மேலும் அறிய

Crime: 40 வயதை பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை - தூத்துக்குடியில் ரவுடி கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 205 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு

தூத்துக்குடி சுந்தரவேல் புரத்தை சேர்ந்தவர் முனியசாமி மகன் முருகன் என்ற கட்டை முருகன். இவர் மீது தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரபல ரவுடியான முருகனும் இவரது நண்பரான அழகேசப்புரத்தை சேர்ந்த கந்தையா மகன் கோகுல் ராம் என்பவரும் பைக்கில் தாளமுத்து நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே நடந்து சென்ற 40 வயது பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி வலுக்கட்டாயமாக பைக்கில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர். ஐந்து குழந்தைகளின் தாயான அப்பெண்ணெய் தருவைகுளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து முருகன் என்ற கட்டை முருகன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மறுநாள் அவரை அவரது வீட்டின் அருகே உள்ள சந்திப்பில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.


Crime: 40 வயதை பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை - தூத்துக்குடியில் ரவுடி கைது

இந்நிலையில் கோகுல் ராம் சம்பந்தப்பட்ட பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தன்னுடன் வருமாறு அழைக்க அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோகுல் ராம் அப்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பின் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் பெயரில் அனைத்தும் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதனிடையே தாளமுத்து நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த இன்பராஜ் என்பவரை முருகன் வழிமறித்து பணம் கேட்டு மிரட்டி உள்ளார். இந்த புகாரின் பேரில் தாளமுத்து நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Crime: 40 வயதை பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை - தூத்துக்குடியில் ரவுடி கைது

மேலும், முருகன் உள்ளிட்ட இருவரை கைது செய்ய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் சத்யராஜ் தலைமையில் ஆய்வாளர் வனிதா அடங்கிய போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி முருகன் என்ற கட்டை முருகன் மற்றும் கோகுல் ராம் ஆகிய இருவரையும் கைது செய்தனர், விசாரணைக்கு பிறகு இருவரும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Crime: 40 வயதை பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை - தூத்துக்குடியில் ரவுடி கைது

பெண்ணை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகி உள்ள முருகன் போலீசார் பிடியிலிருந்து பைக்கில் தப்பி செல்லும்போது தவறி விழுந்து கையை முறித்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த கொலை வழக்குகளில்  சம்பந்தப்பட்ட 5 பேர் ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 205 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்  நடவடிக்கை எடுத்துள்ளார்.


Crime: 40 வயதை பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை - தூத்துக்குடியில் ரவுடி கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடித்தனம் பாலியல் குற்றம் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Embed widget