மேலும் அறிய

Crime : கள்ளக்காதலியின் 2 மகன்களை கொல்ல முயற்சித்த கள்ளக்காதலன்..! விஷம் குடித்து தற்கொலை..!

சென்னையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கள்ளக்காதலியின் மகன்களை விஷம் கொடுத்து கொலை செய்ய முயன்ற கள்ளக்காதலன், தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 சென்னை, கொருக்குப்பேட்டையில் அமைந்துள்ளது பாரதிநகர். இங்குள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் கவிதா. அவருக்கு வயது 32.  இந்த நிலையில், அவரது வீட்டில் நேற்று அலறல் சத்தம் கேட்டுள்ளது. அப்போது, அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கவிதாவின் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அங்கே, கவிதாவின் இரண்டு மகன்களும், ஒரு 35 வயது ஆணும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக கவிதாவிற்கும், போலீசாருக்கும் அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் 3 மயக்க நிலையில் இருந்த மூன்று பேரையும் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர்.


Crime : கள்ளக்காதலியின் 2 மகன்களை கொல்ல முயற்சித்த கள்ளக்காதலன்..! விஷம் குடித்து தற்கொலை..!

இதையடுத்து, போலீசார் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல் வெளிவந்தது. கவிதாவிற்கும் அவரது கணவர் ரசூலுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், இருவரும் பிரிந்து வசித்து வருகின்றனர். இந்த சூழலில், கவிதா வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த ராஜேஷ் ( வயது 35) என்பவருடன் கவிதாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ராஜேஷ் வட பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்.  இருவருக்கும் இடையேயான பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதையடுத்து, இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் பழகி வந்துள்ளனர். மேலும், ராஜேஷ் கவிதா வீட்டிற்கு அடிக்கடிச் சென்று இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், கவிதாவின் இரண்டு மகன்களும் வளர்ந்து வந்ததால், ராஜேஷ் வீட்டிற்கு வருவதை கவிதா விரும்பவில்லை. இதனால், ராஜேஷிடம் பேசுவதையும் தவிர்த்துள்ளார். ஆனால், ராஜேஷ் கவிதாவை தன்னுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்தியுள்ளார். ஆனால், கவிதா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.


Crime : கள்ளக்காதலியின் 2 மகன்களை கொல்ல முயற்சித்த கள்ளக்காதலன்..! விஷம் குடித்து தற்கொலை..!

இந்த நிலையில், தன்னுடைய கள்ளக்காதலுக்கு கவிதாவின் இரண்டு மகன்கள்தான் காரணம் என்று ராஜேஷ் கருதினார். இதனால், அவர்களை ராஜேஷ் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். இந்த சூழலில்தான், கவிதா வீட்டிற்கு சென்ற ராஜேஷ், தான் ஏற்கனவே தயாராக வைத்திருந்த விஷத்தை குளிர்பானத்தில் கலந்து சிறுவர்களுக்கு கொடுத்துள்ளார்.

குளிர்பானத்தில் விஷம் இருப்பதை அறியாத சிறுவர்கள் இருவரும் குளிர்பானத்தை குடித்தனர். அவர்கள் குடித்த பிறகு, ராஜேஷும் விஷத்தை குடித்தார். விஷம் குடித்த சில நிமிடங்களிலே மூன்று பேரும் மயக்கம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுவர்கள் இருவருக்கும் தீவிரி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலியின் 2 மகன்களுக்கு விஷம் கொடுத்து கள்ளக்காதலன் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க : Crime: 40 வயதை பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை - தூத்துக்குடியில் ரவுடி கைது

மேலும் படிக்க : Crime : செஞ்சி அருகே திருமணமான 6 நாளில் புதுமணப்பெண் தற்கொலை.. மனமுடைந்த கணவரும் தற்கொலை

தலைப்பு செய்திகள்

நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
Embed widget