மேலும் அறிய

Arumbakkam Robbery: கொள்ளையர்கள் 7 பேரும் ஒரே பள்ளி மாணவர்கள்...! சென்னை வங்கிக் கொள்ளையில் அதிர்ச்சி தகவல்..!

சென்னை, அரும்பாக்கத்தில் நடைபெற்ற வங்கிக்கொள்ளையில் கொள்ளையில் ஈடுபட்ட 7 பேரும் ஒரே பள்ளியில் பயின்றவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அரும்பாக்கத்தில் கடந்த சனிக்கிழமை தனியார் வங்கியில் பட்டப்பகலில் வங்கி ஊழியர்களை கட்டிப்போட்டுவிட்டு 32 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட இதே வங்கியின் மற்றொரு கிளையின் மேலாளராக பணியாற்றிய முருகன் என்பவரை போலீசார் கண்டுபிடித்தனர்.

பின்னர், போலீசார் முருகனை தீவிரமாக தேடி வந்த நிலையில், அவரை இன்று கைது செய்தனர். இந்த கொள்ளையில் மொத்தம் 7 பேர் இணைந்து செயல்பட்டதை கண்டுபிடித்த போலீசார் சந்தோஷ், பாலாஜி மற்றும் சக்திவேல் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இந்த நிலையில், அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 20 கிலோ நகைகள் மீட்கப்பட்டது.



Arumbakkam Robbery: கொள்ளையர்கள் 7 பேரும் ஒரே பள்ளி மாணவர்கள்...! சென்னை வங்கிக் கொள்ளையில் அதிர்ச்சி தகவல்..!

இந்த சூழலில், போலீசார் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. போலீசாரின் விசாரணையில் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட 7 பேரும் ஒரே பள்ளியில் பயின்றவர்கள் என்பது தெரியவந்துள்ளது. முன்கூட்டியே இந்த கொள்ளை சம்பவத்திற்கு திட்டமிட்ட முருகனும், அவரது கும்பலும் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்த சனிக்கிழமை இந்த சம்பவத்தை நிறைவேற்றியுள்ளனர்.

மேலும் படிக்க : சினிமா பட பாணியில் அண்ணாமலையார் கோவில் உண்டியல் பணம் திருட்டு - மதுரையை சேர்ந்தவர் கைது

முருகனும், அவரது நண்பர்களும் ஜிம்மிற்கு ஒன்றாக உடற்பயிற்சிக்கு சென்று வந்துள்ளனர். இந்த சூழலில்தான் அவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கொள்ளைத் திட்டத்தை தீட்டியுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சூர்யா என்ற இளைஞர் மட்டும் தற்போது வரை தலைமறைவாகவே உள்ளார்.


Arumbakkam Robbery: கொள்ளையர்கள் 7 பேரும் ஒரே பள்ளி மாணவர்கள்...! சென்னை வங்கிக் கொள்ளையில் அதிர்ச்சி தகவல்..!

அவரைப் பிடிக்கவும் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் எஞ்சிய நகைகள் விரைவில் மீட்கப்படும் என்றும் போலீசார் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களையும், தலைமறைவாக உள்ள கொள்ளையரையும் தேடிக்கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கொள்ளையின்போது வங்கியில் அலாரம் அடிக்காதது ஏன்? என்றும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால், வங்கியின் உள்ளே இருந்து யாரும் உதவி செய்தனரா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து அண்ணாநகர் துணை ஆணையர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க : சென்னையை பதறவைத்த வங்கி கொள்ளை : முக்கிய குற்றவாளியை கொத்தாக அள்ளிய காவல்துறை!

மேலும் படிக்க : Crime: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரவுடியை கட்டிலோடு தூக்கிக்கொண்டு வெட்டிய கும்பல் - நெய்வேலியில் பரபரப்பு

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!
அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!  
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget