால் உங்களிடம் புகார் அளித்துள்ளேன் என்றுள்ளார். 

 


எம். எல்.ஏ., சீட்டு வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி: மத்திய அமைச்சர் உதவியாளர் மீது வழக்குப்பதிவு!

சம்பந்தப்பட்ட நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.இந்த புகாரில் விசாரணைக்கான முகாந்திரம் உள்ளதா என்பதற்கான  குறித்து இது தொடர்பாக ஆராய்ந்து வரும் காவல் துறையினர், விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க முகாந்திரம் சட்ட ரீதியாக இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த புகாரின் தொடர்பாக சட்ட ஆலோசனை பெற்று தற்போது பாண்டி பஜார் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

குறிப்பாக மத்திய அமைச்சர் உதவியாளராக இருந்த நரோத்தமன் மற்றும் அவரது தந்தை சிட்டிபாபு, அதிமுக பிரமுகர் விஜயராமன் மற்றும் அவரது மகன் சிவபாலாஜி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 294(பி) - ஆபாசமாக திட்டுதல், 406 - நம்பிக்கை மோசடி, 420 - பண மோசடி, 506(1) - கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் பாண்டிபஜார் போலீசார் மத்திய அமைச்சரின் உதவியாளர் நரோத்தமன், அவரது தந்தை சிட்டிபாபு, வடசென்னை மாவட்ட அதிமுக நிர்வாகி விஜயராமன், அவரது மகன் சிவபாலாஜி ஆகியோரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 4 நபர்களையும் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் திக்.. திக்.. நிமிடங்கள்... மிரட்டிய மின்னஞ்சல்..! பதற்றமான நீதிமன்ற வளாகம்..
மயிலாடுதுறையில் திக்.. திக்.. நிமிடங்கள்... மிரட்டிய மின்னஞ்சல்..! பதற்றமான நீதிமன்ற வளாகம்..
" என் பொண்டாட்டி குழந்தைகளை விட நீ தான் முக்கியம் " மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: ”உங்க வீட்டு படியேறி கையெடுத்து கும்பிட்டு கேட்டேனே கொடுத்தீங்களா எடப்பாடி” - ஸ்டாலின் ஆவேசம்
CM Stalin: ”உங்க வீட்டு படியேறி கையெடுத்து கும்பிட்டு கேட்டேனே கொடுத்தீங்களா எடப்பாடி” - ஸ்டாலின் ஆவேசம்
Trump Iran War: ”48 மணி நேரம் போரை ஸ்டாப் பண்ணிக்கலாம்” - அமெரிக்கா கோரிக்கை, ”நோ” சொன்ன ஈரான், ஏன்?
Trump Iran War: ”48 மணி நேரம் போரை ஸ்டாப் பண்ணிக்கலாம்” - அமெரிக்கா கோரிக்கை, ”நோ” சொன்ன ஈரான், ஏன்?
TVK Vijay: விஜய் 2 தொகுதிகளில் போட்டி.. தோல்வி பயம் காரணமா? - ஆதவ் அர்ஜூனா பரபரப்பு விளக்கம்!
TVK Vijay: விஜய் 2 தொகுதிகளில் போட்டி.. தோல்வி பயம் காரணமா? - ஆதவ் அர்ஜூனா பரபரப்பு விளக்கம்!
Trump Iran War: இனி பேச்சே இல்லை, அமெரிக்க விமானத்தை அடித்து நொறுக்கிய ஈரான்.. போர்னா அப்படி தான்- ட்ரம்ப்
Trump Iran War: இனி பேச்சே இல்லை, அமெரிக்க விமானத்தை அடித்து நொறுக்கிய ஈரான்.. போர்னா அப்படி தான்- ட்ரம்ப்
CSK Vs PBKS: சேப்பாக்கத்தில் தொடர்ந்து நான்காவது தோல்வி.. சிஎஸ்கே பிரச்னை என்ன? தீர்வு காண்பது யார்?
CSK Vs PBKS: சேப்பாக்கத்தில் தொடர்ந்து நான்காவது தோல்வி.. சிஎஸ்கே பிரச்னை என்ன? தீர்வு காண்பது யார்?
TN Congress: கட்சி பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லையா? - செல்வப்பெருந்தகையை சாடிய ஜோதிமணி!
TN Congress: கட்சி பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லையா? - செல்வப்பெருந்தகையை சாடிய ஜோதிமணி!
IPL 2026 PBKS vs CSK: தொடரும் சிஎஸ்கே சோகம்! ஸ்ரேயாஸ், பிரியன்ஷ், கூப்பர் மாஸ்! பஞ்சாப் ஃபயர் வெற்றி!
IPL 2026 PBKS vs CSK: தொடரும் சிஎஸ்கே சோகம்! ஸ்ரேயாஸ், பிரியன்ஷ், கூப்பர் மாஸ்! பஞ்சாப் ஃபயர் வெற்றி!
Kerala Election 2026 Survey: கேரளாவில் ஆட்சி யாருக்கு? வெளியானது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு!
Kerala Election 2026 Survey: கேரளாவில் ஆட்சி யாருக்கு? வெளியானது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு!
Embed widget