மேலும் அறிய

Crime: ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட பாமக பிரமுகர் வழக்கில் 5 பேர் கைது... காரணம் என்ன ?

5 பேரை கைது செய்த மறைமலை நகர் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் அடுத்த அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் வரதன். இவரது மகன் மனோகரன் (32). பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினராக உள்ளார். இவர் தனது சகோதர்களோடு, சேர்ந்து சொந்தமாக ஜேசிபி இயந்திரங்களை வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தனது நண்பரை பார்க்க இருசக்கர வாகனத்தில் கொண்டமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளல் வெட்டி படுகொலை செய்ய முற்பட்டுள்ளனர்.

Crime: ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட பாமக பிரமுகர் வழக்கில் 5 பேர் கைது... காரணம் என்ன ?
 
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மனோகரன் தனது இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி பள்ளிக்கூடத் தெருவில் உள்ள ஒரு வீட்டின் பின்பக்கமாக சென்று பதுங்கி உள்ளார் அவரை விடாமல் துரத்திய அந்த மருமகம்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. இந்தக் கொலை சம்பவம் தகவல் அறிந்து வந்த மறைமலைநகர் போலீசார் மனோகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இந்த கொலை குறித்து மறைமலைநகர் காவல் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் தலைமையில் ஏழு பேர் கொண்ட இரண்டு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் .
 
இந்நிலையில் செங்கல்பட்டு அருகே மகேந்திரா சிட்டி பகுதியில் தங்கி இருந்த அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (26), பூபாலன் (26), அருண்குமார்(28), சிறுகுன்றம் பகுதியைச் சேர்ந்த அபினேஷ் (24) மற்றும் கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (26) ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் நேற்று மடக்கி பிடித்து மறைமலைநகர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நேரம் கொண்டனர். அந்த விசாரணையில், கூடுவாஞ்சேரியில் போக்குவரத்து பெண் காவலராக பணியாற்றி, வரும் அஜித்குமாரின் அக்கா சங்கீதாவுக்கும் மனோகருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், கடந்து 5 நாட்களுக்கு முன்பு கிரிக்கெட் விளையாடும் பொழுது, ஏற்பட்ட வாய் தகரில் நண்பர்கள் மத்தியில் பூபாலனை மனோகரன் தாக்கியதாகவும் தெரிகிறது.  மேலும் கொண்டமங்கலம், தர்காஸ், அனுமந்தபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் கஞ்சா விற்பனை பற்றி, மனோகரன் மறைமலைநகர் போலீசார் தகவல் தெரிவித்து வந்துள்ளார்.

Crime: ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட பாமக பிரமுகர் வழக்கில் 5 பேர் கைது... காரணம் என்ன ?
 
இதனால் ஆத்திரமடைந்த 5 பேரும் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த கோவிந்தாபுரம் அருகே மது போதையில் மனோகரனை கொலை செய்ய திட்டமிட்டு மனோகரனை சுற்றி வளைத்து படுகொலை செய்ததும் தெரியவந்தது. மேலும், அவர்களிடமிருந்து கத்தி அரிவாள் போன்ற ஆயுதங்களை கைப்பற்றி மறைமலைநகர் போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
தூத்துக்குடி: 12ம் வகுப்பு மாணவி கொடூர கொலை! குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம், பதற்றம்!
தூத்துக்குடி: 12ம் வகுப்பு மாணவி கொடூர கொலை! குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம், பதற்றம்!
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது! - மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து அன்புமணி ஆவேசம்!
பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது! - மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து அன்புமணி ஆவேசம்!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Kim Jong Un: ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
Embed widget