மேலும் அறிய

மனைவியை கொலை செய்த பேராசிரியரின் மரண தண்டனை ஆயுளாகக் குறைப்பு!

போலீஸ் வந்தவுடன் தான் தந்தை தான் மனைவியைக் கொன்றுவிட்டார் என்றார். எனது மனைவியிடம் எனது தந்தை தவறாக நடக்க முற்பட்டார். அப்போது, என் மனைவி தடுத்ததால் கொலை நடந்துவிட்டது என்று கட்டுக்கதை கட்டினார்.

மனைவியை கொலை செய்த பேராசிரியரின் மரண தண்டனை ஆயுளாகக் குறைக்கப்பட்டது.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் கண்ணன். வயது 50. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு அவரது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

 

குற்றம் நடந்தது என்ன?

கண்ணன் ஒரு கல்லூரியில் நிர்வாக மேலாண்மை துறையில் பேராசிரியராக இருந்தார். அவருக்கு மனைவியும், 13 வயதில் ஒரு மகளும் (2012ல் 13 வயது) இருந்தனர். கண்ணன் அடிக்கடி அவரது மனைவியுடன் சண்டையிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. டிசம்பர் 16 2012ல் சம்பவ தினத்தன்று ராஜகோபாலுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது கண்ணன் ஆத்திரத்தில், மனைவியின் தலையில் குழவியைப் போட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், மனைவியின் கழுத்தையும் அறுத்துள்ளார். இது அனைத்தும் நடக்கும் போது அவர்களின் குழந்தை வேறு ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். மனைவியைக் கொலை செய்த பின்னர் கண்ணன் தனது தந்தை ராஜகோபாலுக்கு ஃபோன் செய்து தகவல் கூறியுள்ளார். பதறிப்போன ராஜகோபால் போலீஸுக்கும் தகவல் கொடுத்துவிட்டு அண்ணாநகரில் உள்ள வீட்டருகே இருப்பவர்களுக்கும் தகவல் கொடுத்துவிட்டு விரைந்துவந்தார்.

ஆனால், போலீஸார் வந்தவுடன் ராஜகோபால் தான் தனது மனைவியைக் கொன்றுவிட்டார் என்றார். எனது மனைவியிடம் எனது தந்தை தவறாக நடக்க முற்பட்டார். அப்போது, என் மனைவி தடுத்ததால் கொலை நடந்துவிட்டது என்று கட்டுக்கதை கட்டினார். ஆனால், சாட்சியங்கள் கண்ணன் மீதான குற்றச்சாட்டை தெளிவாக நிரூபித்தது. இதனால் கண்ணன் கைது செய்யப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.


மனைவியை கொலை செய்த பேராசிரியரின் மரண தண்டனை ஆயுளாகக் குறைப்பு!

இந்நிலையில் கண்ணன் மரண தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.என்.மஞ்சுளா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கண்ணனின் மரண தண்டனையை ஆயுளாகக் குறைத்து உத்தரவிட்டனர். 

நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையின் போது கூறியதாவது:

கண்ணன் எப்போதுமே குற்றச் செயல் புரிபவராக இருந்ததில்லை. அவரால் சமூகத்துக்கு நிச்சயமாக இடையூறு இருக்காது. கண்ணன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு அதற்காக வருந்துகிறார். அவர் திருந்தி வாழவே விரும்புகிறார். இதை அரிதினும் அரிதான குற்றமாகக் கருதமுடியாது. அவருக்கு மரண தண்டனை தேவையில்லை. அவர் திருந்த வாய்ப்பளித்து ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனால் கண்ணன் ஆயுள் தண்டனையுடன் விடுதலையாகும் சூழல் உருவாகிறது. 2012ல் இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN New Pension Scheme: தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
ABP Premium

வீடியோ

Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN New Pension Scheme: தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Best Milage Budget Bikes: தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
Embed widget