மேலும் அறிய

Crime | அம்பத்தூரில் காணாமல்போன 18 மாத குழந்தை "லாக்டவுன்"...! 48 மணிநேரத்தில் மீட்ட போலீசார்..! ஷாக் பின்னணி..

அம்பத்தூரில் காணாமல்போன "லாக்டவுன்" என்ற 18 வயது குழந்தையை போலீசார் 48 மணிநேரத்தில் மீட்டனர்.

சென்னையில் வட மாநிலத் தொழிலாளர்கள் பலரும் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர். அம்பத்தூரிலும் ஏராளமான வட இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், ஒடிசாவைச் சேர்ந்த ரோகித் மற்றும் புனிதா ஆகிய தம்பதியினர் அம்பத்தூரில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஓராண்டுக்கு முன்பு குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு “லாக்டவுன்” என்று பெயர் வைத்தனர்.


Crime | அம்பத்தூரில் காணாமல்போன 18 மாத குழந்தை

அம்பத்தூரில் நடைபெற்று வந்த கட்டுமான பணி ஒன்றில் ரோகித்-புனிதா தம்பதியினர் தங்களது குழந்தையுடன் பணியாற்றி வந்தனர். இதற்காக, அவர்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்ட குடியிருப்பில் தங்கி பணியாற்றி வந்தனர்.  இந்த நிலையில், அம்பத்தூரில் அவர்கள் வசித்து வந்த வீட்டின் அருகில் 18 வயதே நிரம்பிய லாக்டவுன் விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தை வழக்கமாக விளையாடுவது போல விளையாடிக் கொண்டிருக்கிறது என்று குழந்தையின் பெற்றோர்களும் வேலையை பார்த்துக்கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இதனால், அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்துள்ளனர். ஆனால், குழந்தையை காணவில்லை.

இதனால், அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர்களான ரோகித்-புனிதா தம்பதியினர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில்  அம்பத்தூர் காவல் ஆய்வாளர் ராமசாமி தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் தங்கியிருந்த பிற தொழிலாளர்கள், சி.சி.டி. வி. கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.


Crime | அம்பத்தூரில் காணாமல்போன 18 மாத குழந்தை

இந்த நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஒரு குழந்தை ஆதரவற்ற நிலையில் இருந்துள்ளது. உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் குழந்தையை மீட்டனர். விசாரணையில் அம்பத்தூரில் காணாமல் போன “லாக்டவுன்”  என்ற குழந்தைதான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, குழந்தையின் பெற்றோர்களான ரோகித்-புனிதா தம்பதிகளிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. ஒடிசா மாநில தம்பதியின் காணாமல் போன குழந்தையை 48 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசாருக்கு உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். அதேசமயம் குழந்தை காணாமல் போனது எப்படி என்று தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க : ஆரோவில் அருகே ஆழ்துளை கிணற்றுக்காக தோண்டப்பட்ட சேற்றில் விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget